Page 4 of 4
”என்னை மன்னிச்சிடு தேனு பண மயக்கத்தில உன் அன்பை, காதலை நான் புரிஞ்சிக்கலை. என்னை மன்னிச்சிடு. டைவர்ஸ் எல்லாம் வேணாம் வா வீட்டுக்கு போய் சந்தோஷமா குடும்பம் நடத்தலாம்” என அழைக்க தேன்மொழி அவனிடம்
”ஆனா உங்க கடனை அடைக்கனுமே அதுக்கு பணம் தேவைன்னு சொன்னீங்களே” என பாவமாக கேட்க
”அந்த பணத்தை கவிதாவே கொடுத்துட்டா”
“கவிதாவா”
“ஆமாம் அவளோட நகைகளை வித்து ப
...
This story is now available on Chillzee KiMo.
...
கமாட்டேன்” என சொன்னவள் கொஞ்சமும் யோசிக்காமல் கவிதா மற்றும் அவளது கணவரின் காலில் விழுந்து மன்னிப்பும் கேட்டாள்.
ஒவ்வொருவரின் எண்ணங்கள்தான் அவர்களது எதிர்கால வாழ்க்கையை தேர்ந்தெடுக்கும் என்பதற்கு இக்கதை ஒரு உதாரணம்
{kunena_discuss:785}