(Reading time: 1 minute)


பளீரென்று தெரியும்
கண்ணாடி கிண்ணத்தில்
நிரம்பிய திராட்சை ரசம் போல
உன் கன்னத்தின் செம்மையில்
நம் காதலின் சாயல் கண்டேன்
உயிரோட்டம் நிரம்பிய
இதயத்தின் இரத்த நாளங்களில்
நித்தமும் ஒலிக்கும் காதல் ஒலியில்|
அழுத்தமாக கேட்பது
உன் பெயர் தான் என்றால்
ஏன் நம்பிட மறுக்கிறாய்?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.