-
1.
<span class="highlight">Ennuyire</span> <span class="highlight">ennai</span> <span class="highlight">kadhal</span> <span class="highlight">seivai</span>
-
(Tags)
-
Ennuyire ennai kadhal seivai - Tamil thodarkathai
Ennuyire ennai kadhal seivai is a Romance / Family genre story penned by Sasirekha.
This is her twenty eighth serial story at Chillzee.
-
Created on 05 January 2021
-
2.
தொடர்கதை - என்னுயிரே என்னை காதல் செய்வாய் - 01 - சசிரேகா
-
(Article tagged with: Ennuyire ennai kadhal seivai)
-
வருடம் 2017
மே மாதம்
திருச்சி அரசு பொது மருத்துவமனை இரவு மணி 3.00
”டாக்டர் இப்ப அவன் எப்படியிருக்கான்” என கண்ணீருடன் கேட்டார் நடராஜன், அருகில் அவரது மனைவி சித்ராவும் இருந்தார்.
-
Created on 15 April 2021
-
3.
தொடர்கதை - என்னுயிரே என்னை காதல் செய்வாய் - 02 - சசிரேகா
-
(Article tagged with: Ennuyire ennai kadhal seivai)
-
2017 பிப்ரவரி மாதம்
சென்னை
கல்யாண புரோக்கர் செல்வம் சென்னைக்குச் சென்றார். அங்கு சென்னையில் பல ஏரியாக்கள் இருந்த போதிலும் அந்த 3 பெண்களின் வீடு உள்ள ஏரியாவுக்கு சென்றார்.
-
Created on 22 April 2021
-
4.
தொடர்கதை - என்னுயிரே என்னை காதல் செய்வாய் - 03 - சசிரேகா
-
(Article tagged with: Ennuyire ennai kadhal seivai)
-
வருடம் 2017
மாதம் பிப்ரவரி
ஊர் சென்னை
புரோக்கர் செல்வம் கொடுத்த 3 ஜாதக பேப்பர்களுடன் முதலில் அபிதா வீட்டுக்கு சென்றாள் சுமாலினி.
-
Created on 29 April 2021
-
5.
தொடர்கதை - என்னுயிரே என்னை காதல் செய்வாய் - 04 - சசிரேகா
-
(Article tagged with: Ennuyire ennai kadhal seivai)
-
வருடம் - 2017
மாதம் - பிப்ரவரி
இடம் - சென்னையில்
2 நாட்கள் ஆனதும் சுமாவின் செல்போனில் இருந்த புது சிம்கார்டும் ஆக்டிவ் ஆனது. அதைக் கண்டதும் சந்தோஷ மிகுதியில் முதல் போன் தன் தந்தைக்குச் செய்தாள்
-
Created on 06 May 2021
-
6.
தொடர்கதை - என்னுயிரே என்னை காதல் செய்வாய் - 05 - சசிரேகா
-
(Article tagged with: Ennuyire ennai kadhal seivai)
-
வருடம் 2017
மாதம் பிப்ரவரி இறுதியில்
இடம் தஞ்சையில்
ஷேர் ஆட்டோவில் ஏறிய சுமாலினி தன் தோழிகளுடனும் ப்ரொபசர் சரோஜாவுடனும் முதலில் சந்திரனை காண அவன் வேலை
-
Created on 13 May 2021
-
7.
தொடர்கதை - என்னுயிரே என்னை காதல் செய்வாய் - 06 - சசிரேகா
-
(Article tagged with: Ennuyire ennai kadhal seivai)
-
வருடம் 2017
மாதம் மார்ச் முதல் வாரத்தில்
இடம் சென்னை
டூர் முடிந்து சென்னைக்கு வந்து சேரவே நேரமானதால் அபிதா மற்றும் மகாலட்சுமியிடம் செல்லாமல் வீட்டில் நன்றாக ஓய்வெடுத்தாள்
-
Created on 20 May 2021
-
8.
தொடர்கதை - என்னுயிரே என்னை காதல் செய்வாய் - 07 - சசிரேகா
-
(Article tagged with: Ennuyire ennai kadhal seivai)
-
வருடம் - 2017 மாதம் மார்ச்
இடம் - சென்னை மற்றும் தஞ்சையில்
1 வாரம் ஓடியது ….
அன்று மகாலட்சுமி போன் செய்தபோது விக்ரமன் சினிமா தியேட்டரில் இருந்தான். புதுப்படம் என்பதால்
-
Created on 27 May 2021
-
9.
தொடர்கதை - என்னுயிரே என்னை காதல் செய்வாய் - 08 - சசிரேகா
-
(Article tagged with: Ennuyire ennai kadhal seivai)
-
வருடம் 2017
மாதம் ஏப்ரல்
நாட்கள் அவசரகதியில் ஓடியது
அபியும் தனக்கே தெரியாமல் விக்ரமனிடம் நெருக்கமாகப் பழகலானாள்.
-
Created on 03 June 2021
-
10.
தொடர்கதை - என்னுயிரே என்னை காதல் செய்வாய் - 09 - சசிரேகா
-
(Article tagged with: Ennuyire ennai kadhal seivai)
-
வருடம் - 2017
இடம் - தஞ்சை
3 நாட்கள் கழித்து...
விக்ரமன் மகாவிற்கு போன் செய்தான். காத்திருந்தவள் போலவே உடனே எடுத்தாள்
”ஹலோ விக்ரமன்” என்றாள்
-
Created on 10 June 2021
-
11.
தொடர்கதை - என்னுயிரே என்னை காதல் செய்வாய் - 10 - சசிரேகா
-
(Article tagged with: Ennuyire ennai kadhal seivai)
-
வருடம் - 2017
இடம் - தஞ்சையில்
அபிதாதான் வந்திருப்பது என தெரிந்தும் வேண்டுமென்றே அவளிடம் விக்ரமன்
”எந்த ஊர்ங்க நீங்க” என அன்பாக கேட்க
-
Created on 17 June 2021
-
12.
தொடர்கதை - என்னுயிரே என்னை காதல் செய்வாய் - 11 - சசிரேகா
-
(Article tagged with: Ennuyire ennai kadhal seivai)
-
வருடம் - 2017
இடம் - சென்னை
ட்ரெயினில் தூங்கி தூங்கி விழுந்த விக்ரமன் ஒரு கட்டத்தில் பக்கத்தில் இருந்த அபிதா மீது சாய்ந்தான். அவளோ அவனைப் பற்றியே யோசித்து வந்ததில் அவன் தன் அருகில் வரவும் மனம் தடுமாறினாள். சுற்றி ...
-
Created on 24 June 2021
-
13.
தொடர்கதை - என்னுயிரே என்னை காதல் செய்வாய் - 12 - சசிரேகா
-
(Article tagged with: Ennuyire ennai kadhal seivai)
-
வருடம் – 2018
இடம் – கேரளம் திருவனந்தப்புரத்தில்
மயக்கத்தில் படுத்திருந்த நடராஜன் மெதுவாக சுயநினைவு அடைந்து விழித்துப் பார்த்தார். யாரோ அவருக்கு என்னவோ செய்வது போன்ற ஒரு உணர்வு ஏற்படவே அவருக்கு அதிர்ச்சியாக ...
-
Created on 01 July 2021
-
14.
தொடர்கதை - என்னுயிரே என்னை காதல் செய்வாய் - 13 - சசிரேகா
-
(Article tagged with: Ennuyire ennai kadhal seivai)
-
மறுநாள் காலையில் கண் விழித்த சந்திரிகாவின் கண்களில் ஆதி தெரிந்தான் தூங்கிக் கொண்டிருந்தவனது முகத்தைப்பார்த்தாள் குழந்தைதனம் அப்பட்டமாக தெரிந்தது அவனை ஆசையாக பார்த்தவள் அடுத்த நொடியே படக்கென எழுந்து அமர்ந்தாள். ...
-
Created on 08 July 2021
-
15.
தொடர்கதை - என்னுயிரே என்னை காதல் செய்வாய் - 14 - சசிரேகா
-
(Article tagged with: Ennuyire ennai kadhal seivai)
-
அதன் படி ஒரு நாள் கவலையாக இருந்த ஆதித்யனிடம் வந்த தாத்தா
”ஆதி” என அன்பாக அழைக்க அவனோ
”ம்” என்றான் சோகமாக
”டேய் இப்படியிருக்காதடா உன்னை இப்படி பார்க்கவே எனக்கு கஷ்டமாயிருக்கு”
-
Created on 15 July 2021