Page 3 of 3
செல்வாக்கை உபயோகித்துக் கொண்டே இருந்தால், நீதியின் முனை மழுங்க வேண்டியது தான். அவன் தலை யெழுத்து! நீ செய்த பாக்கியம் இப்படி இருக்கிறது!" என்றார்.
ராதா சிலை மாதிரி நின்றிருந்தாள். அவள் எதுவுமே பேசவில்லை. பேச்சுக்கும் செயலுக்கும் அப்பாற்பட்ட நிலையில் அவள் இருந்தாள்.
--------------
தொடரும்...