Nee ennai kadhali - Tamil thodarkathai

Nee ennai kadhali is a Romance / Family genre story penned by Yash.

This is his first serial story in Chillzee.

  

  • தொடர்கதை - நீ என்னை காதலி - 01 - யாஷ்

    Nee Ennai Kadhali

    ஹாய்!”

    திரும்பி ஆரவைப் பார்த்து விட்டு முகத்தை திருப்பிக் கொண்டாள் அவள். பதில் சொல்லாமல் முகத்தில் அடித்ததுப் போல அவள் முகத்தை திருப்பிக் கொண்டது ஆரவை பாதித்தது. அது போதாதென்று, “மூஞ்சியைப் பாரு. குட்டிக் கத்திரிக்கா மாதிரி

    ...
  • தொடர்கதை - நீ என்னை காதலி - 02 - யாஷ்

    Nee Ennai Kadhali

    ரவ் அள்ளிக் கொடுத்த பேப்பர்களை கையில் வாங்கிக் கொண்டவள் தேங்க் யூ, தேங்க் யூ, தேங்க் யூ என அவனுக்கு நன்றி மழையும் பொழிந்தாள்.

    “டேக் இட் ஈஸி. என் மேலேயும் தப்பு இருக்கு.” ஆரவ் அவளை அமைதிப் படுத்த முயற்சித்தான்.

    அவன் கண்கள்

    ...
  • தொடர்கதை - நீ என்னை காதலி - 03 - யாஷ்

    Nee Ennai Kadhali

    மீட்டிங் நடந்த ஹாலிற்கு காவ்யா வருவதற்கு முன்பே அவளின் கம்பெனியை சேர்ந்த பிரபாகரும், பாலுவும் வந்திருந்தார்கள். அவர்கள் இருவருக்கும் பக்கத்தில் இருந்த சேரில் அமர்ந்தாள் காவ்யா.

    “பாஸ், ஒரு பக்கம் பார்ட்டி நடக்கும் போது எதுக்கு

    ...
  • தொடர்கதை - நீ என்னை காதலி - 04 - யாஷ்

    Nee Ennai Kadhali

    ன்னை தெரேசா இல்லம் என்ற பெயர் பலகையை படித்த குமரன், ஆரவ் சொன்ன விலாசத்திற்கு சரியாக வந்திருக்கிறானா என்று சந்தேகத்துடன் ஆரவ்வின் மெசேஜை செக் செய்தான். அதே விலாசம் தான். பைக்கை ஓரமாக நிறுத்தி விட்டு ஆரவ்வை தேடி உள்ளே

    ...
  • தொடர்கதை - நீ என்னை காதலி - 05 - யாஷ்

    Nee Ennai Kadhali

    காவ்யா ஸ்கூட்டியை ஓரமாக நிறுத்தி ஆர்யா வருவதற்காக காத்திருந்தாள். பெயருக்கு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாலும் அவளின் எண்ணம் முழுவதும் இப்போது செய்துக் கொண்டிருக்கும் வேலை மேலே இருந்தது. அருள்ராஜ் ஏற்பாடு செய்திருந்த மீட்டிங்கிற்கு

    ...
  • தொடர்கதை - நீ என்னை காதலி - 06 - யாஷ்

    Nee Ennai Kadhali

    ரவ் அப்படி நின்றது வெகு சில வினாடிகள் மட்டுமே. உடனடியாக சுதாரித்துக் கொண்டு காவ்யாவை போலவே மழையை வேடிக்கைப் பார்த்தான். அவள் சொன்னதுப் போல நனைவதும் சுகமாக இருந்தது. ஆனால் ஐந்து நிமிடங்களில் மழைச் சாரல் நின்றுப் போனது.

  • தொடர்கதை - நீ என்னை காதலி - 07 - யாஷ்

    Nee Ennai Kadhali

    துக்கு சீம்லெஸ் ட்ரான்சிஷன் ன்னு நான் பேர் செலக்ட் செய்திருக்கேன் பாஸ். இது முழுக்க முழுக்க டிபன்டன்ஸி இல்லாத பிஸ்னஸ் ப்ராஸஸா இருக்கும். எந்த பொசிஷன்லேயும் ஒருத்தர் போய் வேற ஒருத்தர் வந்தா, எந்த லேகும் இல்லாம சீம்லஸா இருக்கும்.

    ...
  • தொடர்கதை - நீ என்னை காதலி - 08 - யாஷ்

    Nee Ennai Kadhali

    ஞ்ச் ப்ரேக்கில் பிரபாகர் துணையுடன் எப்போதும் போகும் மெஸ்ஸிற்கு சென்றாள் காவ்யா. எதிர்பார்க்காமல், “காவ்யா, நீ இங்கே?” என ஆர்யாவின் குரல் அவளை திடுக்கிட வைத்தது. 

    “காவ்யா? சாரி. திடீர்னு

    ...
  • தொடர்கதை - நீ என்னை காதலி - 09 - யாஷ்

    Nee Ennai Kadhali

    ங்கே இறக்கி விடுங்க டாட் போதும்.” ஆரவ் சொன்னதும் அருள்ராஜ் சைகை செய்தார். உடனடியாக காரை ஓரம் செய்து நிறுத்தினார் டிரைவர்.

    “தேங்க்ஸ் டாட். சீ யூ லேட்டர்” என காரில் இருந்து வெளியேறினான் ஆரவ்.

    “இந்த வேலை நீ செய்யனுமா ஆரவ்?

    ...
  • தொடர்கதை - நீ என்னை காதலி - 10 - யாஷ்

    Nee Ennai Kadhali

    வேகமாக சென்றுக் கொண்டிருந்த போக்குவரத்தில் இருந்து விலகி ஒரு பைக் ப்ரேக் போட்டு நின்றது.  

    “காவ்யா? டூ வீலர் ப்ராப்ளமா? இங்கே இருக்க?

    காவ்யா வேகமாக ஆரவ்வை விட்டு தள்ளி

    ...
  • தொடர்கதை - நீ என்னை காதலி - 11 - யாஷ்

    Nee Ennai Kadhali

    பாலு, பிரபாகர், காவ்யா மூவரும் டென்ஷனுடன் காத்திருந்தார்கள். ஏஏ இண்டஸ்ட்ரீஸ் ஹெட் ஆபீஸ் இவ்வளவு பெரிதாக இருக்கும் என்று காவ்யா நினைத்திருக்கவில்லை. இவ்வளவு பெரிய ஆபீஸை மாற்றுவதற்கா அவள் திட்டம் போட்டுக்

    ...
  • தொடர்கதை - நீ என்னை காதலி - 12 - யாஷ்

    Nee Ennai Kadhali

    குட் மார்னிங் மிஸ்டர் அருள்ராஜ். நான் பாலு. இவங்க என் டீம் மெம்பர்ஸ்.”

    “ஹலோ!” என சொன்னதற்கு மேலே அருள்ராஜ் அறிமுகங்களில் அதிக ஆர்வம் காட்டவில்லை.

    “எங்க கம்பெனியை மாடர்னைஸ் செய்ய நீங்க சஜஸ்ட் செய்ற சொல்யூஷன் என்ன? இந்த

    ...
  • தொடர்கதை - நீ என்னை காதலி - 13 - யாஷ்

    Nee Ennai Kadhali

    காவ்யா என் கிட்ட நீ என்ன இங்கே செய்றேன்னு கேட்டா குமரன்!!”

    “அப்போ காவ்யாக்கு உண்மை தெரிஞ்சிருச்சா?” குமரன் அதிர்ச்சியோடு ஆரவ்விடம் கேட்டான்.

    “இல்லை குமரன். என் கிட்ட அவக் கேட்துட்டு இருந்த நேரத்துல அப்பாவோட

    ...
  • தொடர்கதை - நீ என்னை காதலி - 14 - யாஷ்

    Nee Ennai Kadhali

    செல் போனில் சிக்னல் வருகிறதா என்று பார்த்துக் கொண்டே வந்த பிரபாகர், எதிரே நின்றிருந்தவனை பார்த்து ஆச்சர்யப்பட்டான்.

    “ஆர்யா? சாரி, ஆரவ்? காவ்யாவை பார்க்க வந்தீங்களா?”

    “யா!”

  • தொடர்கதை - நீ என்னை காதலி - 15 - யாஷ்

    Nee Ennai Kadhali

    ரவ், எழுந்து வா. இப்படி ரூம் உள்ளேயே இருந்தா எதுவும் மாறிடாது.”

    குமரன் ஆரவ் கையை பிடித்து இழுக்காத குறையாக அழைத்தான். ஆரவ் சோர்ந்துப் போன முகத்துடன் அசையாமல் இருந்தான்.

    “ஆரவ், நான் உன்னை இப்படி பார்த்ததே

    ...

Page 1 of 2

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.