Page 3 of 3
முகம் இப்படி வாடி விட்டதே' என்று எண்ணி இறங்கினாள். காயத்திலிருந்து ரத்தம் பெருகி ஜிப்பா நனைந்திருப்பதைப் பார்த்துக் கலக்கம் அடைந்தாள்.
கமலாவின் கரம் நெற்றியைத் தொட்டு வருடியதும் அந்த வாலிபனின் கண்கள் மிகுந்த பிரயாசைப்பட்டு மெல்ல மெல்லத் திறந்தன.
----------------
தொடரும்...