-
31.
கவிதை - முன்னேற்றம் - மனோ ரமேஷ்
-
(Comments)
-
... ஒன்று. இன்றோ அடுத்த தலைமுறை மக்களை குறை கூற அருகிவிட்ட நற்பண்பாக அதுவே பயன் படுகிறது. மனதிர்களிடையே உயர் பண்புகளை வளர்த்து கொள்வதிலும் தக்க வைத்து கொள்வதிலும் ஏற்பட்டுள்ள ஒழுக்கத்ிற்கான பஞசத்தை இது காட்டுகிறது. ...
-
Created on 22 July 2015
-
32.
சிறுகதை - காருண்யம் - விசயநரசிம்மன்
-
(Comments)
-
சரிதான்... நானும் வளவளக்க விரும்பவில்லை, ஆனால் ஒன்று, பட்டிமன்றம் வைப்பதென்றால் அதற்கான தலைப்பு இதுதான்: தொழில்நுட்பம் வளர்ந்ததால் நோய்கள் பெருகியதா, நோய்கள் பெருகியதால் தொழில்நுட்பம் வளர்ந்ததா? கொசு என்ன ...
-
Created on 27 July 2015
-
33.
சிறுகதை - காருண்யம் - விசயநரசிம்மன்
-
(Comments)
-
நம்ம மக்கள் பொதுவா பேச்சு ஒன்று செயல் வேறு என்று இருக்கிறவர்கள் தானே...நான் அந்த பகுதியை மிக ரசித்தேன். :yes: உயிரினங்கள் ஒவ்வொன்றும் மதிப்புக்குரியவையே சந்தேகமே இல்லை. ஆனால் டெங்கு, மலேரியான்னு நோய் ...
-
Created on 25 July 2015
-
34.
தொடர்கதை - விடியலுக்கில்லை தூரம் – 11 - ஜெய்
-
(Comments)
-
... தன்ன பத்தி.மீனா நல்லதம்பியை வார்த்தையால் கடித்துத் துப்பும்போது கடுமையை மட்டுமல்ல ஹாஸ்யத்தையும் உணர்கிறேன்.ரொம்ப நல்லா இருக்கு அவங்க கெமிஸ்ட்ரி.அப்புறம் அஞ்சலையின் முடிவு கொஞ்சமும் எதிர்பாராத ஒன்று..ரொம்ப ...
-
Created on 29 July 2015
-
35.
சிறுகதை - ராமன் சொன்ன தீர்ப்பு... - தங்கமணி சுவாமினாதன்
-
(Comments)
-
... பாவமும் புண்ணியமும்தான் காரணம். நல்லது செய்து பிறந்தால் நல் வாழ்க்கை..பாவம் செய்து பிறந்தால் இல்(துன்ப)வாழ்க்கை.ஆனால் ஒன்று பார்கவி நாம் செய்த புண்ணியம் இருக்கும் வரைதான் happy life தீர்ந்துவிட்டால் தீர்ந்தது.அதனால்தான் ...
-
Created on 31 July 2015
-
36.
தொடர்கதை - இத்தனை நாளாய் எங்கிருந்தாய் – 20 - புவனேஸ்வரி
-
(Comments)
-
பெண்ணின் வலிமையை முழுவதும்மாய் கரையச்செய்யக்கூடிய ஒன்று காதல் கொண்டவன் பிரிவு. ஆனால் கசப்பு மருந்தையும் விரும்பி உண்டால் கசப்பு தெரியாது என்பதைப்போல் வலிமை இழக்கச்செய்யும் தனிமையையும் நினைவுகளோடுவிரும்பி ...
-
Created on 01 August 2015
-
37.
தொடர்கதை - எப்படி சொல்வேன் வெண்ணிலவே? - 12
-
(Comments)
-
பெரும்பாலும் பிரச்சனைகளுக்கு காரணம் ஒன்று தவறான புரிதல் அல்லது புரிதல் இன்மை. இவை இரண்டிற்கும் பலநேரங்களில் நம்பிக்கை இன்மை காரணமாகிறது . சாலுவின் தவறான புரிதல் சரன்மீது சந்தேகம் கொள்ளவைத்தது. ராஜ்குமாரின் ...
-
Created on 09 August 2015
-
38.
தொடர்கதை - எப்படி சொல்வேன் வெண்ணிலவே? - 13
-
(Comments)
-
... எனக்கு எப்போதும் விருப்பம் அதிகம் , அதை நீங்கள் குறிப்பிட்டது மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது. தமிழ் நடைக்கான வாழ்த்துகளுக்காய் நன்றிகள். ஆதிக் அன்றில் காதல் குழப்பத்தை இன்னும் ஒன்று அல்லது இரண்டு அத்தியாயங்களில் ...
-
Created on 18 August 2015
-
39.
தொடர்கதை - எப்படி சொல்வேன் வெண்ணிலவே? - 14
-
(Comments)
-
... நினைத்திருந்தால். ஆனால் அவன் இவற்றில் ஒன்றைக்கூட சாலுவை தவிர்ப்பதற்காக சொல்லவில்லை. அதேவேளை அவற்றுடன் ஏற்கவும் அவன் தயாராக இல்லை. சாலுவும் அவனை தவிர்க்க நினைத்திருந்தால் அவளிடம் அவனது சிறுவரம்புமீறல் ஒன்று ...
-
Created on 22 August 2015
-
40.
தொடர்கதை - எப்படி சொல்வேன் வெண்ணிலவே? - 15
-
(Comments)
-
very nice ep sweety (y) (y) (y) காலத்தின் கோலத்தால் மண்ணுக்குள் புதைந்துபோனவிதை ஒன்று மழைத்துளிகள் தன்மேல் பட்டதும் மண்ணைமுட்டிக் கொண்டு வெளிவருவதுபோல ரேயூ புதைத்து வைத்திருந்த காதல் விதை ஆதிக்கென்னும் ...
-
Created on 31 August 2015
-
41.
சிறுகதை - இருவர் - மனோ ரமேஷ்
-
(Comments)
-
சுவரில்லாமல் சித்திரம் வரைய முடியாது. சித்திரம் சுவர் இரண்டில் எது முக்கியம் என்ற கேள்வியே அபத்தமான ஒன்று. அதுபோல்தான் உணர்வு ,அறிவு இரண்டுமே முக்கியம். இரண்டில் ஒன்று இல்லாவிட்டாலும் மற்றையது இருந்து ...
-
Created on 25 August 2015
-
42.
சிறுகதை - இருவர் - மனோ ரமேஷ்
-
(Comments)
-
... பிறந்தது அழகிய கதை ஒன்று. அதுபோல்தான் இரண்டு விடயங்கள் சேர்திருக்கம்போது புதிய சக்தி ஒன்று பிறக்கும். அறிவையும் உணர்வையும் கூறவந்து அதில் ஒற்றுமையின் மகத்துவத்தையம் கூறிவிட்டாய் . மேலோட்டமாகப் பார்த்தால் ...
-
Created on 25 August 2015
-
43.
கவிதை - மர்மமாய் – இளையரசி
-
(Comments)
-
அருமையான கவிதை இளையரசி. (y) (y) (y) கேள்விகளாய் நிறைந்த வாழ்க்கை இருக்க பதில்களைத் தேடி ஓடும் நிலையை காட்டும் கவிதை. கேள்விக்குள்ளேயே ஒளிந்திருக்கும் பதில்களை அறியாததால்தான் இத்தகைய ஓட்டங்கள். ''தெளிவில்லாத ...
-
Created on 04 September 2015
-
44.
குழந்தைகள் சிறப்பு சிறுகதை - ஒரே ஒரு ஊரிலே... - ஜான்சி
-
(Comments)
-
நன்றிகள் பல அம்மா. எனக்கு குழந்தைகளுக்கான கதைகள் எழுத தூண்டுதல் கொடுத்ததற்கும், தற்போதைய உற்சாகமூட்டும் கருத்துக்களுக்கும் மிக மிக நன்றி. சிறுவயது கதைகளை மறுபடி நினைவு கூருவதும், அதற்கு வடிவம் கொடுப்பதும் ...
-
Created on 09 September 2015
-
45.
தொடர்கதை - மனதோர மழைச்சாரல்... - 06 - வத்ஸலா
-
(Comments)
-
... மௌனம் அவளுக்கு அவன் காதலை உணர்த்தாமல் செல்லாது. அவள் கேட்டு காதல் மனதை தரமறுத்தவன் கேட்காமல் தாலி கொடுத்தான். அவள் கேட்டு மெளனம் தரித்தவன் கேட்காமலே அவள் பாதுகாப்பை எடுத்து கொண்டான். எது ஒன்று ஒரு காலத்தில் ...
-
Created on 13 September 2015