-
61.
Chillzee Originals - தொடர்கதை - என்னுயிரே நீ<span class="highlight">தானோ</span>? - 05 - Chillzee Story
-
(Tamil Thodar Kathai)
-
சிவக்குமார் பற்றி நினைத்துக் கொண்டு இருந்ததால், வைபவை மேனகா கவனிக்கவில்லை. கடைசி வினாடியில் எதிரே அவன் இருப்பது உணர்ந்து தன்னிச்சை செயலாக தள்ளி நின்றாள் மேனகா.
“கடைசி செகண்ட்ல ஏமாத்திட்டீங்களே” – வைபவ் ...
-
Created on 06 February 2021
-
62.
Chillzee Originals - தொடர்கதை - என்னுயிரே நீ<span class="highlight">தானோ</span>? - 04 - Chillzee Story
-
(Tamil Thodar Kathai)
-
“நான் மேனகா கிட்டப் பேசனும். எப்படி பேசுறது?” – சிவக்குமார் மீண்டும் முதல் கேள்விக்கு சென்றான்.
“சிவா, நூறு தடவை யோசிச்சு முடிவு செய். இதெல்லாம் உனக்கு வேணுமா? காதல் கல்யாணம்னு வந்தா கூடவே தலைவலியும் ...
-
Created on 05 February 2021
-
63.
Chillzee Originals - தொடர்கதை - என்னுயிரே நீ<span class="highlight">தானோ</span>? - 03 - Chillzee Story
-
(Tamil Thodar Kathai)
-
“அபிலாஷ், ராமசாமி சாருக்கு ஒரு பொண்ணு இருக்காளே. அவளை கவனிச்சீயா?” சிவக்குமார் கனவில் பேசுபவனைப் போல கேள்விக் கேட்டான்.
“நான் அவளைப் பார்த்தேன். ஆனால் எங்கே இருந்து கவனிக்குறது? அதான் ஒரு வாயாடி என்னை ...
-
Created on 03 February 2021
-
64.
Chillzee Originals - தொடர்கதை - என்னுயிரே நீ<span class="highlight">தானோ</span>? - 02 - Chillzee Story
-
(Tamil Thodar Kathai)
-
“உங்களைப் போல அயராம உழைக்குறவங்களுக்கு இதுக் கூட செய்யலைனா எப்படி தம்பி. வாங்க வந்து உட்கார்ந்து ரெஸ்ட் எடுத்துட்டே பேசுங்க” – ராமசாமி சிவக்குமார் மற்றும் அவனது நண்பர்களை வீட்டிற்குள்ளே அழைத்து வந்தார். ...
-
Created on 18 January 2021
-
65.
Chillzee Originals - தொடர்கதை - என்னுயிரே நீ<span class="highlight">தானோ</span>? - 01 - Chillzee Story
-
(Tamil Thodar Kathai)
-
காணும் திசை எல்லாம் பச்சை பசலேன காட்சி தரும் மேல்மருதூரின் பஞ்சாயத்து தலைவர் ராமசாமி. அவர் பரம்பரை பணக்காரர். அந்த ஊருக்காக எவ்வளவோ செய்திருக்கிறார். ஊர் மக்கள் கேட்டுக் கொண்டதற்காக தான் பஞ்சாயத்து தலைவர் ...
-
Created on 16 January 2021
-
66.
சிறுகதை - மாமன் மச்சான் ஹே.... நீ <span class="highlight">தானோ</span> - சசிரேகா
-
(Tamil Short Stories)
-
... தானோ - சசிரேகா
”மச்சான் மச்சான்” என வயல் வரப்பில் சத்தமாக கத்திக் கொண்டே தான் பாதத்தில் அணிந்திருந்த இரண்டடுக்கு பட்டை கொலுசுகள் ஜல் ஜல் என அதிர ஓடி வந்தவள் அங்கு வயலுக்கு வேர்க்க விறுவிறுக்க தண்ணீர் ...
-
Created on 21 September 2019
-
67.
கவிதை - ஒன்று<span class="highlight">தானோ</span>? - அனுபாரதி
-
(அனு பாரதி கவிதைகள்)
-
இளங்காலை வெயிலில்
புல்நுனிகள் பேசும் பனித்துளி மொழியும்
கவிதை - ஒன்றுதானோ? - அனுபாரதி
இளங்காலை வெயிலில்
புல்நுனிகள் பேசும் பனித்துளி மொழியும்
உன் இருவிழிகள் பேசும் அன்பு மொழியும் ஒன்றுதானோ? ...
-
Created on 07 February 2018
-
68.
கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 35 - நான் கொண்ட காதல் <span class="highlight">தானோ</span>?...?? - மீரா ராம்
-
(மீரா கவிதைகள்)
-
கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 35 - நான் கொண்ட காதல் தானோ?...?? - மீரா ராம்
விழி திறந்து நான் பார்க்கையில்
வேறேங்கோ பார்த்து என்னை தவிக்க வைத்து
நான் சிணுங்கி கோபம் கொண்டு
தரையை வெறிக்கையில் ...
-
Created on 28 March 2017
-
69.
கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 32 - தேடுவதும் காதல் <span class="highlight">தானோ</span>.???… - மீரா ராம்
-
(மீரா கவிதைகள்)
-
கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 32 - தேடுவதும் காதல் தானோ.???… - மீரா ராம்
பரந்து விரிந்த வானத்தில் சின்னதாய் படர்ந்து
மிதந்து கொண்டிருக்கும் வெள்ளை மேகமென நகர்ந்து
கலைந்து போக துணிவில்லாது ...
-
Created on 27 February 2017
-
70.
2017 போட்டி சிறுகதை 75 - காட்சிப்பிழை<span class="highlight">தானோ</span> இல்லை அற்பமாயைகளோ - ஜானகி
-
(Tamil Short Stories)
-
2017 போட்டி சிறுகதை 75 - காட்சிப்பிழைதானோ இல்லை அற்பமாயைகளோ - ஜானகி
This is entry #75 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
போட்டி ...
-
Created on 10 February 2017
-
71.
கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 24 - ஒரு வாழ்த்து போதும் <span class="highlight">தானோ</span>?….!!!… - மீரா ராம்
-
(மீரா கவிதைகள்)
-
கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 24 - ஒரு வாழ்த்து போதும் தானோ?….!!!… - மீரா ராம்
எண்ணங்களுக்கு எப்போதும் உன்னிடத்தில் ஓர் மையல் உண்டு…
பின்னே இருபத்து நான்கு மணி நேரமும், உன்னிடத்தில் அல்லவா ...
-
Created on 03 January 2017
-
72.
தொடர்கதை - நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே - 09 - சசிரேகா
-
(Tamil Thodar Kathai)
-
... செய்ய வேண்டாம் ஏன் இந்த சென்னையில் கூட இருக்க வேண்டும் என நினைக்கையில் புதிதாக பிறந்தது போல உணர்ந்தாள். பாரதியும் ஏனோதானோவென்று வாழ்ந்த வாழ்க்கையில் இப்போது புதிய உறவு வரப்போகிறது சக்தியை நல்லபடியாக பார்த்துக் ...
-
Created on 14 April 2021
-
73.
தொடர்கதை - மதிமயங்கி விழுந்தேன் உன்னிலே - 05 - சசிரேகா
-
(Tamil Thodar Kathai)
-
... வேடிக்கைப் பார்த்த மக்கள் கூட தரணியின் மீது கோபம் கொண்டார்கள், எத்தனை பேரை அவன் வம்பிழுத்தானோ, எத்தனை பேர் அவனால் பாதிக்கப்பட்டார்களோ, இன்று லட்டு போல ஒரு காரணம் கிடைக்கவும் அவரவர்கள் இதற்கு முன் தங்கள் ...
-
Created on 12 April 2021
-
74.
தொடர்கதை - புத்தகம் மூடிய மயிலிறகே...! – 15 - பத்மினி செல்வராஜ்
-
(Tamil Thodar Kathai)
-
... என்று வேறு குழப்பமாக இருக்கும்...” என்று யோசித்தவள் ஒரு கையால் அவளின் கையை மெல்ல அழுத்திக் கொடுத்தான்.
பின் என்ன நினைத்தானோ? காரை சாலையின் ஒரு ஓரமாக நிறுத்தினான். அவள் அப்பொழுதுமே அவன் தோளில் இருந்து ...
-
Created on 11 April 2021
-
75.
தொடர்கதை - காதல் தெய்வீக ராணி - 16 - சசிரேகா
-
(Tamil Thodar Kathai)
-
... என்றாள் அதைக்கேட்டதும் மறுபடியும் கதிரவனுக்கும் ராகவனுக்கும் ஆச்சர்யம் தொத்திக் கொள்ள அதுவரை ஏனோ தானோவென்று தள்ளியிருந்த கதிரவன் 2 எட்டில் தன் தங்கை துளசியை பிடித்து உலுக்கினான்
”துளசியா உன் பேரு”
”ஆமாம் ...
-
Created on 08 April 2021