-
1.
Ni <span class="highlight">kannanal</span> nan <span class="highlight">imaiyaven</span>
-
(Tags)
-
Ni kannanal nan imaiyaven- Tamil thodarkathai
Ni kannanal nan imaiyaven is a Romance / Family genre story penned by Sasirekha.
This is her forty first serial story at Chillzee.
முன்னுரை
பெண் ...
-
Created on 03 June 2022
-
2.
தொடர்கதை - நீ கண்ணானால் நான் இமையாவேன் - 01 - சசிரேகா
-
(Article tagged with: Ni kannanal nan imaiyaven)
-
நீங்க நல்லாயிருப்பீங்களா அவள் யாரு உங்க தங்கச்சிதானே, யாரோ வீட்டு பொண்ணு போல நடத்தறீங்களே, அவள் என்ன அநாதையா அவளோட அப்பா இன்னும் உசுரோடதானே இருக்கான், அம்மா செத்தா என்ன ஒரு அப்பனா அந்தாளு தன்னோட கடமையை ...
-
Created on 26 September 2022
-
3.
தொடர்கதை - நீ கண்ணானால் நான் இமையாவேன் - 02 - சசிரேகா
-
(Article tagged with: Ni kannanal nan imaiyaven)
-
பொண்ணு சார்பா நான் நிக்கறேன், என் தம்பிகளும் இருக்காங்க சக்திக்கு செய்ய வேண்டிய எல்லா சீர் செனத்தியும் நானே செய்றேன் என குமரன் சொன்னான் சாந்தியிடம்
-
Created on 03 October 2022
-
4.
தொடர்கதை - நீ கண்ணானால் நான் இமையாவேன் - 03 - சசிரேகா
-
(Article tagged with: Ni kannanal nan imaiyaven)
-
நான் எப்படி ஒரு ஆம்பளையை கல்யாணம் செய்துக்கறது ஆனா குமரன் அண்ணாதானே இதை ஏற்பாடு செய்தாரு, எனக்கு ஏன் இவ்ளோ பெரிய தர்ம சங்கடத்தை அண்ணா உருவாக்கித் தராரு இல்லை இல்லை அண்ணா எது செய்தாலும் அது சரியாதான் இருக்கும், ...
-
Created on 10 October 2022
-
5.
தொடர்கதை - நீ கண்ணானால் நான் இமையாவேன் - 04 - சசிரேகா
-
(Article tagged with: Ni kannanal nan imaiyaven)
-
சக்தியை பத்தின உண்மை மட்டும் தெரிஞ்சது, அவளோட அப்பன் கோபத்தில அவளை வெட்டி கொன்னாலும் கொன்னுடுவான், சொத்து ஆசை அந்தாளு கண்ணை மறைச்சிருக்கு, அதனாலதானே சக்தி பொண்ணா பிறந்தாலும் பையன்னு காட்டினேன் இல்லைன்னா ...
-
Created on 17 October 2022
-
6.
தொடர்கதை - நீ கண்ணானால் நான் இமையாவேன் - 05 - சசிரேகா
-
(Article tagged with: Ni kannanal nan imaiyaven)
-
இந்த ஊருக்கு சக்தியோட கல்யாணம் பத்தி தெரியாது, அதே போல அந்த ஊருக்கும் சக்தி யாருங்கற உண்மையும் தெரியாது, யாருக்கும் எதுவும் தெரியாத மாதிரி கல்யாணம் நடக்கப் போகுது, நாங்க 5 பேரும் நின்னு இந்த கல்யாணத்தை ...
-
Created on 24 October 2022
-
7.
தொடர்கதை - நீ கண்ணானால் நான் இமையாவேன் - 06 - சசிரேகா
-
(Article tagged with: Ni kannanal nan imaiyaven)
-
நான் சக்திக்காக இதெல்லாம் சொல்லலை ஓடிப்போனவனை விட்டுத்தள்ளு, நீ வாழப்போறவன் உன்னைப் பாரு யாருக்கோ உதவ போய் கடைசியில உனக்கே பிரச்சனையா வந்து விழப்போகுது, இப்பவே சக்திக்கு கல்யாணம் செய்யப் போறேன்னு உன் தலையில ...
-
Created on 31 October 2022
-
8.
தொடர்கதை - நீ கண்ணானால் நான் இமையாவேன் - 07 - சசிரேகா
-
(Article tagged with: Ni kannanal nan imaiyaven)
-
ஜவுளி விசயம் முடிந்ததும் அடுத்தடுத்த வேலைகளை கையில் எடுத்தான் ஜீவா. அவனது தந்தை வடிவேலு கூட கல்யாண வேலைகளில் இறங்க வந்தாலும் அதையும் தடுத்தான், தனது கல்யாணம் தன் விருப்பப்படியே நடக்கட்டும் என அனைத்து வேலைகளையும் ...
-
Created on 07 November 2022
-
9.
தொடர்கதை - நீ கண்ணானால் நான் இமையாவேன் - 08 - சசிரேகா
-
(Article tagged with: Ni kannanal nan imaiyaven)
-
ஜீவா இனி நீதான் சக்திக்கு எல்லாமே” என ஒற்றை வரியில் குமரன் அழுத்தமாக சக்தியின் காதில் விழுமாறு சொல்ல அது சக்திக்கும் புரிந்துப் போனது, தான் ஆண்பிள்ளையாக இருந்த போது அனைவருக்கும் தன்னை பிடித்திருந்து, இப்போது ...
-
Created on 15 November 2022
-
10.
தொடர்கதை - நீ கண்ணானால் நான் இமையாவேன் - 09 - சசிரேகா
-
(Article tagged with: Ni kannanal nan imaiyaven)
-
சக்தி வேற புதுப் பொண்ணு அவள் வந்ததும் அவளை உட்காரவைச்சி முதல்ல பேசி பழகனும், புரிய வைக்கனும், அப்புறம்தான் வாழத் தொடங்கனும், அதுக்கெல்லாம் நிறைய நேரம் தேவைப்படுமே, இப்ப சக்தி வந்தாதானே சரியாயிருக்கும் ...
-
Created on 22 November 2022
-
11.
தொடர்கதை - நீ கண்ணானால் நான் இமையாவேன் - 10 - சசிரேகா
-
(Article tagged with: Ni kannanal nan imaiyaven)
-
சக்தியை அவளின் அம்மா நல்லபடியா வளர்த்து ஆளாக்கியிருக்காங்க, அவங்களை விட நாம ஒரு படி மேல அவளை நல்லபடியா பார்த்துக்கனும், அதுக்காக நான் கஷ்டபட்டு உழைச்சி சம்பாதிக்கனும், இதுவரைக்கும் எப்படியோ ஆனா இதுக்கு ...
-
Created on 28 November 2022
-
12.
தொடர்கதை - நீ கண்ணானால் நான் இமையாவேன் - 11 - சசிரேகா
-
(Article tagged with: Ni kannanal nan imaiyaven)
-
சும்மா சொல்லக்கூடாது ஜீவா, உன்னை விட என் மருமகள் எவ்ளோ அழகா லாவகமா வண்டி ஓட்டறா தெரியுமா, அப்படியே வானத்தில பறக்கற மாதிரியிருக்கு, நீயும் ஓட்டுவியே உயிரை கையில பிடிச்சிக்கிட்டுதான் உன்கூட வருவேன் ஆனா, ...
-
Created on 05 December 2022
-
13.
தொடர்கதை - நீ கண்ணானால் நான் இமையாவேன் - 12 - சசிரேகா
-
(Article tagged with: Ni kannanal nan imaiyaven)
-
சக்திக்கோ ஜீவாவுடன் பழகுவது எளிதாகிப் போனது, ஆரம்பத்தில் தனக்குப் பிடிக்காதவனாக தெரிந்தவன் இப்போது பழக்கமானவனாக மாறிப் போனான், என்ன இருந்தாலும் அவனை தன் கணவனாக ஏற்க மட்டும் சக்தியால் இயலாமல் போனது.
-
Created on 12 December 2022
-
14.
தொடர்கதை - நீ கண்ணானால் நான் இமையாவேன் - 13 - சசிரேகா
-
(Article tagged with: Ni kannanal nan imaiyaven)
-
யாருக்கும் தன்னை பிடிக்கவில்லை, ஆண்பிள்ளையாக இருந்த போதும் தன்னை வெறுத்தார்கள், பெண்ணாக மாறிய போதும் வெறுத்தார்கள், தான் இன்னொருவருக்கு மனைவியான பின்பும் வெறுக்கிறார்களே இனி என்ன போ என்ற சலிப்பே வந்துவிட்டது ...
-
Created on 19 December 2022
-
15.
தொடர்கதை - நீ கண்ணானால் நான் இமையாவேன் - 14 - சசிரேகா
-
(Article tagged with: Ni kannanal nan imaiyaven)
-
இதப்பாரு சந்தேகம்ங்கறது ரொம்ப கொடிய நோய், அது ஒருத்தனுக்கு வந்துட்டா அவனும் வாழமாட்டான், அடுத்தவங்களையும் வாழ விடமாட்டான், இப்ப உனக்கு அந்த நோய் வந்திருக்கு அது வேணாம் உனக்கு, அதை மறந்துடு அவளை வீணா சந்தேகப்படாத ...
-
Created on 02 January 2023