Sollamal thottu sellum thendral... - Tamil thodarkathai
Sollamal thottu sellum thendral... is a Family / Romance genre story penned by Bindu Vinod.
This is her twenty eighth novel in Chillzee.
கதையைப் பற்றி:
வணக்கம் நட்பூஸ்,
இன்னொரு கதையுடன் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.
இது சில வருடங்களுக்கு முன்பே நான் எழுத யோசித்த கதை. கதையில் ஹீரோ ஹீரோயினுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்தால் நான்ட்ஸ் - எஸ்.கே'வே சரியாக இருக்கும் என்று தோன்றியது.
ஸோ, இதுவும் ஒரு நான்ட்ஸ் & எஸ்.கே கதை :-)
கதை சுருக்கம்:
ஒரு விபத்தில் பழைய நினைவுகள் இழந்து விடுகிறான் எஸ்.கே. அவனுக்கு நினைவு இருப்பது ஒன்றே ஒன்று - அது 'நந்தினி'!
யார் நந்தினி என்று புரியாமல் தவிப்பவன் ஒரு கிராமத்தில் டாக்டராக இருக்கும் நந்தினியை சந்திக்கிறான். அவள் யார் என்று நினைவில்லை என்றாலும் அவள் மீது காதல் வசப் படுகிறான்.
எஸ்.கே'விற்கு பழைய வாழ்க்கை நினைவில் இல்லை என்பது தெரியாமலே, நந்தினியும் அவனை விரும்புகிறாள். எங்கே உண்மையை சொன்னால் நந்தினி அவனை நோயாளியாக பார்க்க தொடங்கி விடுவாளோ என்ற எண்ணத்தில் முதலில் உண்மையை மறைத்த எஸ்.கே, நந்தினி காதலை சொன்ன பிறகு எப்படி அவளிடம் உண்மையை சொல்வது என்று புரியாது தயங்குகிறான்.
நந்தினிக்கு உண்மை தெரிய வந்ததா? எஸ்.கே'விற்கு பழைய நினைவுகள் திரும்பியதா? நந்தினி - எஸ்.கே காதல் வெற்றிப் பெற்றதா???
உங்களுக்கும் கதை பிடிக்கும் என்று நம்புகிறேன். நன்றி!
- பிந்து வினோத்
-
தொடர்கதை - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - 30 - பிந்து வினோத்
+91 என்று தொடங்குவதை வைத்து இந்தியாவில் இருந்து வரும் நம்பர் என்பதை அவளால் எளிதாக ஊகிக்க முடிந்தது... ஆனால் அழைப்பது யார் என்று தெரியவில்லை!
இது அவளின் பர்சனல் நம்பர்... குடும்பத்தினரை தாண்டி ஒரு சில நண்பர்களிடம் மட்டுமே இந்த நம்பரை பகிர்ந்திருக்கிறாள்...
அதுவும் இந்தியாவில்
... -
தொடர்கதை - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - 31 - பிந்து வினோத்
பூஜா அண்ணனுக்காக கதவை திறந்ததுடன் லைட்டையும் உயிர்ப்பித்தாள்.
“உன் ரூமை நீ வச்சிருந்த மாதிரியே முடிஞ்ச அளவுக்கு அரேன்ஜ் பண்ணி இருக்கேன் அண்ணா. ஏதாவது கிடைக்கலைனா என்னைக் கூப்பிடு, நீயா தேடாதே.”
“சில்லாக்ஸ் சிஸ். எதுக்கு
... -
தொடர்கதை - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - 32 - பிந்து வினோத்
...கண்ணோரம் மின்னும் அவள் காதல்...
காதில் விழுந்த பாட்டைக் கேட்டு அண்ணன் பக்கம் பார்த்தாள் பூஜா. அன்றுக் காலையில் இருந்து பலத் தடவை அவன் இதே பாடலை முணுமுணுப்பதைக் கேட்டு விட்டாள்.
பூஜா
... -
தொடர்கதை - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - 33 - பிந்து வினோத்
எஸ்.கே’வின் வார்த்தைகள் கொடுத்த மகிழ்ச்சியினால் ராதாவின் முகம் சந்தோஷத்தில் பிரகாசித்தது!
“ரோஹினி கிட்ட உடனேயே கேட்டுடலாம்!” என்று சொல்லி அவள் ரோஹினி இருந்த திசையில் திரும்ப, எஸ்.கே அவளை
... -
தொடர்கதை - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - 34 - பிந்து வினோத்
ஒரு சில வினாடிகள் சென்ற பிறகும் ரோஹித் பக்கம் இருந்து சத்தம் வராமல் இருக்கவே அவன் அவளின் மெசெஜுகளில் அப்படி என்ன படிக்கிறான் என்றுக் கேட்க கேலி சிரிப்புடன் அவன் நின்றிருந்தப் பக்கம் பார்த்தாள் பூஜா. அவள் எதிர்பார்த்திருந்ததுப் போலவே
... -
தொடர்கதை - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - 35 - பிந்து வினோத்
“கேளு... ஆனால், இது ஃபார்வார்ட் செய்யப்பட்ட மெசேஜ் போல இருக்கு... எங்கே இருந்து வந்ததுன்னு நாம அவ்வளவு ஈஸியா கண்டுப்பிடிக்க முடியாது... அதுக்கு எல்லாம் ப்ரோஃபஷ்னல் ஹெல்ப் வேணும்...”
“எனக்கு ஒண்ணுமே புரியலை ரோஹித்... ஏன் அண்ணனுக்கு எல்லாமே இப்படி நடக்குது???”
“எல்லாம் நன்மைக்கே
...
Page 3 of 3