Sollamal thottu sellum thendral... - Tamil thodarkathai
Sollamal thottu sellum thendral... is a Family / Romance genre story penned by Bindu Vinod.
This is her twenty eighth novel in Chillzee.
கதையைப் பற்றி:
வணக்கம் நட்பூஸ்,
இன்னொரு கதையுடன் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.
இது சில வருடங்களுக்கு முன்பே நான் எழுத யோசித்த கதை. கதையில் ஹீரோ ஹீரோயினுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்தால் நான்ட்ஸ் - எஸ்.கே'வே சரியாக இருக்கும் என்று தோன்றியது.
ஸோ, இதுவும் ஒரு நான்ட்ஸ் & எஸ்.கே கதை :-)
கதை சுருக்கம்:
ஒரு விபத்தில் பழைய நினைவுகள் இழந்து விடுகிறான் எஸ்.கே. அவனுக்கு நினைவு இருப்பது ஒன்றே ஒன்று - அது 'நந்தினி'!
யார் நந்தினி என்று புரியாமல் தவிப்பவன் ஒரு கிராமத்தில் டாக்டராக இருக்கும் நந்தினியை சந்திக்கிறான். அவள் யார் என்று நினைவில்லை என்றாலும் அவள் மீது காதல் வசப் படுகிறான்.
எஸ்.கே'விற்கு பழைய வாழ்க்கை நினைவில் இல்லை என்பது தெரியாமலே, நந்தினியும் அவனை விரும்புகிறாள். எங்கே உண்மையை சொன்னால் நந்தினி அவனை நோயாளியாக பார்க்க தொடங்கி விடுவாளோ என்ற எண்ணத்தில் முதலில் உண்மையை மறைத்த எஸ்.கே, நந்தினி காதலை சொன்ன பிறகு எப்படி அவளிடம் உண்மையை சொல்வது என்று புரியாது தயங்குகிறான்.
நந்தினிக்கு உண்மை தெரிய வந்ததா? எஸ்.கே'விற்கு பழைய நினைவுகள் திரும்பியதா? நந்தினி - எஸ்.கே காதல் வெற்றிப் பெற்றதா???
உங்களுக்கும் கதை பிடிக்கும் என்று நம்புகிறேன். நன்றி!
- பிந்து வினோத்
-
தொடர்கதை - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - Prologue - பிந்து வினோத்
“எஸ்.கே...”
கிட்டத்தட்ட தன் மேல் வந்து விழுவதுப் போல கட்டிப் பிடித்தவளை தீ பட்டு விட்டதுப் போல தள்ளி விட்டான் சதீஷ்...
அடுத்த வினாடி,
”ஏய்!”
-
தொடர்கதை - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - 01 - பிந்து வினோத்
பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா...
முன்னோர்கள் செய்த பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா...
என் அன்னையே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா...விமரிசையாக நடைப்பெற்றுக் கொண்டிருந்த வரலக்ஷ்மி பூஜையில் சுறுசுறுப்பாக
... -
தொடர்கதை - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - 02 - பிந்து வினோத்
பூஜா பிறந்த சில மாதங்களில் அவளின் அம்மா தவறி விட்டார். அப்போது சதீஷ்க்கு வயது ஏழு! சதீஷ், பூஜா இருவரையும் வளர்த்து ஆளாக்கியது அவர்களின் அப்பா முருகன். முருகன் தந்தையாக மட்டுமில்லாமல் தாயுமாகவும் இருந்து தன் குழந்தைகளை
... -
தொடர்கதை - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - 03 - பிந்து வினோத்
ஹோட்டல் அறைக்கு திரும்பிய சதீஷ் சுதந்திர உணர்வுடன் பெருமூச்சு விட்டான்!!! அவன் ஹைதராபாத்திற்கு வந்த வேலை இவ்வளவு சீக்கிரம் முடியும் என்று அவன் எதிர்பார்த்திருக்கவில்லை! கட்டாயம் நான்கைந்து நாட்கள் ஆகும் என்ற நம்பிக்கையில் ஐந்து
... -
தொடர்கதை - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - 04 - பிந்து வினோத்
எஸ்.கே பொதுவாக மிகவும் கவனத்துடன் தான் காரை ஓட்டுவான். சிறு வயது முதலே குடும்ப பொறுப்பை ஏற்றுக் கொண்டவன் என்பதால் அவனின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் பொறுப்புணர்ச்சி நிறைந்திருக்கும்... இங்கே யாருமில்லாத அடர்த்தியான காடு, ஜிபிஎஸ் வேறு நீண்ட சாலை
... -
தொடர்கதை - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - 05 - பிந்து வினோத்
“விஜயா, மணி இன்னுமா எட்டு ஆகலை? நந்தினியை இன்னும் காணோமே?” என்று தன் மனைவியிடம் விசாரித்தார் புருஷோத்தமன்.
“இப்போ வந்திருவாங்க... வேற யாராவது உடம்பு சரி இல்லைன்னு வந்திருப்பாங்க...” என்று
... -
தொடர்கதை - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - 06 - பிந்து வினோத்
“சொன்னப் பேச்சு எதையும் கேட்க மாட்டேங்குற, நந்தினி. இதெல்லாம் நீ செய்ற வேலை கிடையாது. முதல்ல கயிறுல இருந்து கையை எடு. நான் புஷ்பா கிட்ட பேசிட்டேன். அவ பக்கத்து ஊருல இருந்து வேலை செய்ய ஒருத்தனை அழைச்சுட்டு வரேன்னு சொல்லி
... -
தொடர்கதை - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - 07 - பிந்து வினோத்
சுவரை உரசிக் கொண்டிருக்கும் தென்னை மரத்தை பற்றி சீதா ஏற்கனவே சொல்லி இருந்ததால், புஷ்பா,
“மரத்தை சுவருல படாத மாதிரி கட்டனும்... அவங்க அப்பா கட்டின வீடு, அவரு வச்ச மரம்... இரண்டுமே டாக்டருக்கு வேணும்...” என்று வேலை பற்றி சொல்லத்
... -
தொடர்கதை - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - 08 - பிந்து வினோத்
சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்...
என் காதல் தேவதையின் கண்கள்...
பூபாலனின் எப்.எம் ரேடியோவில் இருந்து பாடல் சத்தமாக பாடிக் கொண்டிருந்தது. எஸ்.கே அந்த பாடல் வரிகளைப் பற்றி
... -
தொடர்கதை - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - 09 - பிந்து வினோத்
“பூபாலன்!”
அந்த சின்ன வீட்டின் வேலியோரம் நின்று நந்தினி சத்தமாக குரல் கொடுத்தாள். அடுத்த வினாடியே பூபாலனின் உருவம் வாசலில் தெரிந்தது.
“டாக்டர்?”
-
தொடர்கதை - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - 10 - பிந்து வினோத்
தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டுக் கொண்டிருந்த நந்தினி இருளில் ஒளிரும் எல்.ஈ.டி கடிகாரத்தில் நேரம் பார்த்தாள். மணி நள்ளிரவு ஒன்றாகி இருந்தது. எஸ்.கே! அவன் தான் அவளின் மொத்த எண்ணத்தையும் ஆக்கிரமித்திருந்தான்.
-
தொடர்கதை - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - 11 - பிந்து வினோத்
நந்தினி வீட்டிற்கு திரும்பியப் போது எஸ்.கே மாடி அறையின் கூரை மீது நின்று வேலை செய்துக் கொண்டிருந்தான். சரித்திர கதைகளில் வரும் இளவரசர்கள், அரசர்கள், மாவீரர்கள் என அனைவரையும் விவரிக்கும் வரிகள்
... -
தொடர்கதை - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - 12 - பிந்து வினோத்
எஸ்.கே இப்போதெல்லாம் மிகவும் பரிச்சயமாக போயிருந்த மரத்தண்டின் மீது அமர்ந்துக் கொண்டு நந்தினி வரக் காத்திருந்தான்... இந்த சனிக்கிழமை வருவதற்காக அவன் விநாடிகளை எண்ணிக் கொண்டிருந்தான் என்று சொன்னால் மிகை இல்லை... அவன் யார், எங்கிருந்து
... -
தொடர்கதை - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - 13 - பிந்து வினோத்
எஸ்.கே நந்தினியிடம் எப்படி மன்னிப்பு கேட்பது என்று தீவிரமாக யோசிக்க, நந்தினியோ ஒன்றிரண்டு வினாடிகள் வாயடைத்துப் போய் திகைத்து நின்றாள். ஆனால் உடனேயே சுதாரித்துக் கொண்டு,
“சாரி, சாரி, சாரிங்க
... -
தொடர்கதை - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - 14 - பிந்து வினோத்
எல்லோரையும் தள்ளி, விலக்கியே வைத்திருப்பவள் இவனிடம் மட்டும் இந்த ‘whirlwind’ ரொமான்ஸிற்கு எப்படி இடம் கொடுத்தாள்??? நந்தினிக்கு பதில் தெரியவில்லை... ஆனால் எஸ்.கே அவளின் கையை கெட்டியாக பிடித்துக் கொண்டு உடன் வருவது, அவளுக்கு பிடித்திருந்தது... ரொம்பவும்
Page 1 of 3