Oruthi oruvanai ninaithu vittal - Tamil thodarkathai
Oruthi oruvanai ninaithu vittal is a Romance / Family genre story penned by Sasirekha.
This is her thirty seventh serial story at Chillzee.
முன்னுரை
நாயகிக்கு நடந்த தீங்கிற்கு அவளின் குடும்பமே எதிரிகளின் கையில் மாட்டி சின்னாபின்னாவதை தடுக்க நாயகி நாயகனின் உதவியை எதிர்பார்க்கிறாள், நாயகனும் நட்பு காரணமாக நாயகிக்கு உதவி செய்கிறான், ஒவ்வொரு பிரச்சனையையும் நாயகன் தீர்க்க தீர்க்க அவன் மீது இருந்த நட்பானது காதலாக மாறுகிறது நாயகிக்கு, அந்த காதலை அவள் வெளிப்படுத்தினாளா அவளது காதலை நாயகன் ஏற்றுக் கொண்டானா இல்லை நட்பே போதும் என்றானா நாயகியின் காதல் என்னவானது என்பதே இக்கதையின் கருவாகும்.
-
தொடர்கதை - ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் - 01 - சசிரேகா
என் பொண்ணு மதுமதிக்கு விவரம் தெரியலை அதனால நீங்க நடந்துக்கறது அவளுக்குப் புரியலை, ஆனா நான் விவரமானவள் என்னை ஏமாத்த நினைக்காதீங்க அவள் சின்ன பொண்ணு உங்க ரெண்டு பேரையும் அண்ணனா பார்க்கறா உங்க மேல எங்களுக்கு மதிப்பும் மரியாதையும் இருக்கு அதை வீணா கெடுத்துக்காம இங்கிருந்து கிளம்புங்க என்று ரேவதி
... -
தொடர்கதை - ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் - 02 - சசிரேகா
”10 வருஷமாச்சி மதுமதி உன்கிட்ட நான் பட்ட கடனை அடைக்க முடியாம இத்தனை நாளும் கடன்காரனா சுத்திக்கிட்டு இருந்தேன், இன்னிக்கு உன்கிட்ட பட்ட என் கடனை நான் அடைக்கப் போறேன்” என சொல்ல ”கடனா எந்த கடன்” என குழப்பத்துடன் கேட்டவளையே சிரிப்புடன் பார்த்து சட்டென அவளின் ஒரு பக்க கன்னத்தை கிள்ளிவிட்டு விலகி
... -
தொடர்கதை - ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் - 03 - சசிரேகா
”10 வருஷம் ஆச்சி உன்னை மறுபடியும் பார்க்க, இப்ப நீ போனா திரும்பவும் உன்னைப் பார்க்க எத்தனை வருஷமாகுமோ” என அழகரசன் வருத்தமாகச் சொல்ல அவளோ சிரி்த்தபடியே அவனை மென்மையாக கட்டியணைத்துக் கொண்டாள், அவன் தடுக்கவில்லை, அவளின் பிரிவை அவனால் தாங்கிக் கொள்ள இயலவில்லை
-
தொடர்கதை - ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் - 04 - சசிரேகா
"அதுலயும் குறிப்பா என் அப்பாவோட நண்பர்கள் 2 பேர் இருக்காங்க, அவங்க எப்ப பாரு எங்க கம்பெனியை விலைக்கு வாங்கற எண்ணத்தில இருக்காங்க, எப்படியாவது இந்த கம்பெனியை நஷ்டப்படுத்தனும்னு ஆசைப்படறாங்க, அதுக்கான வேலைகளையும் செய்தாங்க ஆனா என் அம்மா புத்திசாலி பல போராட்டங்களை கடந்து இந்த கம்பெனியை தக்க
... -
தொடர்கதை - ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் - 05 - சசிரேகா
”ஓஹோ புதுசா ஒருத்தன் வரவும் தைரியம் வந்துடுச்சா உனக்கு அப்ப பழைசெல்லாம் நீ மறந்துட்டியா, நீயும் உன் அப்பனும் சேர்ந்து எவ்ளோலாம் செஞ்சீங்க, நீங்க செஞ்சதுக்குதான் இப்ப அனுபவிக்கறீங்க, கம்பெனியை வித்துடு இல்லைன்னா இந்த கம்பெனியை பத்தி வெளிய அவதூறு கிளப்புவோம், விசாரனை குழு வைச்சி இந்த கம்பெனியோட
... -
தொடர்கதை - ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் - 06 - சசிரேகா
உன்னாலயும் முடியும், முள்ளை முள்ளாலதான் எடுக்க முடியும் மதுமதி, பயத்தையும் பயத்தாலதான் வெல்ல முடியும், அதே போல உன் பிரச்சனையை சமாளிக்கனும்னா வேற வழியைதான் யோசிச்சாகனும், என்ன பிரச்சனை ஏதுன்னு எனக்குத் தெரியாது, ஆனா ஏதோ ஒன்னு நடந்திருக்கு, உன்னால அவங்க பக்கம் இழப்புகள் நடந்திருக்கு, அதனால அவங்க
... -
தொடர்கதை - ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் - 07 - சசிரேகா
உன்னோட நட்புக்காக நான் இங்க வந்தேன், பிரச்சனை முடிஞ்சிடுச்சின்னா நீயும் உன் குடும்பமும் சந்தோஷமா இருப்பீங்க, அதுக்கு அப்புறம் எனக்கு இங்க என்ன வேலையிருக்கப் போகுது, எனக்கே ஊர்ல ஆயிரம் வேலைகள் தயாரா இருக்குமே அதை நான்தானே இருந்து முடிக்கனும்” என அழகரசன் சொல்ல மதுமதியின் முகம் சூம்பியது
-
தொடர்கதை - ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் - 08 - சசிரேகா
சொல்லப்போனா இப்ப உங்க நிலைமை என் நிலைமையை விட மோசமாயிருக்கு, எது எப்படியோ நானாவது மதுமதியோட கம்பெனியில செல்வாக்கா இருக்கேன், எனக்கு அங்க முழு அதிகாரம் தந்திருக்காங்க அதை விட்டுட்டு அதிக சம்பளம் வேணும்னு உங்களை நம்பி வந்தே தப்பு, இந்த விசயம் தெரிஞ்சா மதுமதி என்னை கோச்சிக்குவா, ஆனா பரவாயில்லை
... -
தொடர்கதை - ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் - 09 - சசிரேகா
தேவியோ மதுமதியை உடன் வைத்துக் கொண்டு கம்பெனி நிர்வாகத்தை கவனிக்கலானாள், கூடவே மதுமதிக்கு நிர்வாகத்தைப் பற்றி சொல்லிக் கொடுக்கலானாள், அதுவே மதுமதிக்கு ஆச்சர்யமாக இருந்தது, ஆனாலும் எந்த கேள்வியும் கேட்காமல் தேவி சொல்வதை கவனமாக கேட்டுக் கொண்டிருக்க அவள் செய்வதையே அசோக் கவனித்துக் கொண்டிருந்தான்,
... -
தொடர்கதை - ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் - 10 - சசிரேகா
இப்படியே விட்டா எதிரிங்க நம்ம கம்பெனிக்கு ஒவ்வொரு பிரச்சனையைா தந்துக்கிட்டே இருப்பாங்க அதை சரிசெய்துக்கிட்டே இருந்தா வாழ்க்கை முடிஞ்சிடும் மது, ஏதாவது ஒண்ணு செய்யனும், அதுலயே அவங்க அடங்கிடனும் திரும்பவும் உன் பக்கமே வரக்கூடாது, அப்படி ஒரு விசயத்தைதான் நான் இப்ப யோசிக்கிறேன் என்னை தொல்லை பண்ணாத
... -
தொடர்கதை - ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் - 11 - சசிரேகா
”உங்கண்ணன் மேல நான்தான் அண்ணன்னு உண்மையா பாசம் காட்டி பழகினேன், ஆனா உங்க அண்ணனுக்கு என்னை தங்கையா பார்க்கற எண்ணம் என்னிக்குமே இல்லை, என்கிட்ட அண்ணனா அவன் ஒரு நாளும் நடந்துக்கலை, அவனை நம்பினது என் தப்புதான், அவனை அண்ணன்னு நினைச்சது என் தப்புதான், உங்க அண்ணன் மேல தப்பில்லை, ஏன்னா அவன் முதல்ல
... -
தொடர்கதை - ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் - 12 - சசிரேகா
”நேத்தே அப்பாகிட்ட கம்பெனியை பத்தி பேசியாச்சி, இன்னிக்கு அவர் ஒரு முடிவு சொல்றதா சொல்லியிருக்காரு எப்படியாவது கம்பெனி கிடைச்சதும் முதல் வேலையா தேவியை நம்ம கம்பெனிக்கு கூப்பிட்டுக்கனும் போதும், அந்த அழகரசனை தேவியோட பழகவிட்டது எவ்ளோ பெரிய தப்பு, இனிமேல நாமதான் தேவியை பத்திரமா பார்த்துக்கனும்,
... -
தொடர்கதை - ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் - 13 - சசிரேகா
”உன்னால எனக்கு எந்த கஷ்டமும் வந்ததில்லை, உன்னால நான் ரொம்ப தைரியமா இருக்கேன், எல்லா விசயத்துக்கும் பயந்துக்கிட்ட இருந்தேன், யாரை பார்த்தாலும் பயப்படுவேன் அவங்களால நமக்கு ஆபத்து வந்துடுமோன்னு நினைச்சி பயந்து ஒதுங்கிடுவேன், ஆனா இப்ப எனக்கு எந்த பயமும் இல்லை யார்மேலயும் பயமில்லை
... -
தொடர்கதை - ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் - 14 - சசிரேகா
”அழகுக்கு மதுமதி சம்பந்தப்பட்ட விசயம் தெரியறதுக்கு முன்னாடி நாமளே நடந்ததை சொல்றது மேல், அதைக் கேட்டும் அவன் மனம் மாறாம மதுவை ஏத்துக்க நினைச்சா போதும் அடுத்து அவங்களுக்கு கல்யாணம் செய்து வைக்கலாம் மதுமதியும் சந்தோஷமா இருப்பா தியாகு“ என ரேவதி சொல்ல அதற்கு அவர் ஒப்புக் கொண்டார்
-
தொடர்கதை - ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் - 15 - சசிரேகா
”நான் எப்படி தேவியை கூட்டிட்டு வர்றது அப்புறம் மதுமதி என்ன நினைப்பா, அவள் கோச்சிக்குவாளே ஏற்கனவே தேவியோட அப்பா மதுமதியை அழிக்கனும்னு நினைக்கறாரு, இதுல நான் தேவியை கூட்டிட்டு வந்து அதனால மதுமதிக்கு ஆபத்து வந்தா என்னாகிறது, இதுவே அசோக்னா அந்தாளு எதுவும் செய்ய மாட்டான், நண்பனோட பையனாச்சேன்னு
...