Page 3 of 4
”தேனு நீ சொன்னமாதிரியே என் அத்தான் விவசாயம்தான் செஞ்சாரு. ஒரு நாள் அத்தானோட நிலத்தில தண்ணிக்காக கிணறு வெட்ட ஆரம்பிச்சப்ப தண்ணி கிடைக்கலை ஆனா புதையல் கிடைச்சது. அந்த புதையலை கவர்மெண்ட்டுக்கு தரவும் என் அத்தானுக்கு சன்மானம் கொடுத்தாங்க. சன்மானமாக வந்த பணத்தில என் அத்தான் இப்ப ஒரு மளிகை கடை வைச்சி நடத்தறாரு. அந்த கடையில லட்சக்கணக்குல பணம் கொட்டலைன்னாலும் மாசம் ஆனா நல்ல வருமான
...
This story is now available on Chillzee KiMo.
...
அழைத்து வந்திருந்தான். அவனை பார்த்த உடனே தேன்மொழிக்கு வியப்பாகவும் அதே சமயம் சந்தோஷமாகவும் இருந்தது
”என்னங்க நீங்களா” என தன் கணவரிடம் சென்ற தேன்மொழியிடம் மன்னிப்பு கேட்டான் அவளது கணவன்