Page 5 of 5
சொல்லு. அண்ணன்கிட்டெ உனக்கு வெக்கம் எதுக்கு!"
"இனிமே எனக்கு என்ன வேணும்னாலும் உன்னெயேகேக்கறேன்."
"அப்படி இருக்கணும். பானு ரொம்ப நல்லவ! சரிநான் போவட்டுமா?"
"ஒரு சந்தேகம் ராவு சார்! நான் தான் உங்க உயிர்னுசொல்றீங்க இல்லே! அது எது வரெக்குங்க?" பானுசிரித்தாள். பானுவின் உட்கருத்து எனக்குப் புரிந்தது.நானும் சிரித்துக் கொண்டே சொன்னேன்.
"சுசீலா வர்ற வரெக்குங்க!"
"அதுக்கப்புறம்....?"
"என்னமோங்க!"
சட்டென்று பானுவின் முகம் வெளுத்துவிட்டது. என்முகத்தைக் கூர்ந்து பார்க்கலானாள். "நிஜமா அப்படிமாறிப் போயிடுவியா?"
"பானு! அதெ உன் மனச்சாட்சிகிட்டெ கேள், பதில்வரும்."
பானு சிரித்தாள். பானுவின் கையைப் பிடித்துவிட்டு, மருமகனைத் தூக்கி இறக்கிவிட்டுத் தெருவுக்குநடந்தேன்.
தொடரும்