Page 4 of 4
இவள் அவரை விழித்துப் பார்த்தாளே? அப்பொழுது அவர் சிவப்பா, கறுப்பா என்று தெரியவில்லையாமா இவளுக்கு?" என்று கேட்டுச் சீதா, சாவித்திரியை மேலே பேசவிடாமல் தடுத்தாள்.
"இந்த வாயாடியுடன் என்ன பேச்சு வேண்டி இருக்கிறது?" என்று கூறிவிட்டு சாவித்திரி 'சடக்' கென்று எழுந்து அப்பால் சென்றாள்.
--------------
தொடரும்