Page 4 of 4
சொல்லுவாயே. தங்கத்தின் அப்பா- அதுதான் என் மைத்துனன்கூட வேடிக்கையாக, ”டேய் பயலே! உனக்கே அவளைக் கொடுக்கிறேண்டா" என்று சொல்லுவான். நீதான் புது சம்பந்தமாக எங்கேயோ போய்க் கல்யாணம் பண்ணிக்கொண்டு விட்டாய். ஸரஸ்வதியைவிட்டு நீ வேறு இடத்தில் பெண் தேடியதே எங்களுக்கு ஆச்சரியந்தான்!" என்று கூறி முடித்தாள்:
'கள்ளமற்ற பிள்ளைப் பருவத்தில் நான் சந்தித்த பெண்களை எல்லாம் மறந்துவிட்டு, சாவித்திரியை ஏன் மணந்துகொண்டேன்? ஏன்....?' என்று மெதுவாகத் தன் மனத்தையே கேட்டுக்கொண்டான் ரகுபதி.
-------------------
தொடரும்