-
1.
கம்பன் ஏமாந்தான் - 01
-
(Comments)
-
திவ்யா, உங்களுக்கு இத்தனை ஆர்வம் இருந்தால், உங்களின் முகவரியை தந்து என்னை தொடர்புக் கொள்ள சொல்லி இருக்கலாமே? இப்போதும் கூட ஒன்றுமில்லை, உங்களின் மின்னஞ்சல் முகவரி கொடுங்களேன்.
-
Created on 28 July 2013
-
2.
Password Problems
-
(Comments)
-
தாங்கமுடியல சிரிப்பை. வேலையின் டென்ஷனான நேரத்தில் எட்டிப் பார்த்து ரிலாக்ஸ் செய்துக்கொள்ள ஏற்ற இடமாக இருக்கிறது. பாராட்டுக்கள் ஜான்ஸி. இதைப்போன்று இன்னும் தந்துக்கொண்டே இருக்கவும்.
-
Created on 07 February 2015
-
3.
மனதை தொட்ட ராகங்கள் - 06 - வான மழை போலே...
-
(Comments)
-
... உணர்த்தி வாழ்வை மீட்டு உணர்வை அளித்து இசையை தந்து சுவாசம் மீட்ட ஹரிஷ்!!! அவள் அசைவிலே அவள் மனம் படித்து தாயானான்...அவயத்து முந்தி இருக்கச் செய்து தந்தையானான்...அவள் அடையாளத்தில் பெருமை கொள்ளும் தோழன் ஆனான்...அவள் ...
-
Created on 24 February 2015
-
4.
உள்ளம் வருடும் தென்றல் - 16
-
(Comments)
-
இன்னொருவரைக் கேட்டுக் கொண்டா வரும் பிறப்பும் இறப்பும் இன்னொருவர் பாத சுவடுகளிலா செல்லும் வாழ்க்கைப் பாதையும் இங்கு எதைத் தருகிறோமோ தப்பாமல் நம்மிடமே வந்து அடையும் பூமராங் அறிவியலோ!!! தத்துவமோ!!! அன்பைத் ...
-
Created on 27 February 2015
-
5.
இத்தனை நாளாய் எங்கிருந்தாய் – 11
-
(Comments)
-
Very niceeeeee episode Bhuvi. (y) Kavithayum romba nalla iruntatu. வேண்டாம் ஒரு சிகிச்சை! பரவட்டும் இந்நகாதல் காதல் எனும் மருத்துவமனையில் ஒருவருக்கொருவர் நோய் தந்து நோய் தீர்ப்போம் " :) Niraya suspense ...
-
Created on 05 March 2015
-
6.
தொடர்கதை - மனதோர மழைச்சாரல்... - 04 - வத்ஸலா
-
(Comments)
-
ரொம்ப உணர்வுபூர்வமான பதிவு வத்சு... அந்த "வசின்னு " ரிஷி சொல்லும்போது அவளுக்குள் ஏற்பட்ட துடிப்பு , அதை படிக்கும்போதே லைட் ஆ சிலிர்திடுச்சு .. அதன் பின்னால் இருந்த சம்பவமும் அருமை .. ரோஜாப்பூவுக்கு மட்டுமில்ல ...
-
Created on 12 August 2015
-
7.
சிறுகதை - இளமை எனும் பூங்காற்று – புவனேஸ்வரி கலைசெல்வி
-
(Comments)
-
/வலதுகரம் உயிர்தந்து, இடது கரம் உயிரை ஆரம்பத்திலேயே உறங்கவைக்கிறது.../ திருமுருகாற்றுப்படை அடிகளை நினைவூட்டுகிறது, //உறுநர்த் தாங்கிய மதனுடை நோன்றாள் செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை// /பனித்ரா/ புதிய ...
-
Created on 03 August 2015
-
8.
தொடர்கதை - நிழல் நிஜமாகிறது - 13 - ஸ்ரீலக்ஷ்மி
-
(Comments)
-
ஹாய் தோழிகளே, உங்கள் அனைவருக்கும் இந்த கதை பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி..குறிப்பாக கீர்த்தனா, தேவி, அனுஷா, தேன்மொழி, வத்சலா, ஜான்ஸி, மீரா, சந்தியா அனைவருக்கும் எங்கள் நன்றி, தொடர்ந்து ஆதரவைத் தந்து கருத்துக்களை ...
-
Created on 18 September 2015
-
9.
கவிதை - உமர்க் கயாம் ஆக்கிவிட்டாய்.. - தங்கமணி சுவாமினாதன்
-
(Comments)
-
பாரசீக (ஈரான் ) கவிஞர் உமர் கய்யாம் எழுதிய பாடல்களை நம் கவிமணி தேசிக விநாயகம் அவர்கள் தமிழில் மொழி பெயர்த்து தந்துள்ளார். மிகச்சிறந்த கவிஞர் மற்றும் கணக்காசிரியர். இவரை பாரசீக கண்ணதாசன் என்றும் சொல்லலாம். ...
-
Created on 27 September 2015
-
10.
கவிதை - நண்பன் - கார்த்திகேயன் பிச்சை
-
(Comments)
-
படித்து முடித்தபின் மீண்டும் ஒருமுறை படிக்க வைத்த கவிதை. பல வரிகள் பரவசம் தந்து மின்னின. பாராட்டுக்கள் .
-
Created on 12 October 2015
-
11.
கவிதை - பிரிவின்றி தொடர்ந்திடவா? - புவனேஸ்வரி
-
(Comments)
-
... தோற்றம் அளிக்கிறது .. உங்களை வருத்தப்பட வைத்துவிட்டேன் மன்னித்து விடுங்கள் .. வார்த்தைகளுக்கு கவனம் தந்து பாராட்டாமல் அர்த்தத்திற்கு முக்கியத்துவம் தந்து தாங்கள் கூறிய கருத்துக்கு மிகவும் நன்றி .. மறுபடியும் ...
-
Created on 12 October 2015
-
12.
தொடர் - இதுவரை - 02 - மனோரமேஷ்
-
(Comments)
-
... எல்லாமே ரசிக்கத்தக்கவிதத்தில் தந்துள்ளாய். பாடல்கள் வெறும் ஸ்வரக்கோர்வையோ வார்த்தைகளின் இணைப்போ இல்லை. பலருக்கு தாய்மடியின் சுகத்தை கொடுப்பதே பாடல்கள்தான். உன் பாடல் தெரிவுகள் நீ மிக நுணுக்கமாக பாடல்களை ...
-
Created on 23 October 2015
-
13.
தொடர்கதை - மனதோர மழைச்சாரல்... - 11 - வத்ஸலா
-
(Comments)
-
அருமையான அத்தியாயம் வத்சு (y) (y) (y) கலைந்து கிடக்கும் புள்ளிகள் ஒவ்வொன்றையும் இணைக்கும் மையப் புள்ளி தீக்ஷா. அகல்யா, சஞ்சேய், சஞ்சேய் ரிசியின் எதிரிகள் எல்லோரும் இணையும் புள்ளி தீஷா தங்கள் வாழ்வில் குழந்தைகளை ...
-
Created on 21 November 2015
-
14.
கவிதை - எல்லாவற்றிற்கும் - மனோ ரமேஷ்
-
(Comments)
-
நட்புக்கு நன்றி தெரிவித்து நல்லதோர் கவிதையை தந்துள்ளீர்கள் மனோ. நாடு, இனம், மதம், மொழி கடந்து ஒருவரோடு ஒருவரை இனைப்பது நட்பு மட்டுமே.உங்கள் நட்பு மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.
-
Created on 10 February 2016
-
15.
கவிதை - எங்கே போகின்றதோ புரிதல்? - புவனேஸ்வரி
-
(Comments)
-
மிக மெல்லிய மனித உணர்வை மிக அருமையாக கவிதையில் தந்துள்ளீர்கள்
-
Created on 20 March 2016