Mounam Pesiyathe - Tamil thodarkathai
Mounam Pesiyathe is a Romance / Family genre story penned by Sasirekha.
This is her thirty fourth serial story at Chillzee.
முன்னுரை
திருமணத்தை வெறுக்கும் நாயகன் மற்றும் நாயகியின் நண்பர்கள் ஒன்றுசேர்ந்து பல திட்டங்கள் தீட்டி அவர்கள் இருவரையும் ஒன்று சேர்த்து வைக்கும் கதைதான் இது.
-
தொடர்கதை - மௌனம் பேசியதே - 01 - சசிரேகா
சென்னை
ஒரு பிரபலமான ஐந்து நட்சத்திர ஓட்டலுக்குள் தொழிலதிபர்கள் தங்களின் தொழில் விருத்தி மற்றும் பல்வேறு திட்ட ஆலோசனைகளை கலந்தாலோசிக்க பயன்படுத்தும் பிரத்யேகமான அறையில் ஒரு பெரிய சதி ஆலோசனை அன்று நிறைவேறிக் கொண்டிருந்தது. அந்த சதி ஆலோசனையில் கலந்துக் கொண்டவர்கள்
... -
தொடர்கதை - மௌனம் பேசியதே - 02 - சசிரேகா
நானும் கல்யாணம் செய்துக்கிட்டு எனக்கு வரப்போறவனும் எங்கப்பாவை போல ஈகோ பிடிச்சவரா இருந்து நானும் தினமும் அவர்கூட சண்டை போடறதை என் குழந்தை பார்த்து அதுவும் என்னைப் போல வாழ்க்கையே வெறுத்து வளரனுமா வேணாம், நான் பட்ட கஷ்டம் என்னோட போகட்டும் அப்படியே நல்லவனாவே வந்தாலும் சண்டையில்லாம அனுசரிச்சி வாழ
... -
தொடர்கதை - மௌனம் பேசியதே - 03 - சசிரேகா
சந்தோஷும் பவித்ராவும் மென்மையான மனம் படைத்தவர்கள் என்பதால் அவர்கள் தாங்கள் தேடி வந்த புத்தகத்தை தேடாமல் மற்றவர்கள் தேடி வந்த புத்தகத்தை தேடுவதில் ஆர்வம் காட்டினார்கள்.
-
தொடர்கதை - மௌனம் பேசியதே - 04 - சசிரேகா
”நல்ல வேளை, அந்த பொண்ணு சொன்னதால மீட்பு பணியில இருந்தவங்க நம்மளை காப்பாத்திட்டாங்க, அந்த பொண்ணு யார்ன்னு தெரியலை, நாம செஞ்ச உதவிக்கு கைமாறா அவளும் நமக்கு உதவி செய்திருக்கா, ரொம்ப நன்றி பொண்ணே, மறுபடியும் உன்னைப் பார்க்கற தருணம் அமைஞ்சா நேராவே நான் உனக்கு நன்றி சொல்றேன்” என சொல்லிக் கொண்டான்
... -
தொடர்கதை - மௌனம் பேசியதே - 05 - சசிரேகா
”என்னதான் இருக்கு உன்கிட்ட, ஏன் என்னால உன்னை புரிஞ்சிக்க முடியலை நீ என்ன அவ்ளோ பெரியாளா, எப்படியாவது உன்னை பத்தி நான் தெரிஞ்சிக்கலை நான் பவித்ராவே இல்லை” என சொல்லிவிட்டு அந்த ஓவியத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள் பவித்ரா.
-
தொடர்கதை - மௌனம் பேசியதே - 06 - சசிரேகா
“போதும் இனி ஒழுங்காயிருங்க, என் வாழ்க்கையில நுழையாதீங்க, வேற ஏதாவது தப்பு செஞ்சீங்க அவ்ளோதான், இனி என்னை முதலாளியா பாருங்க, உங்களுக்கு நிறைய இடம் கொடுத்தது என் தப்பு, அதை வைச்சி என்னையே முட்டாளாக்க பார்த்தீங்கள்ல, இனி முடியாது நான் தெளிவாயிட்டேன், உங்க நட்பே எனக்கு வேணாம் கிளம்புங்க போங்க” என
... -
தொடர்கதை - மௌனம் பேசியதே - 07 - சசிரேகா
”மன்னிப்பெல்லாம் எதுக்கு சார், நான்தான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்கனும், பெரிய துரோகம் செய்துட்டேன், எப்படியாவது உங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சித்தரனும்னு நினைச்சது தப்புதான் சார், நாங்க யாரு உங்க வாழ்க்கையை பத்தி யோசிக்கறதுக்கு, உங்க அப்பா அம்மா இருந்திருந்தா என்ன செய்திருப்பாங்களோ அதையே
... -
தொடர்கதை - மௌனம் பேசியதே - 08 - சசிரேகா
”சந்தோஷ்” என அழுகையுடன் அழைத்தபடியே அவனை அதே இடத்தில் நெருங்கி அணைத்துக் கொண்டாள் பவித்ரா. அதை சந்தோஷ் எதிர்பார்க்கவில்லை. அவனுக்கு மட்டும்தான் தெரியும் தான் பவித்ராவை காதலிப்பதாக சொன்னது எல்லாம் நண்பர்கள் செய்த நாடகம் என்று ஆனால் அதை பற்றிய உண்மையை அவன் அன்றே சொல்லவில்லை, இன்று சொல்லவே
... -
தொடர்கதை - மௌனம் பேசியதே - 09 - சசிரேகா
பல வருடங்கள் கடந்த நிலையிலும் அந்த வாசத்தை இன்றும் மறக்காமல் இருந்தான், காரணம் அவன் பழகியதே அந்த ஒரே ஒரு பெண் என்பதால் அந்த வாசம் இன்றுவரை நினைவில் இருந்தது,
-
தொடர்கதை - மௌனம் பேசியதே - 10 - சசிரேகா
இதுல அசோக் போன வருஷமே வேலையை விட்டு போயிட்டான், காரணம் கேட்டா என்னால உன்னோட நட்பில்லாம இருக்க முடியலை இப்படி முதலாளி தொழிலாளியா வாழறதை விட நான் வேற எங்கயாவது போய் பொழைச்சிக்கிறேன்னு சொல்லிட்டு போயிட்டான், உனக்கு ஒண்ணு தெரியுமா என் நண்பர்கள்லயே எனக்கு ரொம்ப பிடிச்சவன்னா அது அசோக்தான் மனசுல
... -
தொடர்கதை - மௌனம் பேசியதே - 11 - சசிரேகா
”மேரி மீ ப்ளீஸ்” என கெஞ்சவே செய்தான் சந்தோஷ். அவனின் கண்களில் ஒரு ஏக்கம் இருந்தது, காதல் இருந்தது, அவளும் அவனின் காதலிலும் பேச்சிலும் உருகி அந்த மோதிரத்தை ஏற்றுக் கொண்டாள் பவித்ரா
-
தொடர்கதை - மௌனம் பேசியதே - 12 - சசிரேகா
”நான் எப்பவோ இந்த முடிவை எடுத்துட்டேன், 6 மாசம் முன்னாடியே இந்த டாக்குமெண்ட்டை நான் ஏற்பாடு செய்துட்டேன், சொல்லப்போனா இந்த 6 மாசத்தில என் கம்பெனியில வந்த லாபத்தில பாதி சந்தோஷ்க்குதான் போகனும்னு சொன்னாரு” என்றாள் பவித்ரா சந்தோஷிடம்
-
தொடர்கதை - மௌனம் பேசியதே - 13 - சசிரேகா
ஆனா உங்களுக்குள்ள பயம் அந்த பயத்தை விரட்டறதுக்கு பதிலா நீ அவளை விரட்டிட்ட அவள் உன்னை விரட்டிட்டா சே இதெல்லாம் அநியாயம்டா” என திட்ட சந்தோஷ்க்கு திக்திக்கென்றது.
-
தொடர்கதை - மௌனம் பேசியதே - 14 - சசிரேகா
உண்மையை மறைச்சது தப்புதான் ஆனா, இப்ப நீ அவளை உண்மையாதானே காதலிக்கற, அப்புறம் என்ன, இதை சொல்லியே அவள் மனசை மாத்தலாம், அதெப்படி உன்னை வேணாம்னு சொல்வாள், 2 வருஷம் முன்னாடி உன்னை வேணாம்னு சொன்னதுக்கு காரணம் இருந்தது, உன்னைப் பத்தி அவளுக்கு தெரியலை, அதனால வேணாம்னு சொன்னா, இப்ப என்ன கேடு 6 மாசமா
... -
தொடர்கதை - மௌனம் பேசியதே - 15 - சசிரேகா
பவி முதல் முறை உன்னைப் பார்த்தப்ப நான் ஜஸ்ட் யாரோவாதான் பார்த்தேன், பேசினேன், நீ என்னை வேணாம்னு சொன்னதும் விலகிப் போனேன், ஆனா விலகினாலும் அப்ப அப்ப உன் நினைப்பு வரும், ஏன் என்னை வேணாம்னு சொன்னாள்னு யோசிப்பேன் ஆனா, எனக்கே அதுக்கான பதில் தெரியாம நாளை கடத்தினேன்