-
1.
En <span class="highlight">uyiravanaval</span>
-
(Uncategorised)
-
En uyiravanaval - Tamil thodarkathai
En uyiravanaval is a Romance / Family genre story penned by Padmini Selvaraj.
This is her eleventh serial story at Chillzee.
-
Created on 25 July 2014
-
2.
தொடர்கதை - என் உயிரானவள்... – 13 - பத்மினி செல்வராஜ்
-
(Tamil Thodar Kathai)
-
... மனமார்ந்த நன்றிகள். வாய்ப்பளித்த சில்சீக்கு மீண்டும் என் நன்றிகள்..
மீண்டும் ஒரு புதிய பயணத்தில் புதிய முகங்களுடன் விரைவில் சந்திக்கலாம்...நன்றி!!!
}
சுபம ்
Go to En uyiravanaval story main ...
-
Created on 03 February 2021
-
3.
தொடர்கதை - என் உயிரானவள்... – 12 - பத்மினி செல்வராஜ்
-
(Tamil Thodar Kathai)
-
... பயணம் நிறைவு பெறும். மீண்டும் அடுத்த வாரம் சந்திக்கலாம். நன்றி!!!
}
தொடரும்
Next episode will be published on 3rd Feb. This series is updated weekly on Wednesday after noons.
Go to En uyiravanaval ...
-
Created on 27 January 2021
-
4.
தொடர்கதை - என் உயிரானவள்... – 11 - பத்மினி செல்வராஜ்
-
(Tamil Thodar Kathai)
-
“தே லிவ்ட் ஹேப்பிலி எவர் ஆஃப்டர்...தட்ஸ் ஆல்... கதை முடிந்து போச்சு...என்ன பிரின்சஸ்...இந்த கதை உனக்கு பிடித்ததா?” என்று ஆர்வமாக கேட்டான் துஷ்யந்த்.
அவன் அறையை ஒட்டியிருந்த அந்தபுரத்தில், மணிகர்ணிகாவின் ...
-
Created on 20 January 2021
-
5.
தொடர்கதை - என் உயிரானவள்... – 10 - பத்மினி செல்வராஜ்
-
(Tamil Thodar Kathai)
-
“வாவ்... இந்தச் சிக்கன் சூப்பரா டிஃபரண்ட் ஆ இருக்கு அத்தை. இந்த மாதிரி டேஸ்ட்ல நான் சாப்பிட்டதே இல்லை. செமையா இருக்கு...” என்று பாராட்டியவாறு தன் தட்டில் இருந்த சிக்கனை ருசித்து சாப்பிட்டான் துஷ்யந்த். ...
-
Created on 13 January 2021
-
6.
தொடர்கதை - என் உயிரானவள்... – 09 - பத்மினி செல்வராஜ்
-
(Tamil Thodar Kathai)
-
“நாம இப்ப எங்க போய்க்கிட்டு இருக்கோம்?” என்று நூறாவது முறையாக கேட்டு கத்திக் கொண்டிருந்தாள் மணிகர்ணிகா.
சென்னை நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலில் லாவகமாக வழுக்கிக் கொண்டு சென்று கொண்டிருந்தது அந்த ...
-
Created on 06 January 2021
-
7.
தொடர்கதை - என் உயிரானவள்... – 08 - பத்மினி செல்வராஜ்
-
(Tamil Thodar Kathai)
-
“மே ஐ கம் இன் மேம்... “ என்று மெதுவாக கதவை தட்டிவிட்டு பணிவாக ஒலித்தது ஒரு பெண்ணின் குரல்..
அதைக் கேட்டதும்
“எஸ் கம் இன்... “ என்று மிடுக்காய் மொழிந்தாள் மணிகர்ணிகா..
அடுத்த நொடி கதவை திறந்து கொண்டு ...
-
Created on 23 December 2020
-
8.
தொடர்கதை - என் உயிரானவள்... – 07 - பத்மினி செல்வராஜ்
-
(Tamil Thodar Kathai)
-
அபர்ணா!!!
சென்னையின் போக்குவரத்து நெரிசல் வழிந்து கொண்டிருக்கும் பிரதான சாலையில் தன் காரை செலுத்தி கொண்டிருந்தாள் அபர்ணா...
அவள் கைகளும் கால்களும் அந்த காரை இயக்கினாலும் அவள் மனமோ அங்கில்லை... எங்கு ...
-
Created on 16 December 2020
-
9.
தொடர்கதை - என் உயிரானவள்... – 06 - பத்மினி செல்வராஜ்
-
(Tamil Thodar Kathai)
-
தன் அருகில் மணமேடையில் மணமகனாய் அமர்ந்து இருப்பவன் வினோதன் அல்ல அந்த துஷ்டன் என புரிய அதுவும் அவள் கழுத்தின் அருகில் அவன் கையில் தாலியை பிடித்து கொண்டு கட்டுவதற்கு தயாராக இருப்பதை உணர்ந்ததும் திடுக்கிட்டவள் ...
-
Created on 09 December 2020
-
10.
தொடர்கதை - என் உயிரானவள்... – 05 - பத்மினி செல்வராஜ்
-
(Tamil Thodar Kathai)
-
ஜெயா இன்டஸ்ட்ரிஸ் என்ற பொன்னிற எழுத்துக்கள் பொறிக்கபட்ட அந்த வானுயர்ந்த வணிக கட்டிடத்தின் அலுவலகத்தின் உள்ளே நுழைந்தவள் பார்க்கிங்ல் தன் புல்லட் ஐ நிறுத்தி சென்டர் ஸ்டான்ட் ஐ போட்டு நிமிர்ந்தாள் மணிகர்ணிகா.... ...
-
Created on 02 December 2020
-
11.
தொடர்கதை - என் உயிரானவள்... – 04 - பத்மினி செல்வராஜ்
-
(Tamil Thodar Kathai)
-
“வினோ... நாம் நாளைக்கே ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாமா? “ என்று தடாலடியாக கேட்டு வினோதனை இன்பமாய் அதிர வைத்தாள் மணிகர்ணிகா..
அவள் சொல்லிய செய்தியை கேட்டதும் வினோதன் மனம் எங்கும் பல வண்ண மத்தாப்புக்கள் ...
-
Created on 25 November 2020
-
12.
தொடர்கதை - என் உயிரானவள்... – 03 - பத்மினி செல்வராஜ்
-
(Tamil Thodar Kathai)
-
வெள்ளிக்கிழமை..!
அன்று காலையில் எழுந்ததில் இருந்தே மணுவுக்கு ஒரு மாதிரி எரிச்சலாக இருந்தது.. எப்பொழுதும் ஒவ்வொரு நாளையும் உற்சாகத்தோடு ஆரம்பிப்பாள் மணு..
தன் மனதில் எவ்வளவு கவலைகள் இருந்தாலும் அதை ...
-
Created on 18 November 2020
-
13.
தொடர்கதை - என் உயிரானவள்... – 02 - பத்மினி செல்வராஜ்
-
(Tamil Thodar Kathai)
-
மக்கள் பரபரப்பாக தங்கள் அலுவலகங்களுக்கு பறந்து கொண்டிருக்கும் அந்த பிசியான புத்தம் புது காலையில் சென்னை இ.சி.ஆர் ரோடில் தன் பெர்ராரியை 180 கிலோ மீட்டர் வேகத்தில் லாவகமாக செலுத்தி கொண்டிருந்தான் துஷ்யந்த்... ...
-
Created on 11 November 2020
-
14.
தொடர்கதை - என் உயிரானவள்... – 01 - பத்மினி செல்வராஜ்
-
(Tamil Thodar Kathai)
-
அந்த புத்தம் புது காலையில் வெளியில் மழை சோ வென்று பெய்து கொண்டிருந்தது...
இத்தனை நாட்களாய் தன் பூமி காதலியை காண இயலாமல் வானத்திலயே வட்டமிட்டு கொண்டிருந்த மேகக்காதலன் இன்று தன் காதலியை காண அனுமதி கிடைத்துவிட, அந்த ...
-
Created on 04 November 2020