Enai uyiray uravayt totarvay tinamtinam- Tamil thodarkathai

Enai uyiray uravayt totarvay tinamtinam is a Romance / Family genre story penned by Sasirekha.

This is her thirty ninth serial story at Chillzee.

  

முன்னுரை

அடுத்தவர் செய்தத் தவறை தன் மீது போட்டுக் கொண்டு பிறந்த ஊரைவிட்டு கதாநாயகன் சிங்கப்பூர் செல்வதும் அங்கு நடக்கும் பிரச்சனைகளில் மாட்டிக் கொண்டு விழிப்பதும் அதில் அவனுக்கு கதாநாயகி உதவுவதும் இறுதியில் யாரை கதாநாயகன் திருமணம் செய்துக் கொள்கிறான் என்பதே இக்கதையாகும்.

   

   

  • தொடர்கதை - எனை உயிராய் உறவாய்த் தொடர்வாய் தினம்தினம் - 01 - சசிரேகா

    Enai uyiray uravayt totarvay tinamtinam

    ஒரு புறம் தந்தை, அவரின் மதிப்பு மரியாதை போய்விடும், அரசு அதிகாரி வேறு, இவ்விசயம் தெரிந்தால் அவரை அனைவரும் பழிப்பார்கள் அம்மாவுக்கு தெரிந்தால் அவள் என்ன செய்வாளோ சொல்ல முடியாது, உத்திரத்தில் தூக்கிலிட்டுக் கொள்வாள் என்ன செய்வது, என திகைத்தவன் தந்தையைக் காண அவரோ மெதுவாக ஆம் என ஒப்புக் கொள்ளுமாறு

    ...
  • தொடர்கதை - எனை உயிராய் உறவாய்த் தொடர்வாய் தினம்தினம் - 02 - சசிரேகா

    Enai uyiray uravayt totarvay tinamtinam

    எனக்கு ஒரு பிளாட் வேணும் தங்கறதுக்கு, அந்த ப்ளாட்ல எல்லா வசதியும் இருக்கனும் எல்லா பர்னிச்சரும் இருக்கனும்அப்புறம் நான் படிச்ச படிப்புக்கு ஏத்த வேலை வேணும் உங்க

    ...
  • தொடர்கதை - எனை உயிராய் உறவாய்த் தொடர்வாய் தினம்தினம் - 03 - சசிரேகா

    Enai uyiray uravayt totarvay tinamtinam

    ”இனி நாம பத்திரமா இருப்போம்” என அழகர் சொல்ல அவனது செயலால் நீலாம்பரியின்  உடல் வெலவெலத்துப் போனது. சட்டென தன் அருகே வந்து பட்டும் படாமல் அழகர் சீட் பெல்ட் போடவும் அவனது சூடான மூச்சுக்காற்று முகத்தில் பட்டு கூச்சத்தில் உடல் நடுங்கினாள் நீலாம்பரி. அதை விட அவன் அளித்த அந்த அக்கறை அவளுக்கு நிம்மதியை

    ...
  • தொடர்கதை - எனை உயிராய் உறவாய்த் தொடர்வாய் தினம்தினம் - 04 - சசிரேகா

    Enai uyiray uravayt totarvay tinamtinam

    அண்ணாவை அண்ணான்னும், தம்பியை தம்பின்னும், தங்கச்சியை தங்கச்சின்னும் கூப்பிடுவாங்கள்ல, அது போலதான் இதுவும் என்னை நீ அத்தான்னுதான் கூப்பிடனும்“ என அவன் சொல்லித் தர அவள் யோசித்தாள் ”ஓ ஒருவேளை அவங்க ஊர்ல மரியாதையா இப்படித்தான் கூப்பிடனும் போல” என நினைத்தவள் அவனைப் பார்த்து ”அத்தான்” என்றாள்

    ...
  • தொடர்கதை - எனை உயிராய் உறவாய்த் தொடர்வாய் தினம்தினம் - 05 - சசிரேகா

    Enai uyiray uravayt totarvay tinamtinam

    ”அத்தை நம்ம பொண்ணுங்கதான், நம்ம பார்வையிலதான் வளர்றாங்கன்னு நாம நினைக்கலாம் ஆனா ஊர்ல இருக்கறவனுங்களோட கண்ணுங்க உங்களை போல பார்க்காது அத்தை. வயசு பொண்ணுங்க வேற, கல்யாணம் கச்சேரி பார்க்க வேணாமா. நல்ல இடத்தில கல்யாணம் பண்ணிக் கொடுத்தாதானே அவங்களும் நல்லா வாழ்வாங்க. இப்பவே அவங்களுக்கு பேர் 

    ...
  • தொடர்கதை - எனை உயிராய் உறவாய்த் தொடர்வாய் தினம்தினம் - 06 - சசிரேகா

    Enai uyiray uravayt totarvay tinamtinam

    “இதுக்கு மேல உங்களைப்பத்தி தப்பா ஒரு வார்த்தையோ, ஒரு புகாரோ வந்தாலும் சரி, உங்களை தமிழ்நாட்டுல இருக்கற என் ஊருக்கு அனுப்பிடுவேன், அங்க தாத்தா வீடு இருக்கு அங்க கொண்டு போய் விட்டுடுவேன், இங்க இருக்கற மாதிரி சுதந்திரம் அங்க இருக்காது. புரியுதா, உங்களை பார்த்துக்கறதுக்காகத்தான் அழகரை கேர்டேக்கரா

    ...
  • தொடர்கதை - எனை உயிராய் உறவாய்த் தொடர்வாய் தினம்தினம் - 07 - சசிரேகா

    Enai uyiray uravayt totarvay tinamtinam

    “நான் கொடுத்த பணத்தையும் நகையையும் நீ வாங்கலை சரி விடு, நான் வெளியே போய் வேலை பார்த்து சம்பாதிச்சி பணம் கொண்டு வந்து கொடுக்கறேன் நீ அதுல படி இது ஒண்ணும் மதுரை கிடையாது, வேற நாடு, வேற நாட்டு மக்கள் புழங்கற இடம், சூதானமா இல்லைன்னா உன்னை ஏமாத்திப்புடுவாங்க நான் பரவாயில்லை கெட்டிக்காரன் என்னை

    ...
  • தொடர்கதை - எனை உயிராய் உறவாய்த் தொடர்வாய் தினம்தினம் - 08 - சசிரேகா

    Enai uyiray uravayt totarvay tinamtinam

    அழகரின் உடலில் சில பல ரசாயன மாற்றங்கள் ஏற்பட்டு அதனால் அவன் உடல் நடுங்கவே மீசூயியை இறுக்கமாக அணைத்துக் கொண்டான் ஒரு சப்போர்ட்டுக்குத்தான் அப்படி செய்தான். ஆனால் அதுவே அவனுக்கு வில்லங்கமாகிப் போனது.  காதம்பரி அவனிடம் வந்தாள் ”எப்படியிருக்கீங்க” என கேட்டுக் கொண்டு வந்தவள் அவன் மீசூயியை இறுக்கமாக

    ...
  • தொடர்கதை - எனை உயிராய் உறவாய்த் தொடர்வாய் தினம்தினம் - 09 - சசிரேகா

    Enai uyiray uravayt totarvay tinamtinam

    ”இந்தா புள்ள, சும்மா நீ ஆசைப்பட்டேங்கறதுக்காக நான் உன் கூட பழக முடியாது சரியா, எனக்கு நிறைய வேலைகள் இருக்கு, இந்த ஆசைப்படறது, லவ் பண்றதெல்லாம் என்கிட்ட வேணாம் உனக்கேத்த மாதிரி மாப்பிள்ளையை உன் அப்பா தேடுவார்ல அவன் கூட பழகி லவ் பண்ணி கல்யாணம் செஞ்சிக்க, என்னை விடு இதோட உன் பழக்கம்

    ...
  • தொடர்கதை - எனை உயிராய் உறவாய்த் தொடர்வாய் தினம்தினம் - 10 - சசிரேகா

    Enai uyiray uravayt totarvay tinamtinam

    ழகரிடம் அவசரமாக வர்ஷினி வந்தாள்

    அண்ணா அவன் வேணும்னே உன்னை சண்டைக்கு இழுக்கறான்

    அது நல்லாவே புரியுது ஆமாம் எதுக்கு இப்படி செய்றானாம்

    அதுவா மீசூயியோட நீ

    ...
  • தொடர்கதை - எனை உயிராய் உறவாய்த் தொடர்வாய் தினம்தினம் - 11 - சசிரேகா

    Enai uyiray uravayt totarvay tinamtinam

    “அவள்ட்ட நிறைய அன்பு இருக்கு, பாசத்துக்காக ஏங்கித் தவிக்கறா அவளுக்கு நான் பாசம் காட்டினாலே போதும், காலம் முழுக்க அவள் என்னை உள்ளங்கையில வைச்சிப் பார்த்துக்குவா” என நீலாவை நினைத்துச் சொன்னான் அழகர்

  • தொடர்கதை - எனை உயிராய் உறவாய்த் தொடர்வாய் தினம்தினம் - 12 - சசிரேகா

    Enai uyiray uravayt totarvay tinamtinam

    “ஆமாம்பா எனக்கு அழகரை பிடிச்சிருக்கு, நான் அவரை கல்யாணம் செஞ்சிக்கலாம்னு இருக்கேன். இனிமேல அவரோடதான் நான் வாழனும், சித்திக்கு தெரிஞ்சா சொத்துக்காகவே என்னை நிம்மதியா வாழவிடமாட்டாங்க, நான் அவரை கல்யாணம் பண்ணிட்டு மதுரைக்கு போயிடலாம்னு இருக்கேன். அதனால எனக்கு இந்த நாட்ல எந்த சொத்தும் வேணாம், பணம்

    ...
  • தொடர்கதை - எனை உயிராய் உறவாய்த் தொடர்வாய் தினம்தினம் - 13 - சசிரேகா

    Enai uyiray uravayt totarvay tinamtinam

    ”குடிபோதையில நான் செஞ்ச தப்பு ஒரு குடும்பத்தையே பிரிச்சிட்டேன். அழகர் பாவம், நான் பண்ண தப்பை தன் மேல போட்டுக்கிட்டு அவன் குடும்பத்தை விட்டும், ஊரை விட்டும், நாட்டை விட்டும் என்னை நம்பி இந்த நாட்டுக்கு வந்திருக்கான், நான் பண்ணது தப்பு என்னை மன்னிச்சிடு வினி” என ரங்கராஜன் கதற சில நொடிகள்

    ...
  • தொடர்கதை - எனை உயிராய் உறவாய்த் தொடர்வாய் தினம்தினம் - 14 - சசிரேகா

    Enai uyiray uravayt totarvay tinamtinam

    “இதப்பாரு எனக்கு வாரிசு இல்லை, என் சொத்துக்களை அனுபவிக்க ஆள ஒரு பையன் வேணும் ஏதோ எனக்குன்னு ஒரு வாரிசு வந்திருக்கான். அவனை சிங்கப்பூருக்கு அனுப்பிடு, நான் உன் பையனை அனுப்பிடறேன். அவனோட ஒர்க்கிங்க் பர்மிட், விசா எல்லாமே என்கிட்ட இருக்கு நான் சொன்னதை நீ செய்யலைன்னா உன் பையனை நான் அனுப்பமாட்டேன்,

    ...
  • தொடர்கதை - எனை உயிராய் உறவாய்த் தொடர்வாய் தினம்தினம் - 15 - சசிரேகா

    Enai uyiray uravayt totarvay tinamtinam

    ”நான்தான் தப்பா புரிஞ்சிக்கிட்டேன் என்மேலதான் தப்பு, எனக்கு தாத்தா தண்டனை கொடுத்தது சரிதான். நான் தப்பானவன்தான் உங்க மேல நம்பிக்கையில்லாம உங்களை நான் தப்பா புரிஞ்சிக்கிட்டதுக்கு எனக்கு இந்த 1 வருடம் தண்டனை குறைவுதான் அப்பா, நான் உங்களை தப்பா நினைச்சதுக்கு நீங்கதான் எனக்கு தண்டனை தரனும்

    ...

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.