Page 5 of 5
மாப்பிள்ளையாக வரப் போவதால் இந்த விஷயத்தில் உன் அப்பாவின் உதவியை நான் கோருவது சரியாகாது" என்றார் ரங்கநாதன்.
இந்தக் கோரிக்கையை அவர் வெளியிடவே காத்திருந்தவன் போல் கல்யாணம் "இதோ இப்போதே போகிறேன்; பவானியைக் கையோடு அழைத்து வருகிறேன்" என்று கூறிவிட்டுப் புறப்பட்டான்.
----------------
தொடரும்...