Kattiruppen en katalutan- Tamil thodarkathai
Kattiruppen en katalutan is a Romance / Family genre story penned by Sasirekha.
This is her fortieth serial story at Chillzee.
முன்னுரை
தாய் பாசத்தில் கட்டுண்டு உலகையே மறந்திருக்கும் நாயகனுக்காக ஏதோ ஒரு நம்பிக்கையுடன் என்றாவது ஒருநாள் நாயகன் மாறுவான் தன் காதலை உணர்ந்து தன்னை ஏற்றுக்கொள்வான் அந்த நாளுக்காக காதலுடன் காத்திருக்கும் நாயகியின் கதையிது.
-
தொடர்கதை - காத்திருப்பேன் என் காதலுடன் - 01 - சசிரேகா
”எவனுக்கோ பொறந்தவன் நான் இல்லைல எவனோ சொன்னதைக் கேட்டு நம்பி புத்திப்பிசகி இத்தனை வருஷமும் சந்தேகத்தோட வாழற நீதான் ஈனபிறவி, நாய்க்கு கூட நன்றியிருக்கும் அதனாலதான் உன்னை இத்தனை வருஷமும் உசுரோட விட்டுவைச்சேன். இல்லைன்னு வை என் அம்மாவை சந்தேகப்பட்டு நான் கருவில இருந்ததிலிருந்து இந்த 25 வருஷமா நீ
... -
தொடர்கதை - காத்திருப்பேன் என் காதலுடன் - 02 - சசிரேகா
“அண்ணா உனக்கு முதல்ல கல்யாணம் ஆகட்டும் அப்பதான் அம்மா மனசும் குளிரும். எனக்கு கல்யாணம் ஆனாலும் உனக்கு ஒரு வாழ்க்கை அமையலேயேன்னு அம்மா மனசு வேதனைப்படும், அதை தாங்க என்னால முடியாது. என்னதான் நான் அவங்க புள்ளை இல்லைன்னாலும் என்னால அவங்களை விட முடியாது. என் அப்பனை எதிர்த்து நிக்க முடிஞ்சதே தவிர வேற
... -
தொடர்கதை - காத்திருப்பேன் என் காதலுடன் - 03 - சசிரேகா
”அழகா ஒரு பஸ் ஏற்பாடு செஞ்சி போயிருக்கலாம். போற 10 ஊருக்கு இப்படி ட்ரெயின்லயேவா போறது” என அலுத்துக் கொள்ள அதற்கு தாயுமானவர் ”போறது 10 ஊருன்னாலும் எல்லாமே ரொம்ப தொலைவில இருக்கும்மா. பஸ் ரெடி பண்ணலாம் ஆனா டீசல் விலை பட்ஜட்டுக்கு கட்டுபடியாகலை. அதோட ராத்திரி நேரத்தில ட்ரைவரை நம்பி நாம பயணப்பட்டா
... -
தொடர்கதை - காத்திருப்பேன் என் காதலுடன் - 04 - சசிரேகா
”உன்னை பார்த்தாலே தெரியுது, நீ ஒரு வீரன்னு, சரியான ஆம்பளை, குடும்பத்துக்காக கஷ்டப்படற, அவங்களை பத்திரமா பார்த்துக்கற, கண்ல தெளிவு, உடம்புல பலம், எண்ணங்கள் சுத்தமா இருக்கு, நான் பார்த்ததிலேயே உன்னை போல அழகான ஆம்பளையை நான் இதுவரை எங்கேயும் பார்க்கலை. என்னை நகர விடாம ஒரே இடத்தில நிக்க வைச்சிட்ட
... -
தொடர்கதை - காத்திருப்பேன் என் காதலுடன் - 05 - சசிரேகா
கண்கள் மோக நிலையில் மூடியிருக்க உதடுகள் துடிக்க கை கால்கள் நடுங்கிக் கொண்டிருக்க ஒரு விதமான பொசிஷனில் நிற்க முடியாமல் நின்றுக் கொண்டிருந்த அங்கிதாவைக் கண்டதும் ஜெகவீரனுக்குள் ஒரு பரவசம் வந்தது. தான் செய்ததை நினைத்து கோபமடையாமல் மாறாக அதை ரசிக்கிறாளே என நினைத்தவன் ஆசையாக அவளிடம் நெருங்கி உரசிக்
... -
தொடர்கதை - காத்திருப்பேன் என் காதலுடன் - 06 - சசிரேகா
“அப்பான்னா அப்படித்தான் திட்டுவாங்க, அவங்களுக்கு உரிமையிருக்கு உன்னை ஒரு குட்டி குழந்தையாவே அவர் இன்னும் பார்க்கறாரு அதான் அப்படி நடந்துக்கறாரு, நீ பெரிய பொண்ணுதான்னு நிரூபி அப்புறம் அவர் ஏன் உன்னை திட்டப்போறாரு, இதப்பாரும்மா நடந்ததை உன்னால மாத்த முடியுமா? முடியாது நடக்கப்போறதை உன்னால மாத்த
... -
தொடர்கதை - காத்திருப்பேன் என் காதலுடன் - 07 - சசிரேகா
நான் யாரு? அங்கிதா 2 மில், 2 எஸ்டேட்டுக்கு ஓனர் என்னைப் பார்த்தாலே எல்லாரும் பயப்படுவாங்க அத்தைங்ககூட என்கிட்ட மாட்டிக்காம இருக்க ஓடுவாங்க, கொஞ்சமாவது என்னைப் பார்த்து பயப்படறானா இவன், என் தலைக்கு மேல ஏறி டான்ஸ் ஆடறான். வரட்டும் இன்னியோடு லாஸ்ட், இப்பவே நம்ம வீட்டுக்கு போகலாம் இங்கயே இருந்தா
... -
தொடர்கதை - காத்திருப்பேன் என் காதலுடன் - 08 - சசிரேகா
”பொண்ணுங்களுக்கு வீரமான ஆம்பளைதான் பிடிக்கும், சும்மா வீரமானவன்னு பேச்சுல சொன்னா போதாது காட்டனும், வீரத்தை காட்டனும் வெளிய வீரனாட்டும் உள்ளுக்குள்ள கோழையாட்டும் இருக்கறவங்களை எனக்கு சுத்தமா பிடிக்காது” என அங்கிதா சொல்ல ஜெகவீரனுக்கு அது பிடித்திருந்தது.
-
தொடர்கதை - காத்திருப்பேன் என் காதலுடன் - 09 - சசிரேகா
”இப்ப ஏன் என்னை விட்டுட்டு போறான் கொழுப்பா அவனுக்கு, வான்னா வரனும் போன்னா போயிடனுமா, நான் என்ன அவன் பொண்டாட்டியா இழுத்த இழுப்புக்கு என்னை அடிமைப்படுத்த பார்க்கறான் முடியாது நான் அங்கிதா, என்னால அவன் பேச்சுக்கு கட்டுபட முடியாது. ...
-
தொடர்கதை - காத்திருப்பேன் என் காதலுடன் - 10 - சசிரேகா
“ஏம்மா இந்த உலகத்துல நல்ல மாப்பிள்ளை தேடி கண்டுபிடிக்கறதுக்குள்ள 2 வருஷம் ஆகும். சரியா, இதுல உன் அண்ணன் வினய் போல ஒரு மாப்பிள்ளை தேடிட்டாருன்னு வை நீ செத்த, எப்படியும் உங்கப்பா அவரை போலதான் மாப்பிள்ளையை தேடுவாரு. எப்படியும் மாசக் கணக்காகும் நீ வேற கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்ட,
... -
தொடர்கதை - காத்திருப்பேன் என் காதலுடன் - 11 - சசிரேகா
நான் தனியா இருக்கேன் என்னை என்ன செஞ்சாலும் கேட்க ஆளில்லைன்னுதானே இப்படியெல்லாம் செய்ற நான்தான் முட்டாள். என் கண்ணுக்கு நீ ஆபத்பாந்தவனா தெரிஞ்ச மகாபாரதத்தில பாஞ்சாலி புடவையை உருவினப்ப கிருஷ்ணன் வந்து எப்படி அவளோட மானத்தை காப்பாத்தினாரோ அப்படித்தான் நான் உன்னை நினைச்சேன். ஆனா நீ கிருஷ்ணன் இல்லை
... -
தொடர்கதை - காத்திருப்பேன் என் காதலுடன் - 12 - சசிரேகா
“ஜெகவீரனுக்கு என்னை பிடிச்சிருக்கு, என்னை கல்யாணம் செஞ்சிக்க நினைக்கிறாரு ஆனா நான் முடியாதுன்னு சொல்றேன் அதனால இந்த தாலியை கழுத்து வரைக்கும் வைச்சவரு பாரு என்னால முடியும் தாலி கட்டி உன்னை என் பொண்டாட்டியாக்க ஒழுங்கா என்னை ஏத்துக்க அதான் நல்லதுன்னு மிரட்டினாரு” ”சரி அப்புறம் ஏன் தாலியை கீழே
... -
தொடர்கதை - காத்திருப்பேன் என் காதலுடன் - 13 - சசிரேகா
“என்ன இருந்தாலும் தப்பு என்னோடதுதான் நான் தண்டனையை அனுபவிச்சிருக்கனும், உன் கிட்ட பணம் இருக்கறத என்கிட்ட நிரூபிக்க பார்க்கறியா, உன் பணத்தால என்னை விடுவிச்சி உன் பணக்கார புத்தியை காட்டறியா, என்கிட்டயும் பணம் இருக்கு அதை கொடுத்திருந்தாலே அவனுங்க என்னை விட்டிருப்பானுங்க ஆனா நான் ஏன் செய்யலை
... -
தொடர்கதை - காத்திருப்பேன் என் காதலுடன் - 14 - சசிரேகா
நீ, நான், அங்கிதா, சொக்கா 4 பேரும் பண்ணை வீட்ல நிம்மதியா வாழலாம். தம்பி தங்கச்சிக்கும் கல்யாணம் ஆயிடும் இனிமே அவங்களை பார்த்துக்கற பொறுப்பு உனக்கில்லை. நீ இனிமே என் கூடதான் இருக்கனும். என் குழந்தையை வளர்க்கற பொறுப்பு உன்னோடது, உன் ஞாபகம் எனக்கு நிறைய வருதும்மா. உன்னை நினைக்கறப்ப அங்கிதாதான்
... -
தொடர்கதை - காத்திருப்பேன் என் காதலுடன் - 15 - சசிரேகா
”நான் இப்ப சொல்றேன் எனக்கு கொடுக்கப்பட்ட கம்பெனியை நான் உங்க கிட்ட கொடுக்கறேன் நீங்களே பார்த்துக்குங்க, அப்புறம் என் மேல இருக்கற 70சதவீத ஷேரை நான் திருப்பி தாத்தாகிட்டயே கொடுக்கறேன். எனக்கு எதுவும் வேணாம். நான் கஷ்டப்பட்டு சம்பாதிச்சதில வாங்கின 2 எஸ்டேட், கெஸ்ட் அவுஸ், 2 மில்லு அப்புறம் என்
...
Page 1 of 2