-
1.
தொடர்கதை - கண்டதொரு காட்சி கனவா நனவா என்றறியேன் - 04 - சசிரேகா
-
(Comments)
-
Story super Ma’m. You have justified all characters from their point of view, including the mother character. I do not see any villains. Very impressive. And eager to see how the story is going to mov
-
Created on 03 September 2020
-
2.
தொடர்கதை - கண்டதொரு காட்சி கனவா நனவா என்றறியேன் - 17 - சசிரேகா
-
(Comments)
-
Thatha’s advice to Vasi is awesome. It applies to both men and women entering married life.
-
Created on 04 December 2020
-
3.
Kandathoru katchi kanava nanava <span class="highlight">endrariyen</span>
-
(Uncategorised)
-
Kandathoru katchi kanava nanava endrariyen - Tamil thodarkathai
Kandathoru katchi kanava nanava endrariyen is a Family / Romance genre story penned by Sasirekha.
This is her twenty second serial story ...
-
Created on 25 July 2014
-
4.
தொடர்கதை - கண்டதொரு காட்சி கனவா நனவா என்றறியேன் - 18 - சசிரேகா
-
(Tamil Thodar Kathai)
-
கோவை
வசிகரன் பாட்டியிடம் சென்றான். அவரும் கோபமாக இருக்கவே இவருக்கும் ஒரு திட்டம் போட்டு வைச்சிதான் கவுக்கனும் என நினைத்தவன். சில நிமிடத்தில் என்ன தோன்றியதோ தலையை பிடித்துக்கொண்டு நேராக பாட்டியின் அருகே ...
-
Created on 10 December 2020
-
5.
தொடர்கதை - கண்டதொரு காட்சி கனவா நனவா என்றறியேன் - 17 - சசிரேகா
-
(Tamil Thodar Kathai)
-
கோவை
”ஒரு பக்கம் பாட்டி இன்னொரு பக்கம் மானஸா இப்போ திடீர்னு தாத்தா வேற, ராமுக்கு கொடி பிடிக்கறாரே இவரேதான் சொன்னாரு ராம் வேணாம்னு இப்ப இவரே இப்படி சொல்றாரு நான் என்னதான் செய்வேன்னு தெரியலையே சரி ராம் ...
-
Created on 03 December 2020
-
6.
தொடர்கதை - கண்டதொரு காட்சி கனவா நனவா என்றறியேன் - 16 - சசிரேகா
-
(Tamil Thodar Kathai)
-
... திருமணம் செய்து வைக்க சம்மதிப்பாரா???
}
Next episode will be published on 3rd Dec. This series is updated weekly on Thursday evenings.
தொடரும்
Go to Kandathoru katchi kanava nanava endrariyen ...
-
Created on 26 November 2020
-
7.
தொடர்கதை - கண்டதொரு காட்சி கனவா நனவா என்றறியேன் - 15 - சசிரேகா
-
(Tamil Thodar Kathai)
-
கோவை
வசிகரன் அன்று பல இடங்களில் மில் வைப்பதற்காக இடங்களை தேடி சில இடங்களுக்கான பத்திரங்களுடன் வீடு வந்து சேர்ந்தான். பார்க்கவே மிகவும் சோர்வாக இருந்தவனை கண்ட பாட்டி அவனிடத்தில் அக்கறையாக பேச வந்தார் ...
-
Created on 19 November 2020
-
8.
தொடர்கதை - கண்டதொரு காட்சி கனவா நனவா என்றறியேன் - 14 - சசிரேகா
-
(Tamil Thodar Kathai)
-
கோவை
”அப்போ பாட்டி உங்க பேரன் வசீயை கட்டி வைக்கனும்னுதான் என்னை இந்த ஊருக்கு கூட்டிட்டு வந்தீங்களா ஏதோ கல்யாணத்தை நிறுத்த வந்தீங்கன்னு நினைச்சேன்” என மானஸா கோபமாக உமையாள் பாட்டியிடம் கேட்க அதற்கு அவரும் ...
-
Created on 13 November 2020
-
9.
தொடர்கதை - கண்டதொரு காட்சி கனவா நனவா என்றறியேன் - 13 - சசிரேகா
-
(Tamil Thodar Kathai)
-
கோவை
”இதை நான் யோசிக்கல, ஆதர்ஷ் சரியாதான் கணக்கு எழுதினதா நினைச்சேன் மானஸா” என வசீகரன் சொல்ல அதற்கு மானஸாவோ
”சந்தோஷம் அடுத்த பில்லை காட்டுங்க என்னத்த கணக்கு போடறீங்களோ கொடுங்க” என கேட்க
அவனும் அடுத்து ...
-
Created on 05 November 2020
-
10.
தொடர்கதை - கண்டதொரு காட்சி கனவா நனவா என்றறியேன் - 12 - சசிரேகா
-
(Tamil Thodar Kathai)
-
கோவை
திருமணம் முடிந்து அனைவரும் சென்றதும் பல சடங்குகளை முடிக்கவே இரவானது. மானஸாவை ஒருவழியாக திட்டி கிட்டி பட்டுப் புடவையை கட்ட வைத்து அதற்கு ஏற்றாற்போல் நகைகளை அணியவைத்து ரெடி செய்த பாட்டி உமையாள் ...
-
Created on 29 October 2020
-
11.
தொடர்கதை - கண்டதொரு காட்சி கனவா நனவா என்றறியேன் - 11 - சசிரேகா
-
(Tamil Thodar Kathai)
-
கோவை
உத்ராவை சென்னையில் விட்டுவிட்டு ஈஸ்வரியும் அப்போதுதான் அந்த வீட்டிற்குள் பிரவேசித்திருக்க அவளைக் கண்டதும் அவளது தந்தை அறிவுடைநம்பி மற்றும் துரைசிங்கம் இருவரும் கோபத்தில் பொங்க வசியோ அவர்கள் இருவரையும் ...
-
Created on 22 October 2020
-
12.
தொடர்கதை - கண்டதொரு காட்சி கனவா நனவா என்றறியேன் - 10 - சசிரேகா
-
(Tamil Thodar Kathai)
-
கோவை
பாட்டி கோபத்துடன் சென்றதால் மதிய உணவை பாட்டிக்கும் மானஸாவிற்கும் பணியாள் மூலமாக அவா்களின் ரூமுக்கே அனுப்பிவிட்டான் வசிகரன். வீட்டில் உள்ள மற்றவா்களுக்கும் அவரவர் அறைக்கே உணவை அனுப்பிவிட்டான். இவனும் ...
-
Created on 15 October 2020
-
13.
தொடர்கதை - கண்டதொரு காட்சி கனவா நனவா என்றறியேன் - 09 - சசிரேகா
-
(Tamil Thodar Kathai)
-
கோவை வசீகரனின் வீடு
மானஸாவோ ஹாலில் இருந்த ஒரு சேரில் அமர்ந்து கொண்டு வீட்டை நோட்டம் விட்டாள். வசிகரனோ ஆர்வமாக அவளிடம் வந்து
”ஆமா இங்க என்ன பண்ற பசிக்குதுன்னு சொன்னியே”
”ஆமாம் பசிக்குதுதான் என் கூட ...
-
Created on 08 October 2020
-
14.
தொடர்கதை - கண்டதொரு காட்சி கனவா நனவா என்றறியேன் - 08 - சசிரேகா
-
(Tamil Thodar Kathai)
-
கோயம்புத்தூர்
வசிகரனின் வீட்டில்
”மாதவா என்ன காரியம் பண்ணிட்ட நீ எதுக்கு இந்த கல்யாணத்தை பத்தி பாட்டிகிட்ட சொன்ன உன்னை யார் இதையெல்லாம் சொல்ல சொன்னது” என வசீகரன் கோபமாக கேட்க
”அண்ணா என்னை என்ன செய்யச் ...
-
Created on 01 October 2020
-
15.
தொடர்கதை - கண்டதொரு காட்சி கனவா நனவா என்றறியேன் - 07 - சசிரேகா
-
(Tamil Thodar Kathai)
-
ஒரு வருடம் கழித்து.....
தஞ்சை
”பாட்டி எங்க இருக்கீங்க உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் வந்திருக்கு” என அழைத்தாள் மானஸா
”நான் கொல்லையில கிணத்தடியில இருக்கேன் வாம்மா” என்றார் பாட்டி உமையாள் வேலைக்கு சென்றுக் ...
-
Created on 24 September 2020