மென்மையான பூவிதழ்களின்
மகரந்த துகள்களின் வாசத்தில்
நெகிழ்ந்திடும் வண்ணத்துப் பூச்சியின்
மெல்லிய சிறகுகளாய் காற்றினில்
தவளும் என் கனவுகள்!
உன் பார்வையின் வெம்மையினில்
பனியாய் என் துன்பங்கள்
கரைந்து மறைந்திடாதோ என்று
காத்திருக்கும் என் பொழுதுகள்!
மென்மையான பூவிதழ்களின்
மகரந்த துகள்களின் வாசத்தில்
நெகிழ்ந்திடும் வண்ணத்துப் பூச்சியின்
மெல்லிய சிறகுகளாய் காற்றினில்
தவளும் என் கனவுகள்!
உன் பார்வையின் வெம்மையினில்
பனியாய் என் துன்பங்கள்
கரைந்து மறைந்திடாதோ என்று
காத்திருக்கும் என் பொழுதுகள்!
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.