-
31.
பெண்மை (க்கு <span class="highlight">விடு</span>தலை) - கவிதை போட்டி - 14
-
(Comments)
-
Super (y) "Ithanai urimai kidaitha pinbum innum kurai irukku ila mangai ithayathile aekkam niraiya irukku"- (y
-
Created on 12 August 2014
-
32.
பெண்மை (க்கு <span class="highlight">விடு</span>தலை) - கவிதை போட்டி - 14
-
(Comments)
-
Ithanai urimai kidaiththa pinpum innum kurai irukku - (y) :yes:
-
Created on 12 August 2014
-
33.
பெண்மை (க்கு <span class="highlight">விடு</span>தலை) - கவிதை போட்டி - 14
-
(Comments)
-
pengalin munetrathaiyum indrum irukum kuraigalaiyum rombave alaga soli irukinga Vaidegi, very nice (y)
-
Created on 12 August 2014
-
34.
காதல் நதி என வந்தாய்... - 09
-
(Comments)
-
"ஒரு சிலர் மீது என்ன தான் கோபம் இருந்தாலும் அவர்களின் முகத்தை பார்த்தால் அது எல்லாம் மறந்து விடும்... " that's true mam (y) yennakku jeevaa kuttya romba pudichchirukku, sema character (y) Priyaakku life ...
-
Created on 14 August 2014
-
35.
பெண்மை - கவிதை போட்டி - 20
-
(Comments)
-
கவிதை நடை, வார்தை பிரயோகம், ஒலி நயம் நன்றாக இருக்கின்றது. ரொம்பவும் ரசித்தேன். கருத்துகளை பொருத்தவரை, இரு கேள்விகள்? என்னிடமே வஞ்சக எண்ணங்கள், வன்மசெயல்கள் எனில் பெண்ணிடம் வஞ்சக எண்ணங்கள் உள்ளதாக கூறுகிறீர்களா? ...
-
Created on 17 August 2014
-
36.
பனிப்பாறை - 02
-
(Comments)
-
... சாம்பலாகி விடுவாய்... பிரார்த்தனா அழகான அறிவும் திறமையும் நிறைந்த பெண்.. ஒரு நல்ல தோழியாக சகோதரியாக நினைக்கலாமே! இரு பெண் குழந்தைகளின் தந்தைக்கு இன்னும் அதிகம் பொறுப்பும் பக்குவமும் இருக்க வேண்டாமா.. சரவணன் ...
-
Created on 23 August 2014
-
37.
உள்ளம் வருடும் தென்றல் - 04
-
(Comments)
-
விஷ்வா சொல்வதை போல் திருமணதிற்கு பின்னால் பிரிவதை விட இப்போது பிரிந்து விடுவது ethically ரொம்ப கரெக்ட் என்பது என் கருத்து. விஷ்வாவால் ஜனனியை மறக்க முடியாது தான். அவர் என்ன செய்ய போகிறார். இன்னொரு பெண்ணை ...
-
Created on 30 August 2014
-
38.
காதல் மணம் - கவிதை சிறுகதை
-
(Comments)
-
அழகு. அருமை. நேர்த்தி. வேறு என்ன சொல்வதென்று தெரியவில்லை மது. முதல் முறையாய் தோற்றுப்போனான்..... அந்த வரிகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.சூப்பர் (y) chillzee team சீக்கிரமா smiley லிஸ்ட்லே ஒரு clapping ...
-
Created on 29 August 2014
-
39.
காதல் மணம் - கவிதை சிறுகதை
-
(Comments)
-
அன்பு தோழி, மெய் சிலிர்த்து விட்டேன் உங்கள் கவி கதையில்! என் காலை பொழுதை இதைவிட சிறப்பாக தொடங்க முடியுமா என்பது கேள்விக்குறிதான் ... அதற்கு நன்றிகளும் கூட.. 1. இயற்கை மூலம் காதல் தூது விடுவதை சொன்னது அருமை ...
-
Created on 29 August 2014
-
40.
நெஞ்சமெல்லாம் காதல் - 06
-
(Comments)
-
... கொண்ட மதுவிற்கு (y) கவிதைக்கு சிறப்பு (y) (y) (y) ஸ்வேதாவிடம் ஆதி மனம் விட்டு பேசி விடுவது நல்லதோ? இல்லை என்றாலும் நீங்கள் எதையாவது யோசித்து வைத்திருப்பீர்கள், அது ஸ்வேதாவின் மனதை புண் படுத்தாமல் எளிதாக, ...
-
Created on 17 September 2014
-
41.
உள்ளம் வருடும் தென்றல் - 06
-
(Comments)
-
... மழையில் நனைந்து கொண்டிருப்பவளுக்கு இனி வான்மழை பிடிக்குமா என்ன!!! பரத்- வாயைத் திறந்து "இல்லை" என்று ஒரு வார்த்தை சொன்னால் முத்து உதிர்ந்து போய்விடுமா!! ரொம்ப தான்.... இருங்க professor .. இனி தினம் "இல்லை ...
-
Created on 26 September 2014
-
42.
உள்ளம் வருடும் தென்றல் - 06
-
(Comments)
-
... கசக்கிறது என்று மறுக்காமல் அமுதென்று அருந்தி விடு..அவன் நெஞ்சில் சாகா வரம் பெற்று விடுவாய். விஷ்வா - நேற்றைய ஜனனங்களில் உழன்று இன்றைய நிலாமகளின் உதயத்தை ஏற்காமல் இது என்ன!!! வெண்ணிலா தேயலாம் மறைந்தும் ...
-
Created on 26 September 2014
-
43.
உள்ளம் வருடும் தென்றல் - 06
-
(Comments)
-
... சுதாகர் - கல்லாகி விடு என்று சபிக்காமல் பட்டைத் தீட்டி வைரமாலையாய் தன் மார்பில் அணிந்து கொண்ட புத்திமான்... மருத்துவன் அல்லவா... அவள் மனம் குற்ற உணர்வில் மரித்துப் போகாமல் சரியான நேரத்தில் உரிய சிகிச்சை ...
-
Created on 26 September 2014
-
44.
உள்ளம் வருடும் தென்றல் - 07
-
(Comments)
-
வசந்த்,அர்ச்சனா என்ட்ரி கண்டிப்பாக உண்டு மது. ஒரு அழகான தருணத்தை எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கிறேன். மழை பற்றி சாதரணமாகதான் ஆரம்பித்தேன் மது. ஆனால் இந்த கதையில் அது ஒரு கதாபாத்திரமாகவே மாறி விடுமோ என்னவோ ...
-
Created on 13 October 2014
-
45.
கொன்று <span class="highlight">விடு</span> - தமிழ் கவிதை
-
(Comments)
-
Nanri Valarmathi :)
-
Created on 22 October 2014