-
1.
விளக்கேற்றி வைக்கிறேன்... - 13 (Online Tamil Thodarkathai)
-
(Comments)
-
ஏதோ புரிய, அவனை உற்று பார்த்தவள், அவன் கண்களில் மின்னிய அந்த காதலில் தாக்கப் பட்டு அவசரமாக விழிகளை தாழ்த்திக் கொண்டு, “அக்கா சீக்கிரம் எடுத்து வர சொன்னாங்க, வழியை விடுங்க....” மெல்லியதாக ஒலித்த அவளின் ...
-
Created on 13 February 2014
-
2.
ஆசை ஆசையாய் - 02 (Updated)
-
(Comments)
-
Hi Anita, nice update inda episodela neraiya visayangala solliyirukeenga. Krishna & Radha kaadalku enna mudivunnu ketirukeenga .enakennamo avanga rendu perume avanga ambitionla kavanam selutanumnu tonudu.oru ...
-
Created on 21 April 2014
-
3.
கனியாதோ காதலென்பது! - 01
-
(Comments)
-
madhu dear ;-) ithuthaan namma herokkum 007kkum ulla mukkiyamaan vithyaasam, but innum nira vishayamum irukku. :yes: :yes: :yes:
-
Created on 15 September 2014
-
4.
கனியாதோ காதலென்பது! - 01
-
(Comments)
-
சுஜாதா சுடாத தண் நிலா! ஜேம்ஃஸ் பான்ட் மூவி கண்ணிலா? துப்பறிதல் தொடர்ந்து பிடித்தல் எல்லாம் இருந்தாலும் காதலில் களவு கண்டால் களவு போவது காதலாயிருக்கும் என கண்ணியம் காட்டி கற்பு காக்கும் நம் நாயகன் 007 ஆவானோ? ...
-
Created on 15 September 2014
-
5.
கனியாதோ காதலென்பது! - 05
-
(Comments)
-
Thanks :thnkx: :thnkx: Nithya, 'தாய்மைக்கும் மேலான தன்னிலை விளக்கமற்ற அன்பு'னு சொல்லியிருக்கேன் நித்யா, அந்த அன்புதான் காதல்.அதுதான் நிரலுக்கு, ரக்க்ஷத்தின் காதலை புரிய வைத்ததாக எழுதியிருக்கிறேன். உண்மை ...
-
Created on 11 October 2014
-
6.
வர்ண-தாள ஜாலங்கள் - கவிதை சிறுகதை (Updated)
-
(Comments)
-
கவிநயம் தெரியவில்லை இருந்தும் எழாதாமல் இருக்க முடியவில்லை என்னவளே உன் கவி அதில் வாழ்ந்ததே என் ஆவி கலைகளில் காதல் விளைந்ததா ? அல்லது காதலில் கலைகள் துளிர்த்ததா ? ஆணவனின் எண்ணத்தின் திண்ணத்தை காட்டினாய் ...
-
Created on 03 November 2014
-
7.
உள்ளம் வருடும் தென்றல் - 09
-
(Comments)
-
ஒரு முறை காதலை உணர்ந்தவனுக்கு உலகத்தின் அனைத்து இன்பங்களும் இரண்டாம் பட்சம்...ஒரு முறை காதலில் வலியை அனுபவித்தவனுக்கு உலகத்தின் எந்த துன்பமும் துச்சம்....buvi chellam awesome da.... suthaa annnaavaa ;-) ...
-
Created on 10 November 2014
-
8.
கனியாதோ காதலென்பது! - 11
-
(Comments)
-
Page 1 - 2 - Sweet!!!! //வார்த்தையின்றி தகவல் பறிமாற்றம் காதலில் மட்டுமல்ல நட்பில் கூட நடைமுறைபடும்.// How sweet!!! Niralaya manasila ninaippathai appadiye Rakshath kandupidithu solvathu sema sweet ;-) ...
-
Created on 22 November 2014
-
9.
இனிதான வரம் வேண்டும் - 2015 போட்டி சிறுகதை 19
-
(Comments)
-
... அழகையும் இலவச இணைப்பாக அழைத்துக் கொண்டு தான் வருமோ ?? :clap: :clap: சுப்ரஜாவின் காதலுக்கும் காதலில் பொறுமையாய் இருந்து நம்பிக்கையோடு அதில் நிலைத்திருந்ததிற்கும் :hatsoff: யோவ் அறிவிருக்காயா உனக்கு :grin: ...
-
Created on 27 December 2014
-
10.
உள்ளம் வருடும் தென்றல் - 15
-
(Comments)
-
ஆஹா வந்திருச்சு !!! காதலில் ஓடி வந்தேன் - சுதாகர் பொன்னை பொருளை கேட்டாளில்லை நீ தான் வேண்டும் என சொன்னாலே மனைவி இதை விட ஒரு ஆணுக்கு வேறென்ன வேண்டும் கடமை தவறாது உயிரைக் காப்பாற்றிய தர்மம் காதலை காத்து ...
-
Created on 17 February 2015
-
11.
உள்ளம் வருடும் தென்றல் - 15
-
(Comments)
-
பரத் நிராசை வழி மேல் வைத்திருந்த விழிகளில் நம்பிக்கை கண்ணம்மா மேல் வைத்திருந்த காதலில் குழந்தை வடிவில் தெய்வம் தந்தது பிறந்த நாள் பரிசு அன்று பிறந்ததற்கே அர்த்தம் இன்று ஆம் புதிதாய் தான் பிறவி எடுத்தான் ...
-
Created on 17 February 2015
-
12.
காதல் மொழி - அனு.ஆர்
-
(Comments)
-
சொல் வார்த்தைகளைவிட செய்யும் செயல்களே நம்மை காண்பிக்கும். இது காதலில் அதிகம் தேவை. மறக்கவில்லை என்பதை சொல்வதைவிட மறக்காமல் இருப்பதை உணரச்செய்வதே வாழவைக்கும். நல்லதொரு கவிதை.
-
Created on 05 March 2015
-
13.
இத்தனை நாளாய் எங்கிருந்தாய் – 11
-
(Comments)
-
... பெண் காதலில் விழுந்துவிட்டால் அவள் வாழ்வில் நேற்று நாளை என்ற நாளே கிடையாது . அவளது சர்வ சிந்தனையும் காதல் மனமும் அன்றைய தினத்தில் தன்நாயகனை சுற்றியே வரும் . அவனுக்காக உலக்கதையே புரட்டிப்போட நினைப்பாள். ...
-
Created on 05 March 2015
-
14.
என்னைத் தந்தேன் வேரோடு - 07
-
(Comments)
-
எப்படிங்க இப்படி? என்னோட மைண்ட் வாய்ஸ் என்னென்னமோ சொல்லுது உங்க கதையை படிச்சுட்டு. அது எனக்கு புரியாததால் விளக்கமா சொல்லமுடியவில்லை. ஆனாலும் இரு காதல் ஜோடிகளின் இந்த காதல் போராட்டம், காதலில் என்னதான் மர்மம் ...
-
Created on 07 March 2015
-
15.
கவிதை - மறதி vs முட்டாள்தனம் - பார்கவி
-
(Comments)
-
ஆக, வென்றது மறதிதான்... அவள் காதலில் விழுந்தாளே, தான் முட்டாள் என்பதை மறந்துவிட்டு :-) சாரி, மாத்திச் சொல்லிட்டேன்... அவள் காதலில் விழுந்தாள், தான் முட்டாள் என்பதை மறந்தேவிட்டாள்! :-) பிரம்மாவும் விஷ்ணுவும் ...
-
Created on 17 July 2015