Page 7 of 7
''இல்லே... கல்லூரியிலே ஆண்டு விழா நடக்கிறபோது அங்கே இல்லாமல், என்னைப் பார்க்க வந்து விட்டாரே. இன்று மாலை இங்கே வந்து வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தாரே!'' என்றாள் பார்வதி.
”அடப்பாவி மனுஷா! இங்கேயும் வந்து விட்டாரா?'' என்று எண்ணிக்கொண்ட ராஜா, இஞ்சி தின்ற மாதிரித் திருதிருவென விழித்தான்.
---------------
தொடரும்