Ennodu nee unnodu naan - Tamil thodarkathai

Ennodu nee unnodu naan is a Romance / Family genre story penned by Sasirekha.

This is her thirty first serial story at Chillzee.

  

முன்னுரை

சண்டைக்கோழிகளான நாயகன் மற்றும் நாயகிக்கு பெரியவர்களின் வற்புறுத்தலின் பேரில் திருமணம் நடைபெறுகிறது திருமணத்திற்கு பின்பு இவர்களின் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளினால் இருவரும் இணைந்தனரா இல்லையா என்பதே இக்கதையின் கருவாகும்.

   

  • தொடர்கதை - என்னோடு நீ உன்னோடு நான் - 01 - சசிரேகா

    Ennodu nee unnodu naan

    லங்கைமான்

    15 வருடங்களுக்கு முன்பு….

    கும்பகோணத்திற்கு மிக அருகில் உள்ள வலங்கைமான் என்ற கிராமத்தில் உள்ள புகழ்பெற்ற அம்மன் கோயில் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றுக் கொண்டிருக்க இன்னொருபுறம்

    ...
  • தொடர்கதை - என்னோடு நீ உன்னோடு நான் - 02 - சசிரேகா

    Ennodu nee unnodu naan

    தாத்தா ஆறுமுகம் எடுத்த முடிவு சரியோ தவறோ ஆனாலும் அவரின் எண்ணத்தில் மட்டும் சுயநலமில்லை, அதற்கு காரணம் ஆதினி பிறந்த உடன் சுசீலா தனது காதலை ஏற்றுக் கொண்டு தன்னையும் தன் காதலனையும் இணைத்து வைத்த காரணத்தாலும் தங்களின் காதலை புரிந்துக்

    ...
  • தொடர்கதை - என்னோடு நீ உன்னோடு நான் - 03 - சசிரேகா

    Ennodu nee unnodu naan

    திருமணம் என்றதுமே ஆதினிக்கும் அன்புவுக்கும் வாழ்க்கையே இருண்டது போலானது. ஏன் அப்படி தோன்றியது என தெரியவில்லை, இத்தனைக்கும் அவர்களுக்குள் உறவு முறை இருந்தது, ஒருவர் மீது மற்றவருக்கு அதிக உரிமையிருந்தது. ஆனால் அந்த உறவுமுறையையும், உரிமையையும்

    ...
  • தொடர்கதை - என்னோடு நீ உன்னோடு நான் - 04 - சசிரேகா

    Ennodu nee unnodu naan

    தினியும் அன்புவும் புலம்பிய புலம்பலை தாத்தாவும் பாட்டியும் தங்களுக்குள் பகிர்ந்துக் கொண்டிருந்தனர்

    ”அவங்க பயப்படறாங்க, இப்ப இந்த கல்யாணம் தேவையா” என பாட்டி கேட்க அதற்கு அவரோ

    ”அவசியம் தேவை வள்ளி, அவங்களோட பயம் கொஞ்ச நாள்ல

    ...
  • தொடர்கதை - என்னோடு நீ உன்னோடு நான் - 05 - சசிரேகா

    Ennodu nee unnodu naan

    ன்று….

    ”மாமா மாமா” என ஆதினி பிஞ்சு மொழியில் அழைக்க அதற்கு அன்புவும்

    ”ஆதினி ஆதினிகுட்டி” என செல்லமாக கொஞ்ச அதில் அவளும் கலகலவென சிரித்து விட்டு மீண்டும்

    ”மாமா மாமா” என அழைக்க அவனும் அலுத்துக் கொள்ளாமல்

  • தொடர்கதை - என்னோடு நீ உன்னோடு நான் - 06 - சசிரேகா

    Ennodu nee unnodu naan

    ன்று…

    நாட்கள் செல்ல செல்ல ஆதினியின் சேட்டை அதிகமானது, தவழ்ந்து தவழ்ந்து மெல்ல நடக்க ஆரம்பித்து இப்போது ஓடவும் கற்றுக் கொண்டாள், சுறுசுறுப்பாக இருந்தாள் அவளுக்கு சாப்பாடு ஊட்டிவிட திணறினார் சுசீலா

    ”ஆதினி ஓடாதம்மா

    ...
  • தொடர்கதை - என்னோடு நீ உன்னோடு நான் - 07 - சசிரேகா

    Ennodu nee unnodu naan

    ன்று….

    தாத்தா ஆறுமுகத்தின் சொந்த பந்தங்கள் அனைவரும் அவரின் வீட்டிற்கு வந்திருந்தார்கள். தாத்தாதான் அனைவருக்கும் அழைப்பு விடுத்திருந்தார். அதற்கு காரணம் ஆதினிக்கு பிறந்த நாள். 2 வயது நிறைந்துவிட்டது. ஒவ்வொரு வருடமும் பிறந்த

    ...
  • தொடர்கதை - என்னோடு நீ உன்னோடு நான் - 08 - சசிரேகா

    Ennodu nee unnodu naan

    ன்று…

    பள்ளி விடுமுறை வரவும் அன்புவுக்கு ஒரே கொண்டாட்டம், நேராக பள்ளிக்கூடம் விட்டு வீட்டிற்கு வந்தவன் தன் தாய் தந்தையிடம்

    ”அப்பா அம்மா எப்ப பாட்டி வீட்டுக்கு போறோம்” என ஆர்வமாக கேட்க அதற்கு செல்வனோ

    ”என்ன

    ...
  • தொடர்கதை - என்னோடு நீ உன்னோடு நான் - 09 - சசிரேகா

    Ennodu nee unnodu naan

    ன்று… சில நாட்கள் கழித்து… அன்புவும் ஆதினியும் இயல்பு நிலைக்கு வந்தார்கள், அதுவரை சகஜமாக இல்லாமல் ஒருவித பயத்துடனே இருந்தார்கள், அவர்களின் பயம் மெல்ல மெல்ல கரைந்தபின்பு விளையாடத் தொடங்க அவர்களின் 

  • தொடர்கதை - என்னோடு நீ உன்னோடு நான் - 10 - சசிரேகா

    Ennodu nee unnodu naan

    ன்று… நவராத்திரி நாள் நெருங்கும் சமயத்தில் வீட்டில் இருந்த அனைவரும் வீட்டில் நவராத்திரி கொலு வைக்க தேவையானப் பொருட்களை வாங்க கடைத்தெருவிற்குச் சென்றார்கள். கொலு வைக்க பொம்மைகள் வாங்கினார்கள் சுசீலாவும் அமுதாவும், அவர்களுக்கு துணையாக

    ...
  • தொடர்கதை - என்னோடு நீ உன்னோடு நான் - 11 - சசிரேகா

    Ennodu nee unnodu naan

    ”பொண்ணுக்கு கல்யாணத்தில விருப்பமில்லைன்னு சொல்லிட்டு போய்ட்டா, எப்படியும் கல்யாணத்தை பார்க்க ஊர் பொண்ணுங்களும் வந்திருப்பாங்க, அதுல அம்சமா ஒருத்தியை பார்த்து நான் கல்யாணம் செய்துக்குவேன்” என அன்பு ஆதினியிடம் சொன்னான்.

  • தொடர்கதை - என்னோடு நீ உன்னோடு நான் - 12 - சசிரேகா

    Ennodu nee unnodu naan

    ன்று ஆலங்குடி மாலை நேரத்தில் சுசீலாவின் தந்தையான ஈஸ்வரனின் வீட்டிற்கு அவரின் அங்காளிகள், பங்காளிகள், சொந்தங்கள், பந்தங்கள் என புடை சூழ வந்தார்கள். வீட்டிற்கு முன் அனைவரும் நின்று ஏறிட்டுப் பார்த்தார்கள், களை இழந்து

    ...
  • தொடர்கதை - என்னோடு நீ உன்னோடு நான் - 13 - சசிரேகா

    Ennodu nee unnodu naan

    நான் செய்யாதேன்னு சொன்னா செய்வேன்னு காலையில சொன்னீங்களே, அதனால செய்யுன்னு சொன்னா செய்யாம விலகிடுவீங்கன்னு நினைச்சேன்” என்றாள் ஆதினி கோபமாக அதைக் கேட்டு அன்புவுக்கு கோபம் வராமல் கலகலவென சிரித்தான்.

  • தொடர்கதை - என்னோடு நீ உன்னோடு நான் - 14 - சசிரேகா

    Ennodu nee unnodu naan

    ஒரு கல்யாணத்தால எவ்ளோ மாற்றங்கள் வருது இத்தனை வருஷமும் இது என் ரூமா இருந்தது, இப்ப இதுல இருக்க எனக்கே உரிமையில்லை, அங்க அந்த அன்புவோட ரூம்லதான் நான் இருக்கனும் ம் கல்யாணம் ஆனா பொண்ணுங்கதான் எல்லாத்தையும் விட்டுக் கொடுக்கறாங்க, பிறந்த வீட்டை விட்டு புகுந்த வீட்டுக்கு போறாங்க என ஆதினி

    ...
  • தொடர்கதை - என்னோடு நீ உன்னோடு நான் - 15 - சசிரேகா

    Ennodu nee unnodu naan

    வெளிய எல்லாரும் என்னை ஏளனமா பார்க்கறாங்க தெரியுமா, உன்னால உன் பொண்டாட்டியை கூட நல்லபடியா வைச்சி வாழ முடியாதான்னு கேட்டு சிரிக்கிறாங்க, ரொம்ப அவமானமா இருக்கு எனக்கு, நான் உன்னை கொடுமைப்படுத்தலையே, உனக்கு பிடிச்ச மாதிரி வாழ சொல்லிட்டேன், மத்தவங்களுக்காக உன்கூட வாழனும்னு நான் ஆசைப்படலை அதுக்காக

    ...

Page 1 of 2

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.