Kanal akumo karikai kanavu - Tamil thodarkathai
Kanal akumo karikai kanavu is a Romance / Family genre story penned by Sasirekha.
This is her forty second serial story at Chillzee.
முன்னுரை
பெண்களின் மனதில் ஆயிரம் கனவுகள் உள்ளது அவற்றில் நிறைய கனவுகள் நிகழ் உலகில் நடப்பதில்லை அவற்றை வெளியிலும் சொல்வதில்லை ஒருவேளை ஒரு பெண்ணின் கனவுகள் அனைத்தும் பலித்தால் என்னவாகும் அவள் மனதில் தேங்கியிருந்த பல வருட கனவுகள் பலிக்கும் போது ஏற்படும் காதலும் அதனால் உருவான பிரச்சனைகளும் அவற்றில் இருந்து அவள் மீளுவாளா அவளது காதல் வெற்றிபெறுமா இல்லை அவளது கனவுகள் கானலாகிவிடுமா என்பதே இக்கதையாகும்.
-
தொடர்கதை - கானல் ஆகுமோ காரிகை கனவு - 01 - சசிரேகா
கண்கள் திறக்க கூட முடியாமல் போனது அபிநயாவால், அப்படி ஒரு கண் எரிச்சல் நெருப்பு போல எரிய சிரமத்துடனே கண்களை திறக்க முயன்றாள். முதலில் அவளால் முடியவில்லை அவளது உடலும் பலஹீனமாக இருந்தது, அவள் உடலை அவளாலேயே அசைக்க முடியவில்லை கட்டிப்போட்டது போல
... -
தொடர்கதை - கானல் ஆகுமோ காரிகை கனவு - 02 - சசிரேகா
பணம் ஆளையே மாத்திடுச்சில்ல, நீங்க சம்பாதிச்ச 100 கோடி சொத்துக்கு ஆதாரமா இருந்தவரை எப்படிப்பா மறக்கலாம், அவர் என்ன உங்களுக்கு சும்மா எடுத்துக் கொடுத்தாரா நீங்க ஒரு உண்மைவாதி, நியாயவாதின்னு நினைச்சிட்டு இருந்தேன் ஆனா, இப்பதான் தெரியுது ஒரு பெரிய உண்மையை யாருக்குமே காட்டாம மறைச்சிட்டீங்க கடனா
... -
தொடர்கதை - கானல் ஆகுமோ காரிகை கனவு - 03 - சசிரேகா
”இப்படியே சொன்னா எப்படி எனக்கும் வயசாகுதுல்ல நேரத்துக்கு நீ கல்யாணம் பண்ணிக்கிட்டா நானும் கொள்ளு பாட்டியாவேன்ல” என சொல்ல அன்புவுக்கு சிரிப்பே வந்தது சில சமயம் பாட்டியின் செயலும் பேச்சும் கண்டு ரசிப்பான் அப்போதெல்லாம் பாட்டி என அழைக்காமல் உரிமையாக கற்பகம் என பெயர் சொல்லி அழைப்பான் அதில்
... -
தொடர்கதை - கானல் ஆகுமோ காரிகை கனவு - 04 - சசிரேகா
அந்த நொடி, அந்த பார்வை, அந்த புன்னகை, அது அனைத்தும் தனக்காகதான் என புரிந்துக் கொண்ட அன்புவால் அதற்கு மேல் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் அவளைப் பார்த்து கையை உயர்த்தி அழைத்தான்.
-
தொடர்கதை - கானல் ஆகுமோ காரிகை கனவு - 05 - சசிரேகா
”அட போடா இனி உன் பேச்சை நான் ஏன் கேட்கனும், எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு இந்த வீட்டு மருமகள் என் பேரனோட பொண்டாட்டியை நான் பத்திரமா என் சுருக்குபையில முடிஞ்சி வைச்சிக்கப் போறேன்” என தன் பேரன் அன்புவிடம் சொல்லியதோடு விடாமல் பாட்டி தனது இடுப்பில் சொருகியிருந்த சுருக்குப்பையை வெளியில் எடுத்தவர்
... -
தொடர்கதை - கானல் ஆகுமோ காரிகை கனவு - 06 - சசிரேகா
”யார் அந்த யுவன்? அபிக்கு வேண்டப்பட்டவனா இல்லையே நண்பன்னு சொன்னாளே ஆனா, ரேவதி யுவனை பத்தி ஏன் அப்படி சொல்லனும் ஒருவேளை அபியும் யுவனும் சே சே இருக்காது அப்படியிருந்தா அபி என்கிட்ட பாசமா இருக்க மாட்டாளே என்கிட்ட காட்டின அன்புக்கு என்ன அர்த்தம் அவள் கண்ல நான் பார்த்தேனே அது நிச்சயம் காதல்தான்
... -
தொடர்கதை - கானல் ஆகுமோ காரிகை கனவு - 07 - சசிரேகா
உனக்கு புத்திக் கெட்டுப்போச்சி அபி, காதல்ங்கற மயக்கத்தில் பித்து பிடிச்சி பேசற, இது எல்லாம் தற்காலிக உணர்ச்சிகள்தான், போக போக இதெல்லாம் முட்டாள்தனம்னு உனக்கே புரியும்பாரு என்றாள் ரேவதி
-
தொடர்கதை - கானல் ஆகுமோ காரிகை கனவு - 08 - சசிரேகா
“அப்பா இப்படியே ஒவ்வொரு விசயத்திலயும் என்னை நினைச்சி பயந்துக்கிட்டு இருந்தா அப்புறம் நான் எப்பதான் முன்னேறி வர்றது, இந்த உலகத்துக்கு முன்னாடி நான் ஜெயிச்சி நிக்கனும் என்னை கோழையாக்கிடாதீங்கப்பா” என்றாள் அதைக்கேட்டவரும்
-
தொடர்கதை - கானல் ஆகுமோ காரிகை கனவு - 09 - சசிரேகா
பெரிய ஸ்டார் ஓட்டல் மாடியில நிலா வெளிச்சத்தில டெக்ரேட் பண்ண டைனிங் டேபிள் முன்னாடி நாம இருக்கனும், டேபிள் முழுக்க பூக்களால அழகு படுத்திருயிருக்கனும், சுத்திலும் பலூன்ஸ் கட்டியிருக்கனும், மிதமான காத்து வீசனும் அப்ப நீ கோட் சூட்ல இளவரசன் போல இருக்கனும், நானும் வெள்ளை நிற கவுன்ல அழகா இளவரசி போல
... -
தொடர்கதை - கானல் ஆகுமோ காரிகை கனவு - 10 - சசிரேகா
எனக்கு வாழ்க்கையில 2 லட்சியங்கள் இருக்கு அபி, ஒண்ணு நான் வாழ்ந்த வீட்டை மீட்கனும் இன்னொன்னு என் தாத்தாவை ஏமாத்தி 5 கோடி பணத்தோட ஓடிப்போனவனை தேடிப்பிடிச்சி கொல்லனும்” என்றான் அன்பு கோபமாக
-
தொடர்கதை - கானல் ஆகுமோ காரிகை கனவு - 11 - சசிரேகா
இப்படியும் ஒருத்தரால அன்பும் காதலும் காட்ட முடியாமான்னு ஆச்சர்யப்பட்டிருக்கேன் ஆனா, இன்னிக்கு தன்னோட வீடு வாங்கற லட்சியத்தை கூட கைவிட்டுட்டு உனக்காக இந்த மோதிரத்தை வாங்கிட்டு வந்திருக்காரு பாரு அவரோட காதல்தான் கிரேட் அவரை நினைச்சா பெருமையா இருக்கு அபி என்றாள் ரேவதி
-
தொடர்கதை - கானல் ஆகுமோ காரிகை கனவு - 12 - சசிரேகா
உண்மையை மறைச்சி மறைச்சி உன்னால நிம்மதியாவே வாழ முடியலை, அன்பு மேல உண்மையான அன்பையும் காட்டமுடியலை, அதைவிட உண்மையை சொல்லிட்டா, உன் மனசு சரியாயிடும், அப்ப உன் காதல் அழகாயிடும் அபி, இப்பவாவது நான் சொல்ற பேச்சைக் கேட்டு நடந்துக்க, இதுக்கு மேல அன்புவை சோதிக்காத அவர் பாவம், நீதான் உலகம்னு
... -
தொடர்கதை - கானல் ஆகுமோ காரிகை கனவு - 13 - சசிரேகா
அன்புவோட காதலை என்னால மறக்க முடியலை என்னிக்கு இருந்தாலும் அன்புதான் எனக்குங்கற முடிவுல நான் தெளிவா இருக்கேன், நாளைக்கு என்ன நடக்கும்னு தெரியாது இத்தனை நாளும் நடந்தது இதுதான், நாளைக்கு யுவனால நான் பாதிக்கபட்டு மீண்டும் என் நினைவுகள் மறந்தாலும் சரி இந்த வீடியோ பதிவுகள் மூலமா மறுபடியும் உண்மையை
... -
தொடர்கதை - கானல் ஆகுமோ காரிகை கனவு - 14 - சசிரேகா
எனக்கு அபி வேணும் அதுக்காகதான் உங்க பேச்சை கேட்டு நடக்கறேன், எனக்கு மட்டும் அபியை நீங்க தரலைன்னா அவளோட நினைவுகளை மொத்தமாவே அழிச்சிடுவேன், அதுக்கு அப்புறம் அபிக்கு தான் யார்ங்கறதே தெரியாது அதை சாக்கா வைச்சி அவள் மனசுல நான் புதிய நினைவுகளை விதைச்சி அவளை என்கூடவே என் மனைவியாக்கி பார்த்துக்குவேன்,
... -
தொடர்கதை - கானல் ஆகுமோ காரிகை கனவு - 15 - சசிரேகா
இப்பதான் நிம்மதியா இருக்கு, உங்களை போய் நான் தப்பா புரிஞ்சிக்கிட்டேனே ஒரு விவசாயியால எப்படி கம்பெனியை நடத்த முடியும்னு நினைச்சி உங்களை வெறுத்தேன் ஆனா நீங்க நல்லாவே கம்பெனியை நடத்தறீங்க, என்னதான் நான் வழிகாட்டியா இருந்தாலும் உங்களுக்கே திறமையிருக்கு நான் இல்லைன்னாலும் நீங்களே என் கம்பெனியை
...