Kanavugal mattum enathe enathu - Tamil thodarkathai
Kanavugal mattum enathe enathu is a Family / Romance genre story penned by Bindu Vinod.
Kanavugal mattum enathe enathu is the second novel in 'Nands - SK' Series penned by Bindu Vinod.
கதை சுருக்கம்:
நந்தினி - மிடில் கிளாஸ் பேமிலியை சேர்ந்தவள். அம்மா, தங்கை, தம்பி எனும் அன்பான குடும்ப வட்டத்தில் வாழ்பவள்.
எஸ்.கே (எனும்) சதீஷ் குமார் - பணக்காரன், வாழ்க்கையை அதன் பாட்டில் ஜாலியாக ரசிப்பவன்.
எஸ்.கேவும் நந்தினியும் சந்தித்தால் என்ன ஆகும்?
Opposite poles attract each other எனும் Laws of attraction உண்மை தானா???
-
தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 16 - பிந்து வினோத்
“ஹேய், நான் தான் எல்லாம் செய்வேன்னு உங்க அம்மா போல சொன்னா, ஓவர் ப்ரொட்டக்டிவ்ன்னு சொல்வீங்க. இவன் நல்லவனில்லை உனக்கு செட் ஆகாதுன்னு எடுத்துச் சொன்னால், காதலை மதிக்கத் தெரியாதவன்னு சொல்வீங்க. சரி, ஓகே உங்க இஷ்டம் என்ன வேணா செஞ்சுக்கோங்க, நல்லதோ கெட்டதோ உனக்குத் தான்னு சொன்னால்,
... -
தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 17 - பிந்து வினோத்
ஒரே வார்த்தை பதில் சொல்லிவிட்டு எஸ்.கே மாடி ஏறிச் செல்வதையே பார்த்திருந்தாள் நந்தினி. நீ சாப்பிட்டாயா என்று கேட்கமாட்டானா என அவளினுள் ஆசை இருக்கத் தான் செய்தது.
ஆனால் அவனைப் பொறுத்த வரை அவள் இந்த வீட்டில் இருக்கும் ஷோஃபா,
... -
தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 18 - பிந்து வினோத்
எஸ்.கே அசந்துப் போனான். அவன் மனதில் நினைத்ததை எப்படி அவள் அதுவும் கிட்டத்தட்ட அதே வார்த்தைகளுடன் சொன்னாள்? அதற்கு மேல் ஆர்வத்தை அடக்க முடியாமல் அவர்களின் குரல் வந்த செக்ஷன் பக்கம் எட்டிப் பார்த்தான். இரண்டு இளம் பெண்கள் அங்கே இருந்த உடைகளைப் பார்த்துக் கொண்டிருந்தனர். “நந்து இந்த பிங்க் தானே
... -
தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 19 - பிந்து வினோத்
ஆமாம் அது மட்டும் தான் குறைச்சல் என மனதில் நினைத்தபடி ஸ்வேதாவை நிமிர்ந்து பார்த்தாள் நந்தினி.
“என்ன பார்க்குற? உனக்கு இப்படியொரு லைஃப் அமைஞ்சு இருப்பதில் எனக்கு ரொம்பச் சந்தோஷம். நெக்ஸ்ட் டைம் உங்களை மீட் செய்யும்போது ஜோடியா சேர்ந்து என் கிட்ட பேசினால் இன்னும்
... -
தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 20 - பிந்து வினோத்
எஸ்.கே ஃபங்க்ஷனுக்காக பிரத்தியேகமாக உடை அணிந்திருக்கவில்லை... கேஷுவல் பேன்ட்டும், நீல நிற டி-ஷர்ட்டும் அணிந்திருந்தான். ஆனால் அதிலும் மிகவும் நேர்த்தியாகத் தோன்றினான்.
அவனின் வசீகரக் கண்களும் அந்த உதடுகளில் எப்போதும் இருக்கும்
... -
தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 21 - பிந்து வினோத்
நந்தினி கிச்சனில் இருந்த ஜன்னலை வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தாள். முன் தினம் நடந்த சம்பவத்தால் ஏற்பட்டிருந்த மன உளைச்சலும், யாருக்கும் தெரியாமல் அவள் விட்டிருந்த கண்ணீரும் இப்போது தலைவலியாகவும், கண் எரிச்சலாகவும் மாறி அவளை வருத்திக்
... -
தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 22 - பிந்து வினோத்
“சரி, நந்தினி விஷயத்தை விடு, நம்ம விஷயத்துக்கு வருவோம்,” போனில் ஒலித்த சாந்தியின் பேச்சைக் கவனத்துடன் கேட்ட சக்திவேலின் முகம் சுருங்கியது. ஆனாலும் முயன்று வரவழைத்த அமைதியான குரலில்,
“சாந்தி எதுக்கு இத்தனை பொய்? எனக்கு என்னவோ இது
... -
தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 23 - பிந்து வினோத்
எஸ்.கே அமைதியாக பைக்கை வலது ஓரத்தில் நிறுத்தினான்.
அவனை பின் தொடர்ந்து வந்த போலீஸ் காரும் அவனின் பைக்கிற்கு சிறிது இடைவெளி விட்டு நின்றது.
அதிவேகமாக பைக்கை ஓட்டியதற்காக ‘டிக்கட்’ பெற்றுக் கொண்டு மீண்டும் பைக்கை எஸ்.கே
... -
தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 24 - பிந்து வினோத்
எஸ்.கே அரை மனதுடன் அந்த வீட்டின் அழைப்பு மணியை ஒலிக்க விட்டான்.
கதவைத் திறந்த ஷ்யாம், எஸ்.கே’வை முகம் மலர வரவேற்றான்.
சத்தம் கேட்டு வந்த அனாமிகாவிற்கும் அண்ணனைப் பார்த்து மகிழ்ச்சி பொங்கியது.
அவளின்
... -
தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 25 - பிந்து வினோத்
நந்தினியின் கன்னத்தில் தோன்றி இருந்த சிறு குழி அவளின் முகத்தில் புன்னகை இருப்பதை அவனுக்குச் சொன்னது. பில்லின் கையைக் குலுக்கிய படி ஏதோ சொன்னாள் அவள்.
பார்த்திருந்த எஸ்.கே’விற்கு கோபம் பொங்கியது.
பில்லின் கையில் இருக்கும் லைட்டரை வாங்கி அவன் முகத்தில் அடிக்க வேண்டும்
... -
தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 26 - பிந்து வினோத்
இப்போது மனதைக் கட்டுப்படுத்த முடியாமல் தினமும் காலையிலும் மாலையிலும் அவளை அவளுக்கே தெரியாமல் தொலைவில் இருந்துப் பார்த்துக் கொண்டிருப்பவனும் அவன் தான்!
அப்படி என்ன தான் இருக்கிறது நந்தினியிடம்?? அவனுக்குத் தெரியவில்லை...
ஆனால் காந்தம் அருகே தானாக ஈர்க்கப்படும் இரும்பினைப் போல
... -
தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 27 - பிந்து வினோத்
“சும்மா சொல்லாதே, ஷான்ஸ். இது எல்லாம் அந்த நந்தினியால் வந்தது தானே? என்னை விட உனக்கும் அவ ரொம்ப முக்கியமா போயிட்டா, அப்படித் தானே?”
எஸ்.கே சாந்தியை உற்றுப் பார்த்துக் கொண்டே கேட்டான். ஆனால், சாந்தி அவன் விரும்பிய பதிலை சொல்லவில்லை! மாறாக,
“ஆமாம்
... -
தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 28 - பிந்து வினோத்
ப்ரிட்ஜ்வாட்டரில் இருக்கும் ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோவில் வளாகத்தினுள் அமைந்து இருக்கும் கல்யாண மண்டபத்தில் சாந்தி - சக்தி திருமணம் நல்ல விதமாக நடந்தது.
தாலி அணிவிக்கும் நேரம் வரை சாந்தியுடன் இருந்த வள்ளி, மற்ற உறவினர்கள் பரிசளிக்க
... -
தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 29 - பிந்து வினோத்
சக்தி ஜன்னல் வழியே தெரிந்த இருளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனை உரசியப்படி வந்து அமர்ந்தாள் சாந்தி.
திரும்பி அவளை எடைப் போடுவது போல் பார்த்தான் சக்தி. அவனை நேரே பார்க்காமல் முகத்தைச் சற்றே குனிந்து வைத்திருந்த சாந்தியின்
... -
தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 30 - பிந்து வினோத்
நந்தினி முறைக்க, எஸ்.கே புன்னகைத்துக் கொண்டிருக்க... அந்த நேரம், வேகமாக வந்த கார் ஒன்று அவர்களின் அருகே வந்து கிரீச்சிட்டு நின்றது. நந்தினி, எஸ் இருவரும் அந்தக் காரின் பக்கம் பார்த்தனர்.
அனாமிகா காரிலிருந்து வேகமாக
...
Page 2 of 4