Page 7 of 7
படம் என் தோழி சரஸ்வதியினுடையதுதானா?' என்று யோசித்தாள்.
அன்று மாலை சேதுபதியின் வீட்டில் பாரதிக்கு டியூஷன் சொல்லிக் கொண்டிருந்த-போது பார்வதி கேட்டாள் :
"பாரதி! உன் அம்மா பெயர் என்ன?
''சரஸ்வதி!'' என்றாள் பாரதி.
கன்னியாகவே ஐம்பது வயதைக் கடந்து விட்ட பார்வதிக்கு, என்றுமே, யாரிடமுமே ஏற்படாத பந்தமும் பாசமும் இத்தனை வருடங்களுக்குப் பிறகு சேதுபதியிடம் ஏற்படுவானேன்? விட்ட குறை தொட்ட குறை என்பார்களே, அது தானோ? - பார்வதி நீண்டதொரு பெருமூச் செறிந்தாள்.
---------------
தொடரும்