(Reading time: 2 - 3 minutes)
உன்னைக் காணாது உருகும் நொடி நேரம் - சசிரேகா
உன்னைக் காணாது உருகும் நொடி நேரம் - சசிரேகா

Chillzee KiMo Book Reviews - உன்னைக் காணாது உருகும் நொடி நேரம் - சசிரேகா [Unnai kaanaathu urugum nodi neram - Sasirekha]

Chillzee KiMo வின் திரு சுஜித் நினைவு தமிழ் - ஆங்கிலப் போட்டிக்காக சசிரேகா பகிர்ந்து இருக்கும் நாவல் 'உன்னைக் காணாது உருகும் நொடி நேரம் - சசிரேகா [Unnai kaanaathu urugum nodi neram - Sasirekha]' .

அந்த நாவலைப் பற்றி இங்கே பார்ப்போம்.

 

கதை சம்மரி:

நிவேதா, நிருபமா, நவீன் மூன்றுப் பேரும் அநாதை இல்லத்தில் வளர்ந்தவர்கள். நிருபமா சங்கரனை காதலித்து கல்யாணம் செய்துக் கொள்கிறாள். நவீன் அதை ஏற்க மறுக்கிறான், நிவேதா அவர்களுக்கு உதவுகிறாள். நிவேதா வேலை செய்ய போகும் இடத்தில சுதர்சனை சந்திக்கிறாள். இருவர் நடுவே காதல் மலர்கிறது. இந்த நேரத்தில் தன்னை பெற்ற அம்மாவையும் சந்திக்கிறாள் நிவேதா.

தனால் நிவேதாவின் வாழ்க்கை மாறிப் போகுமா? நிவேதா தன் அம்மாவை மனமார ஏற்றுக் கொள்வாளா? சுதர்சன் நிவேதா காதல் நிறைவேறியதா? என்ற கேள்விகளுக்கு நாவல் வழியே பதில் சொல்கிறார் சசிரேகா

னரஞ்சக நாவல் பிரியர்களுக்கு ஏற்ற குடும்ப நாவல்.

 

டுத்து Chillzee KiMo வின் இன்னுமொரு நாவல் அலசலுடன் மீண்டும் சந்திக்கலாம்.

ன்னைக் காணாது உருகும் நொடி நேரம் - சசிரேகா [Unnai kaanaathu urugum nodi neram - Sasirekha] போல இன்னும் பல இனிமையான, தரமான கதைகளை ரிலாக்ஸ்டாக படிக்க, இன்றே Chillzee KiMo பக்கம் செல்லுங்கள். சப்ஸ்க்ரிப்ஷன் ரூபாய் 50/- ($1.49) முதல் தொடங்குகிறது!

- அபூர்வா

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.