-
1.
Announcement - Publish your Kavidhai / poems in Chillzee.in
-
(Comments)
-
கனிகள் நிறைந்த மாலைப் பொழுதில்... காற்றாக வீசிகிறது..! கிளைகள் நிறைந்த மரங்களில்... கீழே பறந்து விழுகிறது..! குளிரான தென்றல் என் மீது வீச... கூட்டமாய் பறவைகள் பறப்பதை ரசித்தேன்..! கெட்டியாக பிடித்த வைத்த ...
-
Created on 10 June 2013
-
2.
எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 23
-
(Comments)
-
ஒவ்வொரு வரியும்...பாடல்களையும் ரசித்தேன் என்பதில் மகிழ்ச்சி....
-
Created on 31 January 2014
-
3.
பெண்மை - கவிதை போட்டி - 20
-
(Comments)
-
கவிதை நடை, வார்தை பிரயோகம், ஒலி நயம் நன்றாக இருக்கின்றது. ரொம்பவும் ரசித்தேன். கருத்துகளை பொருத்தவரை, இரு கேள்விகள்? என்னிடமே வஞ்சக எண்ணங்கள், வன்மசெயல்கள் எனில் பெண்ணிடம் வஞ்சக எண்ணங்கள் உள்ளதாக கூறுகிறீர்களா? ...
-
Created on 17 August 2014
-
4.
வர்ண-தாள ஜாலங்கள் - கவிதை சிறுகதை (Updated)
-
(Comments)
-
... நித்தமும் அவன் சிந்தையில் அவள் உறைந்ததை வார்த்தையால் காட்டினாய் பெண்ணவளின் காதல் தேடலையும் உணர்த்தினாய் தன்னவனின் பிரிவாற்றமையையும் அழகாய் சொன்னாய் படித்து முடித்தேன் மீண்டும் படித்தேன் படித்ததை ரசித்தேன் ...
-
Created on 03 November 2014
-
5.
வர்ண-தாள ஜாலங்கள் - கவிதை சிறுகதை (Updated)
-
(Comments)
-
நிருத்ய ராஜன்-சித்ராங்கி காதல் கவிதை உண்மையில் ஒரு கலை எத்தனை முறை இச்சிலையை ரசித்தேன் என்று யாரும் அறியார் காதல் கொண்ட நெஞ்சமதில் வந்த தைரியம் ஊராருக்கே தன் காதலை தெரிவிக்க வைத்ததோ? காதல் வந்தால் பூலோகமும் ...
-
Created on 02 November 2014
-
6.
சிறுகதை - காருண்யம் - விசயநரசிம்மன்
-
(Comments)
-
நம்ம மக்கள் பொதுவா பேச்சு ஒன்று செயல் வேறு என்று இருக்கிறவர்கள் தானே...நான் அந்த பகுதியை மிக ரசித்தேன். :yes: உயிரினங்கள் ஒவ்வொன்றும் மதிப்புக்குரியவையே சந்தேகமே இல்லை. ஆனால் டெங்கு, மலேரியான்னு நோய் ...
-
Created on 25 July 2015
-
7.
கவிதை - அவள்… - விசயநரசிம்மன்
-
(Comments)
-
மிக அழகான கவிதை விசய். :clap: ஒவ்வொரு வரிகளையும் மிக ரசித்தேன்.
-
Created on 21 August 2015
-
8.
தொடர் - இதுவரை - 02 - மனோரமேஷ்
-
(Comments)
-
ஹாய் மனோ ... இசை ... விவரிக்க முடியாத ஒரு அற்புத விஷயம். எம்.எஸ்.வி யின் அமைதியான நதியினிலே ஓடம்.., ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும் .. இதை போன்ற இசையும், வரிகளும் இனியும் வருமா..? இளையராஜாவின் செந்தாழம் ...
-
Created on 23 October 2015
-
9.
2016 போட்டி சிறுகதை 01 - முதல் காதல் - மது
-
(Comments)
-
அருமையான கதை மது ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க. :clap: :clap: கதை இரண்டு மூன்று முறை படித்தேன் முழுவதுமாக ரசித்தேன். (y) (y) saturn ring லேர்ந்து எல்லாம் ரசிச்சு எழுதி இருக்கீங்க. (y) (y) கோள்கள் எல்லாரும் ...
-
Created on 21 December 2015
-
10.
2016 போட்டி சிறுகதை 30 - பேராண்மை - ஜான்சி
-
(Comments)
-
பாராட்டிற்க்கு நன்றிகள்மா. எத்தனை நல்ல தகுதிகள் இருந்தாலும் பேராண்மைதான் அவற்றிற்கு கிரீடம் போல இல்லையா... :thnkx: :thnkx: :)
-
Created on 24 January 2016
-
11.
2016 போட்டி சிறுகதை 30 - பேராண்மை - ஜான்சி
-
(Comments)
-
ஹாய் ஜான்சி பேராண்மை கதை படித்தேன். மிக அருமையாக எழுதி இருக்கிறீர்கள்.ராமனைப் போல் பிறன் மனை நோக்கா பண்பு எந்த ஆணிடத்தில் இருக்கிறதோ அவனே சிறந்த புருஷ உத்தமன்..மிகத்தெளிவாய் சொல்லியிருக்கும் விதம் செம்ம ...
-
Created on 20 January 2016
-
12.
Tanglish kavithai - Meera Ram..Jansi..Manasaatchi Mano.. - Thangamani Swaminathan
-
(Comments)
-
வாய் விட்டு சிரித்தேன். கை தட்டி ரசித்தேன். சில கவிதைகள் மனதை பாரமாக்கும், சில கவிதைகள் சிந்தனையை தூண்டும், சில கவிதைகள் நம்மையே பரிசோதிக்கும். இந்த கவிதை செம ஜாலி. lots of accolades.
-
Created on 12 May 2016
-
13.
கவிதை - யாருக்கு திருமணமோ? - சிவரஞ்சனி
-
(Comments)
-
இன்றைய திருமணங்கள் பணத்துக்கும் பணத்துக்கும் தானே நடக்கிறது ஆகவே அதுபற்றிய கவிதையாக இருக்கும் என்று தலைப்பை பார்த்து நினைத்தேன். மழை நேரத்தை பின்னணியாகவும் சூரிய சந்திரர்களை மணமக்களுமாக ட்வீஸ்ட் செய்ததை ...
-
Created on 15 May 2016
-
14.
கவிதை - வீழ்வேன் என்று நினைத்தாயோ - புவனேஸ்வரி
-
(Comments)
-
வீழ்வேனென்று நினைத்தாயோ" பாரதிக்கு சொந்தமான வார்த்தைகள். உங்கள் கவிதையில் "எழுந்தேன் வீழ முடியா உயரம் " நடந்தேன், தொடரமுடியா தூரம்- மிக பலமானவரிகள் . மிகவும் ரசித்தேன்.
-
Created on 17 July 2016
-
15.
தொடர்கதை - பார்த்தேன் <span class="highlight">ரசித்தேன்</span>.. - 02 - ஆதி
-
(Comments)
-
its wrong. iyatkaivali vandhu appa ku peragu amma illa
-
Created on 18 August 2017