-
1.
தொடர்கதை - மதிமயங்கி விழுந்தேன் உன்னிலே - 05 - சசிரேகா
-
(Tamil Thodar Kathai)
-
பஞ்சாயத்து தலைவரோ தரணியின் மன்னிப்பை ஏற்றுக் கொள்ளவில்லை
”இருப்பா பொறு என்ன அவசரம், மன்னிப்பெல்லாம் அப்புறம், நாங்க வந்த பிரச்சனையை முடிச்சிட்ட பின்னாடி நீ மன்னிப்பு கேட்டுக்கப்பா”
”பிரச்சனையை முடிக்கறதுக்காகதானே ...
-
Created on 12 April 2021
-
2.
தொடர்கதை - மதிமயங்கி விழுந்தேன் உன்னிலே - 04 - சசிரேகா
-
(Tamil Thodar Kathai)
-
சட்டென கலகலவென சிரித்து விட்டாள் தாமரை, அவளின் சிரிப்பைக்கேட்டு தரணியும் சிரித்தான்.
”என்ன அண்ணி சிரிக்கிறீங்க”
”இல்லை என் தங்கச்சியை நான் குழந்தையா நினைச்சேன் ஆனா இவ்ளோ தூரம் செய்வாள்ன்னு நான் நினைக்கலை” ...
-
Created on 05 April 2021
-
3.
தொடர்கதை - மதிமயங்கி விழுந்தேன் உன்னிலே - 03 - சசிரேகா
-
(Tamil Thodar Kathai)
-
தஞ்சை
பஸ் நின்றதும் அதில் இருந்து இறங்கிய தமிழ்செல்வி ஆட்டோவை பிடித்துக் கொண்டு நேராக தனது தோழி கீர்த்தியின் வீட்டிற்குச் சென்றாள். தமிழைக் கண்டதும் கீர்த்தியோ ஆச்சர்யப்பட்டாள்
”என்ன தமிழு இங்க வந்திருக்க” ...
-
Created on 29 March 2021
-
4.
தொடர்கதை - மதிமயங்கி விழுந்தேன் உன்னிலே - 02 - சசிரேகா
-
(Tamil Thodar Kathai)
-
கும்பகோணம்
தரணிதரனுக்கும் பரணிதரனுக்கும் தாங்கள் பிறந்த ஊரிலேயே பெண் பார்க்காமல் அதிலும் சொந்தங்களில் பெண்ணை தேடாமல் அசலூரில் பெண் எடுக்கலாம் என்ற எண்ணம் கனகலட்சுமிக்குதான் முதலில் தோன்றியது.
அதற்காகவே ...
-
Created on 22 March 2021
-
5.
தொடர்கதை - மதிமயங்கி விழுந்தேன் உன்னிலே - 01 - சசிரேகா
-
(Tamil Thodar Kathai)
-
கும்பகோணம்
கதிர்வேலன் தன் வீட்டிற்கும் தெருவிற்கும் பரபரப்பாக நடை நடந்துக் கொண்டிருந்தார். பட்டு வேட்டி பட்டு சட்டை தோளில் துண்டு சகிதம் யாரோ ஒருவரின் வரவிற்காக கண்களில் எதிர்பார்ப்போடு இருந்தார். அடிக்கடி ...
-
Created on 15 March 2021