-
1.
Chillzee Featured - 11. Bindu Vinod
-
(Comments)
-
:) உங்களுடைய அந்த ஒரு வரி தான் ஏனோ தானோ என்று எழுதிக் கொண்டிருந்த நான் கொஞ்சம் அதிக ஆர்வத்துடன் எழுத காரணமாக அமைந்ததே :) அதற்கு நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லணும் :) கதைகள் பற்றிய உங்களின் கருத்திற்கும் ...
-
Created on 06 June 2014
-
2.
அவள்… - கவிதை போட்டி - 02
-
(Comments)
-
பிரபஞ்சம் புள்ளியில் தொடங்கியதென்றால் புள்ளி பெண்மை தானோ??? (y) (y) (y) அன்பில்லாமல் போயிருந்தால் சுற்றும் உலகம் சுழலாமல் போயிருக்கும்... அவள் இல்லாமல் போயிருந்தால் -அன்பிற்கு அர்த்தமில்லாமல் போயிருக்கும்.... ...
-
Created on 04 August 2014
-
3.
அவள்… - கவிதை போட்டி - 02
-
(Comments)
-
wow! very nice Swetha! பிரபஞ்சம் புள்ளியில் தொடங்கியதென்றால் புள்ளி பெண்மை தானோ??? Very nice lines (y)
-
Created on 04 August 2014
-
4.
மனதை தொட்ட ராகங்கள் - 04 - இளஞ்சோலை பூத்ததா..........
-
(Comments)
-
... கதிரவனுக்கு என்ன பயன்...புதிய கீதை சொன்ன கண்ணன் கலை என்ற அருமருந்தால் கருகிய சருகுகளைக் களைந்தானோ!! கொழுக் கொம்பென தன் தோள் சாய்த்து அவள் துளிர்த்து பூத்துக் குலுங்க செய்தானோ!!! இளஞ்சோலை பூத்ததோ!!! உங்கள் ...
-
Created on 03 October 2014
-
5.
சங்கமம் - கவிதை சிறுகதை
-
(Comments)
-
அருமை மது. ஒரு உணர்வு பூர்வமான காதல் கதையை நேரில் பார்த்த நிறைவான உணர்வு. வலது கால் எடுத்து வைத்து வாசல் புகுந்தாளோ, அதை அவன் அறிந்தானோ? நட்சத்திர உணவகத்தின் சுவை நாவிற்கு ருசிக்க வில்லை. இந்த வரிகள் மனதை ...
-
Created on 09 October 2014
-
6.
இத்தனை நாளாய் எங்கிருந்தாய் – 01
-
(Comments)
-
kandippa moozgidulaam chellam
-
Created on 30 October 2014
-
7.
இத்தனை நாளாய் எங்கிருந்தாய் – 01
-
(Comments)
-
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்??? இன்று எனக்காகவே நீ வந்தாய்!!! சொல்லில் அடங்கிவிடுமோ என்னுள் பொங்கும் ஆனந்தம் செய்து காட்டிவிட்டாயடி இது தானோ முதல் ஆச்சர்யம் காத்திருக்கிறேன் இனியும் தொடருமோ உன் பரிசு மழை ...
-
Created on 29 October 2014
-
8.
வாசுதேவ கிருஷ்ணன் - கவிதை
-
(Comments)
-
உள்ளம் கவர்ந்த கள்வன் அவனுக்கும் சாபம் கொடுக்கும் உள்ளம் காந்தாரிக்கும் வந்ததே தோழி... இது தான் இறைவன் போடும் மாய கணக்கா... விதியை மிஞ்சிய சதியும் இதுதானோடி தோழி... துயர் கொண்ட நெஞ்சை நீ உறைத்தாயே அழகாய்... ...
-
Created on 03 November 2014
-
9.
உள்ளம் வருடும் தென்றல் - 16
-
(Comments)
-
... எந்த வெறுப்பும் இன்றி விடை கொடுத்தான். பரிவும் பாசமும் மாறாதிருந்தான். விஷ்வா வெறுப்பை உமிழ்ந்த போதும் தந்தையின் இழப்பின் வேதனையின் வெளிப்பாடு என்று அமைதி காத்தான்... அதனால் தானோ அபர்ணா அவன் வாழ்வில் வசந்தமாய் ...
-
Created on 27 February 2015
-
10.
தாகம் - கவிதை
-
(Comments)
-
வான் மேகத்தின் தாகம் அறியும் அலை கடல் மண் ஜீவனின் தாகம் அறியும் மழை ஆடல் அம் மழையின் தாகம் அறிவர் யாரோ??? மனோ தானோ?? :clap: :clap:
-
Created on 02 March 2015
-
11.
கவிதை - வாசம் - அமீர்
-
(Comments)
-
... எனக்கு எழுந்தது ...உங்கள் கவி வேறு அவ்வாறே இருக்கவும் இதை உங்களிடமே கேட்டுவிட்டேன் ...நன்றி நன்றி தாயுமானவன் என்று சொல்வது கூட இதனால் தானோ என்னவோ இப்போது இந்த வார்த்தையின் ஆழமும் அழகும் எனக்கு இன்னும் ...
-
Created on 20 February 2016
-
12.
தொடர்கதை - காதல் பின்னது உலகு - 08 - மனோஹரி
-
(Comments)
-
... paravala nama mandailayum etho masala irku :yes: "ரசிக்கப் படுதலை சுகித்தானோ " இந்த வார்த்தை பிரயோகம் :hatsoff: kadaisila abayan solrathu nachuuu (y) ponnu kavunthutu nu kandupudichtaaru :lol: Super update ...
-
Created on 24 February 2016
-
13.
தொடர்கதை - யார் மீட்“டி”டும் வீணையிது? – 01 - புவனேஸ்வரி
-
(Comments)
-
... அவளையே அர்ப்பணிக்க பிறந்ததால்தானோ என்னவோ அர்ப்பணா என்ற நாமம் பெற்றாலோ :Q: வினய்: பெயரிலேயே வினையை வைத்திருக்கிறானே ;-) இவன் எப்படி நல்லவனாவான் 8) சத்யன்:தந்தை அன்பைப் பெறத்துடிக்கும் சாதராண மகன்.அப்படி ...
-
Created on 03 September 2016
-
14.
தொடர்கதை - விவேக் ஸ்ரீநிவாசன் - 02 - வத்ஸலா
-
(Comments)
-
... முள்ளாக இருப்பாளோ!!! ஹரிணியின் கையில் அந்த துருப்புச் சீட்டு இவள் தானோ!!! ஹரிணி பெயரில் ஹனி(ணி) வைத்துக் கொண்டு ஏனிந்த காரசாரம்... விவேக்குடன் குரோதம்... அவனை வென்று விட வெறித்தனம்..இதற்குப் பின் வேறேதும் ...
-
Created on 02 October 2016
-
15.
தொடர்கதை - வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா - 08 - வத்ஸலா
-
(Comments)
-
தாயைப் போற்றி வணங்கும் தனயன்கள் தன் மகளை சீராட்டி பாராட்டும் தந்தைகள் துணைவியாய் வரும் பெண்ணை மட்டும் துச்சமாய் நினைப்பது ஏனோ தன் கைப்பாவையாகவே ஆட்டுவிக்க விரும்பும் தன்மையும் முறை தானோ நீ என் அம்மாவை ...
-
Created on 21 October 2016