(Reading time: 7 - 14 minutes)
Irulum oliyum
Irulum oliyum

"நாளைக்கு. ஊரில் போய் இல்லாததையும், பொல்லாததையும் சொல்லி, நமக்குக் கெட்ட பெயர் வாங்கிவைக்குமோ என்னவோ இந்தப் பெண்! இப்படி ஒரு பிடிவாதமா ஒரு பெண்ணுக்கு!" என்று அதிசயப்பட்டாள் ஸ்வர்ணம்.

"என்னவோ போ அத்தை! எனக்குத் தெரிந்ததை நான் சொல்லுகிறேன். இதையெல்லாம் பார்த்தால் எனக்குப் பயமாக இருக்கிறது" என்று பயந்த மனத்துடன் கூறினாள் ஸரஸ்வதி.

--------------

தொடரும்

Go to Irulum oliyum story main page

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.