Enakkoru snegithi... thendral mathiri...! - Tamil thodarkathai
Enakkoru snegithi... thendral mathiri...! is a Family / Romance genre story penned by Bindu Vinod.
This is her twenty seventh series at Chillzee.
வணக்கம் நட்பூஸ்,
இன்னொரு கதையுடன் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.
இந்தக் கதையின் ஹீரோ ஹீரோயின் உங்களுக்கு பரிச்சயமானவர்கள் தான் - நான்ட்ஸ் & எஸ்.கே. ஹீரோ ஹீரோயின் பெயர் கேட்ட உடனேயே கதையில் என்ன எதிர்பார்க்கலாம் என்று உங்களுக்கே புரிந்திருக்கும் ;-)
என்னுடைய மற்ற கதைகள் போல இந்தக் கதைக்கும் உங்கள் ஆதரவு தொடரும் என்று நம்புகிறேன்! நன்றி :-)
கதை சுருக்கம்:
நந்தினி - தன் குடும்ப சூழ்நிலைகளால் தன்னை சுற்றி ஒரு தனிமை வட்டம் அமைத்துக் கொண்டு, வேலையில் தன்னை ஆழ்த்திக் கொண்டிருப்பவள்!
அவளின் வாழ்வில் இனிய சூறாவளியாய் நுழைந்து, அவளின் மனதைக் கொள்ளைக் கொள்கிறான் எஸ்.கே எனும் சதீஷ் குமார்!
நந்தினி தன் காதலை மனதினுள் வளர்த்துக் கொண்டே செல்ல, அந்த காதலின் பிரதிபலிப்பு சதீஷிடமும் இருக்குமா அல்லது அது வெறும் நட்பு மட்டும் தானா??
சதீஷின் வாழ்வில் எட்டிப் பார்க்கும் மீரா யார்? அவளுக்கும் சதீஷிற்கும் நடுவே இருக்கும் உறவு என்ன?
நந்தினியின் காதல் வெற்றி பெற்றதா???
- பிந்து வினோத்
-
தொடர்கதை - எனக்கொரு சிநேகிதி... தென்றல் மாதிரி...! - 01 - பிந்து வினோத்
நந்தினி!
நம் கதையின் கதாநாயகி!
இருபத்தி எட்டு வயதாகும் கன்னிகை!
இந்தியாவை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வரும் ஒரு பன்னாட்டு சாஃப்ட்வேர் நிறுவனத்தின் அமெரிக்க சார்லட்
-
தொடர்கதை - எனக்கொரு சிநேகிதி... தென்றல் மாதிரி...! - 02 - பிந்து வினோத்
சதீஷ் நந்தினியின் டீமில் சேர்ந்து இரண்டு மாதங்கள் ஓடிப் போயிருந்தது.
நந்தினி ஒருத்தியைத் தவிர அந்த கட்டிடத்தில் இருந்த அனைவரையும் தன் நட்பு வட்டத்தில் சேர்த்திருந்தான் சதீஷ்! அவன் வேலை செய்யும் க்ளையன்ட் அவன் சொல்வதை
... -
தொடர்கதை - எனக்கொரு சிநேகிதி... தென்றல் மாதிரி...! - 03 - பிந்து வினோத்
நந்தினி அமைதியாக நடக்கவும், சதீஷ் தானே பேச்சை தொடர்ந்தான்.
“நான் இந்த டைம்ல இங்கே என்ன செய்துட்டு இருக்கேன்னு கேட்க மாட்டீங்களா நந்தினி?”
“ஃபிரென்ட்ஸ் யார் கூடயாவது போன் பேசிட்டு
... -
தொடர்கதை - எனக்கொரு சிநேகிதி... தென்றல் மாதிரி...! - 04 - பிந்து வினோத்
நாட்கள் மெல்ல சென்றுக் கொண்டிருந்தன...
வேலை நேரத்தை தவிர மற்ற நிமிடங்களை அவளின் எஸ்.கே வை பற்றி யோசித்தே நகர்த்தினாள் நந்தினி...
அவளைப் பார்க்கும் போதெல்லாம் அவன் கண்களில் மின்னும் அந்த
... -
தொடர்கதை - எனக்கொரு சிநேகிதி... தென்றல் மாதிரி...! - 05 - பிந்து வினோத்
நான்கு மணிக்கு நந்தினியும், எஸ்.கே’வும் நந்தினியின் காரிலேயே கிளம்பினார்கள்...
நந்தினி காரை ஓட்ட, எஸ்.கே அவளுடன் கதை பேசியபடி வந்தான்.
சார்லட் நகரம் மும்முரமாக இயங்கிக் கொண்டிருந்தது.
... -
தொடர்கதை - எனக்கொரு சிநேகிதி... தென்றல் மாதிரி...! - 06 - பிந்து வினோத்
நந்தினியின் கலக்கம் பற்றி புரியாமல் எஸ்.கே மீராவுடன் பேசிக் கொண்டிருந்தான்...
“நான் நான்ட்ஸ் கூட வந்தேன் மீரா...” என்று எஸ்.கே மீராவிற்கு விளக்கம் கொடுக்க,
“நான்ட்ஸா???” என்று புரியாமல் விழித்தாள்
... -
தொடர்கதை - எனக்கொரு சிநேகிதி... தென்றல் மாதிரி...! - 07 - பிந்து வினோத்
கண்களை திறக்க முயன்றாள் நந்தினி! தலையில் பத்து பாறாங்கற்களை வைத்திருப்பது போல பாரமாக இருந்தது... வலிக்கவும் செய்தது... ஆனாலும் முயற்சி செய்து கண்களை திறந்தாள். எங்கும் வெள்ளை மயமாக இருந்தது!!!! எங்கே இருக்கிறாள்??? அவளுக்கு ஒன்றும்
... -
தொடர்கதை - எனக்கொரு சிநேகிதி... தென்றல் மாதிரி...! - 08 - பிந்து வினோத்
எஸ்.கே’வின் கண்கள் ஒரு வினாடி அவனின் முகத்துக்கு அருகே, வெகு அருகே இருந்த நந்தினியின் முகத்தையும்... இதழ்களையும் பார்த்தது... இதோ குனிந்து முத்தமிடப் போகிறான் என்று நந்தினி யோசிக்க, எஸ்.கே மெல்ல முகத்தை திருப்பிக் கொண்டான்... நந்தினிக்கு
... -
தொடர்கதை - எனக்கொரு சிநேகிதி... தென்றல் மாதிரி...! - 09 - பிந்து வினோத்
“குட் மார்னிங்!”
முதல் முறையாக பாடலின் துணை இல்லாமல் நந்தினி முன்னே வந்து நின்றான் எஸ்.கே.
“குட் மார்னிங் சதீஷ்,” என்றாள் நந்தினி அமைதியான குரலில்.
“திரும்பவும் சாரி நந்தினி. நான் எதையும் வேணும்னு செய்யலை...”
-
தொடர்கதை - எனக்கொரு சிநேகிதி... தென்றல் மாதிரி...! - 10 - பிந்து வினோத்
எஸ்.கேவிற்கு என்ன என்ற கேள்வியே நந்தினியை குடைந்து எடுத்தது... ஆஃபிசில் இருந்து கிளம்பும் முன் அவனின் மொபைலில் அழைத்துப் பார்த்தாள்.. பதில் இல்லை... அவளின் அபார்ட்மென்ட்டை அடைந்த பின்னர் மீண்டும் அழைத்துப் பார்த்தாள்... ஹுஹும் பதிலே
... -
தொடர்கதை - எனக்கொரு சிநேகிதி... தென்றல் மாதிரி...! - 11 - பிந்து வினோத்
எஸ்.கே எதற்கு இந்த நேரத்தில் அழைக்கிறான்??? கேள்வியுடனே அழைப்பை ஏற்று போனை காதில் வைத்தாள் நந்தினி.
“நான்ட்ஸ், நான் தான் பெல் அடிக்குறேன்... சீக்கிரம் வந்து கதவை திற...”
“என்ன சதீஷ் சொல்ற???
... -
தொடர்கதை - எனக்கொரு சிநேகிதி... தென்றல் மாதிரி...! - 12 - பிந்து வினோத்
சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்...
என் காதல் தேவதையின் கண்கள்...
எஸ்.கே தன் பாட்டிற்கு உற்சாகமாக பாடிக் கொண்டிருக்க நந்தினிக்கு எரிச்சலாக இருந்தது...
“சதீஷ்...”
-
தொடர்கதை - எனக்கொரு சிநேகிதி... தென்றல் மாதிரி...! - 13 - பிந்து வினோத்
கன்னத்தில் சில்லென்று ஏற்பட்ட உணர்வில் கண்ணை திறந்து பார்த்த நந்தினி... அவளின் முகத்திற்கு வெகு நெருக்கத்தில் தெரிந்த எஸ்.கேவின் முகத்தை வைத்து அவன் அவளின் கன்னத்தில் முத்தமிட்டிருப்பதை புரிந்துக் கொண்டாள்... இப்போது கோபத்திற்கு பதிலாக மனம்
...