-
1.
சந்தித்த வேளையில் சிந்திக்க மறந்துவிட்டேன்
-
(Comments)
-
Nice Kavidhai Priyanka :-)
-
Created on 29 July 2013
-
2.
This too shall pass - Poem
-
(Comments)
-
idhuvum kadanthu opgum ........ endra aazhamaana karuthai romba azhaga sollirkka da.... இந்த படைப்பை நான் படித்த தருணமும் கடந்து கடந்து போகும் ... உன் கவிதைகள் படித்த உணர்வு என் மனதில் என்றும் நிலைக்கும் ...
-
Created on 21 October 2014
-
3.
உள்ளம் வருடும் தென்றல் - 10
-
(Comments)
-
"தவம் செய்தது நட்பு வரமாக உங்கள் இருவரையும் பெற்றிருக்கிறதே!!!" Madhu_honey உங்க கவிதைகள் எல்லாமே அழகு, அதிலும் இந்த ரெண்டு வரி ரொம்ப soooooper :yes:
-
Created on 21 November 2014
-
4.
காதலென்பது.... - கவிதை
-
(Comments)
-
கண்டிப்பாக படிக்கிறேன். கதை,கட்டுரைகள் போன்றவற்றை நான் மிக அரிதாகவே படிப்பேன் நிறைய்ய படிக்கவேண்டும் என்று தான் விருப்பம் ஆனால் நேரமில்லை .கவிதைகள் மீது மட்டும் ஒரு ஈர்ப்பு நேரம் கிடைக்கும் போது மட்டும் ...
-
Created on 11 February 2015
-
5.
கவிதை - கண்டுகொண்டேன்..கண்டுகொண்டேன்.. - தங்கமணி சுவாமினாதன்
-
(Comments)
-
எண்ணத்தை பிரதிபலித்த கவிதை. நான் ரம்ஜான் நோன்பில் அதிகம் வலைப்பக்கம் வரவில்லை.இரண்டு மூன்று தினங்களுக்கு ஒருமுறை வந்தேன். பழைய கவிதைகள் பதிவேறியிருந்தது. மீண்டும் மறுநாள் மறுநாள் வந்தபோது ஏதோ பிரச்சினை ...
-
Created on 15 July 2015
-
6.
சிறுகதை - யாரிவனோ? வந்தது எதற்காக?
-
(Comments)
-
... முடியும் என்ற எண்ணம் என் மனதில் உண்டு. ஒரு வேளை அது என் இயல்பு நடையிலும் ப்ரதிபலிக்கிறதோ என்னவோ. அதோடு எனது முந்தைய சிறுகதைகளில் கவிதைகள் பயன்படுத்திய அனுபவமும் உண்டு. கதையில் கவிதை வரக்கூடாதென்றெல்லாம் ...
-
Created on 02 August 2015
-
7.
கவிதை - உனக்குள்ளே நான் - புவனேஸ்வரி
-
(Comments)
-
ஒருசில கவிதைகள் படிக்கும்போதுதான் சில்லென வீசும் பனிக்காற்றின் இதத்தை அனுபவிக்க முடியும். அத்தகையதொரு உணர்வு உன் கவிதை படித்தபோது எனக்கு ஏற்பட்டது. (y) (y) (y) (y) (y) கருவிலிருக்கும் குழந்தையின் அசைவுகளைக் ...
-
Created on 18 August 2015
-
8.
கவிதை - நவயுக செல்லப் பிராணி - ஜான்சி
-
(Comments)
-
பாராட்டிற்க்கு நன்றிகள் அமீர் முன்பெல்லாம் பூனை எலியை பிடிக்கும் என்று கற்றது மாறி எலி இருக்கும் சைஸ் பார்த்து பூனை மிரண்டு ஓடுகின்ற நிலை ஆகி விட்டதால் கவிதை எழுதும்படி ஆயிற்று. :P கவிதையின் கருத்தை பாராட்டியதற்கும் ...
-
Created on 27 September 2015
-
9.
கவிதை - நவயுக செல்லப் பிராணி - ஜான்சி
-
(Comments)
-
பச்சைகிளி போன்ற செல்லப்பிராணிகளுக்கு கவிதைகள் படித்திருக்கிறேன், எலிக்கும் ஒரு கவிதையா? வித்தியாசமாக இருக்கிறதே என்றுபடிக்க தொடங்கினேன். வெறும் எலியின் செயல்முறை மட்டுமே வரிகளாக தந்தபின் கவிதையின் கடைசி ...
-
Created on 26 September 2015
-
10.
கவிதை - ரங்கோலி - கல்பனா
-
(Comments)
-
கல்பனா...செம்ம கவிதை கல்பனா...ஐயொ.. எப்பிடி பாராட்டுரதுன்னே தெரில...என் மனச ஆக்கிரமிச்சிடுத்து இந்த கவித..சில நேரங்களில் சில கவிதைகள் என் மனதைஆட்டுவிக்கும்.அவற்றில் இக்கவிதையும் ஒன்று...சூப்பர் பா... :clap: ...
-
Created on 07 October 2015
-
11.
2016 போட்டி சிறுகதை 53 - பாலைவன ரோஜாக்கள் - ஜான்சி
-
(Comments)
-
:thnkx: சித்ரா. என் கவிதைகள் போல இக்கதையில் காதல் நடை இருந்ததா.......நான் அதை உணராமல் தான் எழுதி இருந்தேன், குறிப்பிட்டதற்கு நன்றிகள். :) நட்பு குறித்த வரிகள் உங்களுக்கு பிடித்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கு. ...
-
Created on 07 February 2016
-
12.
கவிதை - எந்தன் நெஞ்சில் உறவாய்… – மீரா ராம்
-
(Comments)
-
விதவிதமான கவிதைகள் தருவது காதல் மட்டும் தான். அதில் பட்டாம்பூச்சிகள் போல் படபடக்கும்சில வரிகள். இந்தக்கவிதையிலும் "களவாடினாய் என் நெஞ்சத்தை தொலைத்தேன் என் சித்தத்தை" எனும் வரிகள் அது போன்று இருக்கிறது ...
-
Created on 04 May 2016
-
13.
கவிதை - எந்தன் நெஞ்சில் உறவாய்… – மீரா ராம்
-
(Comments)
-
மை டியர் மீரா...நீங்கதான் மீரா ராமா..?ஸாரிப்பா எனக்கு இத்தன நாளா தெரியலப்பா..ஒங்க கவிதைகள் அனைத்தையும் படிப்பேன்.ஆனாலும் கமென்ட் கொடுத்ததில்ல.ஸாரி..ஸாரி பா.. இந்த கவிதைய எப்போதும் போல படிச்சேன்.நீங்க கமென்ட் ...
-
Created on 03 May 2016
-
14.
Tanglish kavithai - Meera Ram..Jansi..Manasaatchi Mano.. - Thangamani Swaminathan
-
(Comments)
-
வாய் விட்டு சிரித்தேன். கை தட்டி ரசித்தேன். சில கவிதைகள் மனதை பாரமாக்கும், சில கவிதைகள் சிந்தனையை தூண்டும், சில கவிதைகள் நம்மையே பரிசோதிக்கும். இந்த கவிதை செம ஜாலி. lots of accolades.
-
Created on 12 May 2016
-
15.
கவிதை - நான் கவலைப்படுவதில்லை - வின்னி
-
(Comments)
-
[quote name="ameer"]முதியவர்களின் நிலை கூறும் கவிதையில் , நாம் எத்தனை விஷயங்களில் அவர்களை கவனிக்க தவறுகிறோம் என்பதை நினைவுறுத்துவது போல் இருக்கிறது. இதுபோன்ற நம்மை நிமிர வைக்கும் கவிதைகள் தான் படித்து முடித்து ...
-
Created on 08 August 2016