-
1.
சங்கமம் - கவிதை சிறுகதை
-
(Comments)
-
கவி அழகையும் அதன் கருத்தையும் மட்டுமன்றி என் உள்ளத்தில் புதைந்திருந்த உட்கருத்தை சரியாக நாடிப் பிடித்து அறிந்து கொண்டாயே...நன்றி கண்ணம்மா !! நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் வான் ...
-
Created on 07 October 2014
-
2.
உள்ளம் வருடும் தென்றல் - 08
-
(Comments)
-
கார் மேகம் கரைந்து கண்ணம்மாவிற்கு கண்ணனை காட்டிவிட காலத்தால் கனியாத கண்ணனின் மனதையும் கோதையின் கெஞ்சிய கண்கள் களவாடியே சென்றன... அன்பை அன்னமாய் பரிமாறிய அவனும் அதில் ஆனந்தமாய் ஆட்கொள்ளப்பட்ட அவளும்... ...
-
Created on 24 October 2014
-
3.
உறவுக்கு பெயரிடாதே - கவிதை
-
(Comments)
-
பெயரில்லாத உறவுகள் சில... தாய் -மகன், தந்தை மகள், அண்ணன்- தங்கை, காதலன்- காதலி, கணவன்- மனைவி, தோழன் -தோழி இந்த வட்டத்திற்குள் அடங்காத உணர்வுகள் சில... ஏன்? எப்படி? ஏற்பட்டது இந்த பந்தம் - இதற்கு விடை காண ...
-
Created on 29 November 2014
-
4.
உள்ளம் வருடும் தென்றல் - 11
-
(Comments)
-
மழைக்குக் கொண்டாட்டம் தலைவனே!! தோழியைத் தான் மிகப் பிடிக்கும் - உன் தலைவியின் கூற்று உன் கரம் பற்றாது என்னைத் தழுவி நனைகிறாள்- என்னிடம் தோல்வியை நீ ஒப்புக் கொள்.... தலைவன் விளக்கம் மழையே!!! தன்னையே தனக்குப் ...
-
Created on 05 December 2014
-
5.
உள்ளம் வருடும் தென்றல் - 13
-
(Comments)
-
அப்பு விஷ்வா அன்னையைக் காண ஆர்வம் அலைபாயும் மனம் நாடும் தாயாகி நின்ற தோழியிடம் செய்வதறியா பிள்ளை போல் பரிதவிக்கும் அவனுக்கு அவள் ஓர் கலங்கரை விளக்கம். கண்ணன் கண்ணம்மா காதலித்தல் இன்பம். காதலிக்கப்படுவது ...
-
Created on 16 January 2015
-
6.
உள்ளம் வருடும் தென்றல் - 14
-
(Comments)
-
superb madhu. Romba azhagaana kavithai. Unmaiyileye neenga sonna intha varigal thaan barath charachteroda muzhu vilakkam. really excellent. loved it :clap:
-
Created on 02 February 2015
-
7.
உள்ளம் வருடும் தென்றல் - 14
-
(Comments)
-
இந்த எபி முழுதும் இந்துவின் காதல் விஷ்வாவின் சந்தோஷம் மைதிலி அம்மாவின் பாசம் தவிப்பு அஸ்வினி தாத்தா இவர்களின் பூரிப்பு என் fav ஹீரோ டாக்டரின் விவேகமான அக்கறையான மொழிகள் அப்புவின் அண்ணா செய்த செயல் அப்புவின் ...
-
Created on 30 January 2015
-
8.
உள்ளம் வருடும் தென்றல் - 14
-
(Comments)
-
வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா மணமாலை உதிர்ந்து நாரான போதும் நிராகரிப்பு அக்கினியாய் சுட்ட போதும் ஏச்சுப் பேச்சுக்கள் மேளதாளமாய் முழங்கிய போதும் நிலை குலையாமல் நிமிர்ந்து இருந்த அவன் இன்று இதயம் ரணமாய் ...
-
Created on 30 January 2015
-
9.
காஸ்மோபோளிடன் பாரம்பரியம் - சிறுகதை
-
(Comments)
-
... பெரிய வாழ்த்துக்கள் கண்ணம்மா .. :clap: எப்பவுமே உன் பார்வையில் அன்னப்பறவையின் சாயல் இருக்கு .. எது முக்கியமோ, எது நல்லதோ அதை மட்டும் கருத்தில் கொண்டு நடக்குற பழக்கம் .. ரொம்ப சந்தோஷமா இருக்கு ... :hatsoff: ...
-
Created on 04 February 2015
-
10.
உள்ளம் வருடும் தென்றல் - 15
-
(Comments)
-
பரத் நிராசை வழி மேல் வைத்திருந்த விழிகளில் நம்பிக்கை கண்ணம்மா மேல் வைத்திருந்த காதலில் குழந்தை வடிவில் தெய்வம் தந்தது பிறந்த நாள் பரிசு அன்று பிறந்ததற்கே அர்த்தம் இன்று ஆம் புதிதாய் தான் பிறவி எடுத்தான் ...
-
Created on 17 February 2015
-
11.
பூந்தோட்டத்தில் காதல் <span class="highlight">கண்ணம்மா</span>...
-
(Comments)
-
Thanks Reka :thnkx: :lol:
-
Created on 13 August 2016
-
12.
பூந்தோட்டத்தில் காதல் <span class="highlight">கண்ணம்மா</span>...
-
(Comments)
-
:hatsoff: Super
-
Created on 13 August 2016
-
13.
தொடர்கதை - மனதோர மழைச்சாரல்... - 02 - வத்ஸலா
-
(Comments)
-
... இருக்கும்னு உணர முடிகிறதே ! ரைட்டா ? "ரோஜாப்பூ " எனக்கு இந்த செல்ல பெயரே ரொம்ப பிடிச்சிருக்கு .. செல்லம் , கண்ணம்மா, குட்டிமா ,பேபின்னு கேட்டு கேட்டு ரோஜாப்பூ ரொம்ப கவரும் வண்ணம் மனதில் மலர்ந்துவிட்டது ...
-
Created on 12 August 2015
-
14.
சிறுகதை - திரியில்லா பட்டாசுகள்.... - தங்கமணி சுவாமினாதன்
-
(Comments)
-
:clap: அருமையான கதைமா... ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் விவரித்து இருந்தது ரொம்ப நல்லாயிருந்தது. கண்ணம்மாவின் கனவு கானல் நீரானது .....அந்த வெடி விபத்து சீன் வாசிக்கும் பொழுது நிஜத்திலும் கூட இப்படி எத்தனை ...
-
Created on 24 October 2015
-
15.
சிறுகதை - தாலாட்டும் பூங்காற்று நீயல்லவா! – புவனேஸ்வரி கலைசெல்வி
-
(Comments)
-
... பெண் நட்பை ஆதரித்த துரியோதனனை பாராட்டவே தோன்றும்....கர்ணனுக்கும் பானுமதிக்கும் இடையே இருந்த நட்பை போற்றியவன்...நட்புக்கு இலக்கணமாய் திகழ்ந்தவன்... அருமையான கதை கண்ணம்மா.... நண்பன் இருக்கும் பெண் ஆசிர்வதிக்கப்பட்டவள்.... ...
-
Created on 05 November 2015