(Reading time: 14 - 27 minutes)

இந்த ரெக்கார்டு நோட் எழுதறது படிப்பு சொல்லிக்கொடுக்கறது எனக்கு வேணாம் நான் கவலையா இருந்தா என்னை சிரிக்க வைக்கனும் நான் அழகாக ரெடியாகி வந்தா என்னைப் பார்த்து கவிதை சொல்லனும் எக்ஸாம் டைம்ல எனக்கு நல்லா படி உன்னால முடியும் நீதான் பர்ஸ்ட் வருவன்னு என்கரேஜ் பண்ற ஒரு நல்ல உள்ளம்தான் வேணும். உன் ஆளு போல எல்லா பொண்ணுங்ககிட்டயும் பேசற அதே வார்த்தைகளை உனக்கும் சொல்றதுல என்ன சிறப்பு

...
This story is now available on Chillzee KiMo.
...

p>

”என்னடி ஆச்சி ஏன் இவ்ளோ சோகமா இருக்க ஆமா எங்க உன் ஆளு வரலையா” என கேட்க

”அவர் வரமாட்டார்டி”

“ஏன் பிசினஸ்ல நிறைய வேலையா பிசியா இருக்காராமா”

“ஆமாம்” என்றாள் தேன்மொழி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.