(Reading time: 2 - 3 minutes)
சிந்தை மயங்குதடி உன்னாலே
சிந்தை மயங்குதடி உன்னாலே

Chillzee KiMo Book Reviews - சிந்தை மயங்குதடி உன்னாலே - ராசு

Chillzee KiMo வில் பப்ளிஷ் ஆகி இருக்கும் Chillzee KiMo எழுத்தாளர் ராசுவின் நாவல் 'சிந்தை மயங்குதடி உன்னாலே'.

அந்த நாவலைப் பற்றி இங்கே பார்ப்போம்.

கதை சம்மரி:

ன் அப்பா ராஜேந்திரனின் விருப்பத்திற்காக மதுமதியை விருப்பமில்லாமல் திருமணம் செய்துக் கொள்கிறான் முகுந்தன்.

முகுந்தனின் பொறுப்பற்ற நடத்தையால் வருத்ததோடு இருக்கும் ராஜேந்திரன் மதுமதியாவது தன மகனை மாற்றுவாளா என்று ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறார்.

ஆனால் முகுந்தன் மதுமதியை கண்டுக்கொள்ளாமல் இருக்கிறான்.

ஒரு நாள் கனவுக் கண்டு மதுமதி சிவா என்று உளற, யாரந்த சிவா என்று கோபப் படுகிறான் முகுந்தன்.

யார் அந்த சிவா? முகுந்தன் மாறினானா? மதுமதி – முகுந்தன் வாழ்க்கை என்ன ஆனது என்பது மீதிக் கதை.

  

ராசுவின் ஸ்டைலில் இருக்கும் காதல் + குடும்பம் என அனைத்தும் ஒன்றாக கொண்டுள்ள நாவல் இது.

   

குடும்பம், காதல் நாவல் வாசகர்களை கட்டாயம் கவரும். 

  

சிந்தை மயங்குதடி உன்னாலே போல இன்னும் பல இனிமையான, தரமான கதைகளை ரிலாக்ஸ்டாக படிக்க, இன்றே Chillzee KiMo பக்கம் செல்லுங்கள். சப்ஸ்க்ரிப்ஷன் ரூபாய் 50/- முதல் தொடங்குகிறது!

- அபூர்வா

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.