Ennodu nee unnodu naan - Tamil thodarkathai
Ennodu nee unnodu naan is a Romance / Family genre story penned by Sasirekha.
This is her thirty first serial story at Chillzee.
முன்னுரை
சண்டைக்கோழிகளான நாயகன் மற்றும் நாயகிக்கு பெரியவர்களின் வற்புறுத்தலின் பேரில் திருமணம் நடைபெறுகிறது திருமணத்திற்கு பின்பு இவர்களின் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளினால் இருவரும் இணைந்தனரா இல்லையா என்பதே இக்கதையின் கருவாகும்.
-
தொடர்கதை - என்னோடு நீ உன்னோடு நான் - 16 - சசிரேகா
”வேணும்னா உன் மேலயும் நான் பாசத்தை பொழியறேன், வாயேன் உன்னை ட்ராப் பண்றேன் பஸ் டிக்கெட் மிச்சம் பிடிப்ப” என அன்பு ஆதினியின் தோழியிடம் சொன்னான்
-
தொடர்கதை - என்னோடு நீ உன்னோடு நான் - 17 - சசிரேகா
எப்படி காதலை பற்றி பேசுவது, பேசினால் அன்பு என்ன நினைப்பான், தவறாக நினைப்பானோ இது நாள் வரை திருமணம் ஆகிவிட்டதால் கணவன் மனைவி என்ற உரிமையில் பழகி வந்தவன், காதல் என சொன்னால் ஒப்புக் கொள்வானா என நினைத்தாள் ஆதினி
-
தொடர்கதை - என்னோடு நீ உன்னோடு நான் - 18 - சசிரேகா
ஆதினி சமைச்சி அதை நான் சாப்பிடனும்னு ஆசையிருக்காதா எனக்கு, அவள் என்ன எனக்கு யாரோவா என் பொண்டாட்டிதானே, மத்த விசயத்துக்கு எல்லாம் அவள் சரிங்கறா சமையலுக்கு மட்டும் முடியாதுன்னு சொன்னா எப்படியாம்” என அன்பு ஆதினியின் தோழிகளிடம் வருத்தமாகச் சொன்னான்
-
தொடர்கதை - என்னோடு நீ உன்னோடு நான் - 19 - சசிரேகா
காஞ்சனாவிற்கும் சந்திரனுக்கும் மட்டும் மனது கிடந்து அடித்துக் கொண்டது. சுசீலாவும் சண்முகமும் தங்கள் எதிரில் இருப்பது போன்ற பிரமையில் ஆழ்ந்தார்கள். அதனால் துக்கம் தொண்டையடைக்க சந்திரனால் தாங்க இயலாமல் ஓவென அழுது தீர்த்தார், அவரின் அழுகையைக் கண்டு காஞ்சனாவிற்கும் தன்னால் அழுகை வந்தது
-
தொடர்கதை - என்னோடு நீ உன்னோடு நான் - 20 - சசிரேகா
நீங்களும் இல்லாம அவங்களோட வெறுப்பை சுமந்துக்கிட்டு யாருமில்லாம தனியா வாழறதுக்கு உங்களோடவே நான் வந்துடறேன்ங்க, வேணாம்னு சொல்லிடாதீங்க, எனக்கு உங்களை விட்டா இந்த உலகத்தில யாருமே இல்லைங்க, என்னை தனியா விட்டுட்டுப் போயிடாதீங்க” என சொல்ல ஈஸ்வரனின் மனம் உடைந்தது, காஞ்சனா சொன்னதைக் கேட்டு கலங்கியவர்
...
Page 2 of 2