Kanavugal mattum enathe enathu - Tamil thodarkathai
Kanavugal mattum enathe enathu is a Family / Romance genre story penned by Bindu Vinod.
Kanavugal mattum enathe enathu is the second novel in 'Nands - SK' Series penned by Bindu Vinod.
கதை சுருக்கம்:
நந்தினி - மிடில் கிளாஸ் பேமிலியை சேர்ந்தவள். அம்மா, தங்கை, தம்பி எனும் அன்பான குடும்ப வட்டத்தில் வாழ்பவள்.
எஸ்.கே (எனும்) சதீஷ் குமார் - பணக்காரன், வாழ்க்கையை அதன் பாட்டில் ஜாலியாக ரசிப்பவன்.
எஸ்.கேவும் நந்தினியும் சந்தித்தால் என்ன ஆகும்?
Opposite poles attract each other எனும் Laws of attraction உண்மை தானா???
-
தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 31 - பிந்து வினோத்
தூக்கம் கலைந்து எழுந்த எஸ்.கே, அருகே இருந்த கடிகாரத்தில் நேரம் பார்த்தான். மணி காலை ஒன்பதாகி இருந்தது.
அவசரமாக எழுந்து பல் துலக்கி விட்டு கீழே சென்றான்.
அங்கே அவன் எதிர்பார்த்ததுப் போலவே அனாமிகாவும், நந்தினியும்
... -
தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 32 - பிந்து வினோத்
எஸ்.கே பெஞ்சில் ஒரு ஓரமாக நகர்ந்து அமர நந்தினி மற்றொரு ஓரத்தில் அமர்ந்தாள்.
“உன்னைப் பார்த்து நீ ரொம்ப சாஃப்ட்ன்னு நான் தப்பா நினைச்சிட்டேன், நான்ட்ஸ். அன்னைக்கு ஒரு அடிக் கொடுத்தப் பாரு... ஆடிப் போயிட்டேன். இன்னும் கூட இரண்டுப் பல்லு ஷேக் ஆகுதுன்னு நினைக்கிறேன்...”
“அப்போ ஒரு
... -
தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 33 - பிந்து வினோத்
எஸ்.கே அவனின் பெற்றோர் பற்றிப் பேசியது நந்தினிக்கு தன் வீட்டு நினைப்பை மீண்டும் கொண்டு வந்திருந்தது. குறிப்பாக தன் அம்மா சரஸ்வதி தன்னையும் தன் தம்பி, தங்கையையும் தனி ஆளாக எப்படி கஷ்டப்பட்டு வளர்த்தார் என்ற நினைவுகள்
... -
தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 34 - பிந்து வினோத்
“ஹேய் ஷான்ஸ், நீ சொன்னது எல்லாம் எனக்கு கொடுத்த ஐடியா, ரைட்? உன்னை மாதிரி ஒருத்திக்கே இதெல்லாம் பிடிக்கும்னா... ஐ காட் இட். தேங்க்ஸ்டி லூசு!!!!” என்று துள்ளிக் குதிக்காத குறையாக சொல்லிக் கொண்டே எழுந்துக் கொண்ட
... -
தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 35 - பிந்து வினோத்
நந்தினியால் கண்ணால் காண்பதை நம்பவே முடியவில்லை!
அங்கே அவளின் அருகே சாட்சாத் எஸ்.கே அவனின் புன்னகை மின்ன அமர்ந்திருந்தான்.
-
தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 36 - பிந்து வினோத்
நந்தினி திகைத்துப் போனாள்!!!
எஸ்.கே அப்படி நேரடியாக அவளின் அம்மாவிடம் பேசுவான் என்று அவள் எதிர்பார்த்திருக்கவில்லை.
இந்த அதிர்ச்சி போதாதென்பது போல சரஸ்வதி நின்றிருந்த இடத்திற்குச் சற்று பின்னே நின்றிருந்த ராகவனும், விஜயாவும்
... -
தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 37 - பிந்து வினோத்
நந்தினியும் எஸ்.கே'வும் தங்களின் 'ஸ்டாரிங்' கான்டெஸ்ட்டை தொடர்ந்து பார்த்துக் கொண்டே நிற்க, சரஸ்வதி நந்தினி வந்திருப்பதை கவனித்து,
"நந்தினி, எழுந்தாச்சா? நல்ல தூக்கத்துல இருந்த அதான் எழுப்பலை. போ, போய்
... -
தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 38 - பிந்து வினோத்
தம்பி தங்கையுடன் அம்யூஸ்மென்ட் பார்க்கில் இருந்தாலும் நந்தினியின் மனம் முழுவதும் வீட்டிலேயே இருந்தது.
எஸ்.கே எதையாவது உளறி வைப்பான் என்று அவளுக்குத் தோன்றவில்லை. ஆனால் அவனின் இந்தத் திடீர் இந்திய பயணமும், வந்தது முதல் சரஸ்வதியிடம்
... -
தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 39 - பிந்து வினோத்
சுனந்தினிக்கு நந்தினி சொன்னதில் பாதிப் புரியவில்லை. அவள் குழப்பத்துடன் எஸ்.கே'வையும், நந்தினியையும் திரும்பி திரும்பிப் பார்த்தாள்.
நந்தினியை சில வினாடிகள் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த எஸ்.கே, சுனந்தினியிடம்
... -
தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 40 - பிந்து வினோத்
நந்தினி காலையில் கண் விழித்தபோது மணி பத்தை நெருங்கி இருந்தது. தம்பி, தங்கை இருவரும் கல்லூரி மற்றும் வேலைக்குச் சென்று விட்டதைக் கேட்டுத் தெரிந்து கொண்டு மெல்ல பல் துலக்கி, குளித்து முடித்தவள்,
“என்னம்மா டிபன் இன்னைக்கு?” என
... -
தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 41 - பிந்து வினோத்
எஸ்.கே அங்கிருந்து எழுந்து போய்ச் சில மணித்துளிகள் ஆன பிறகும் நந்தினி அங்கேயே அசையாமல் அமர்ந்திருந்தாள்.
அவளுள் பலவிதமான கேள்விகள், குழப்பங்கள்...
அம்மா, தங்கை, தம்பி இவர்கள் தான் அவளுக்கு எல்லாமும். படித்த போதும்,
... -
தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 42 - பிந்து வினோத்
நந்தினி யோசித்துக் கொண்டிருக்க, எஸ்.கே தன் பேச்சை தொடர்ந்தான்...
“ஷெரீஃப் ஆஃபிஸ்ல உன்னைப் பார்த்தப்போ... ஐ டோன்ட் நோ ஹவ் டு எக்ஸ்ப்ரஸ் இட். பட் உன்னைப் பார்த்து சாதாரணமா பேச முடியலை. அப்புறம் நடந்தது எல்லாமே அப்படித்
... -
தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 43 - பிந்து வினோத்
சரஸ்வதி கோபம் பொங்க மாடிக்குச் செல்ல முயல, விஜயா அவளின் கையைப் பிடித்து நிறுத்தினாள்.
சரஸ்வதியின் மனம் கொதி நிலையில் இருந்தது.
“சரஸ் வா...” விஜயா கிட்டத்தட்ட அவளின் கையைப் பிடித்து இழுத்தாள்.
“இல்லை நான் போய்...”
-
தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 44 - பிந்து வினோத்
கோபித்துக் கொண்டு கிளம்பிய நந்தினியின் கையைப் பற்றி நிறுத்திய எஸ்.கே,
“ஹேய் நான்ட்ஸ், இரு... சும்மா விளையாடினேன்” என்றான்.
“க்கும்...”
“நான்ட்ஸ், உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதில் ஆச்சர்யமும் இல்லை. இந்த சப்பி
... -
தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 45 - பிந்து வினோத்
ஷிவா மீண்டும் ஒருமுறை அட்ரஸை சரி பார்த்து விட்டு, அந்தப் பெரிய கட்டிடத்தின் பார்க்கிங்கில் தன் காரை பார்க் செய்தான்.
அவனுடைய வருங்கால மாமியாரின் அன்புக் கட்டளையை அவன் மறுக்க முடியாது.
இங்கே வேலை செய்யும் சதீஷை பற்றி அவன்
...
Page 3 of 4