Page 6 of 6
”ரோஸி உன் கழுத்தில தாலியில்லை, மெட்டியில்லை, நெத்தியில குங்குமம் இல்லையே எப்படி, அவர் பேரு மோகன்னா இந்துதானே ஏன் தாலிகட்டல”
“ஓ அதுவா என் மேல அவ்ளோ லவ் சோ எனக்காக அவர் மேரேஜை கிறிஸ்டியன் முறைப்படி பண்ணிக்கிட்டாரு இதப்பாரு கார்த்திக் எங்க மேரேஜ் ரிங்” என அவள் கை விரலை காட்டினாள்.
அதைப் பார்த்து நொந்துப்போனான் கார்த்திக். அவளுடன் சர்ச்க்கு சென்று கர்த்தரிடம் ம
...
This story is now available on Chillzee KiMo.
...
ர் சோப்பை வெட்டி வெட்டி துவம்சம் செய்து இறுதியில் அதில் அழகான ஒரு சிலுவை பொம்மை செய்தான். அதை அலமாரியில் வைத்தான்
”ரோஸி மேல இருந்த என் காதலுக்கு நானே சிலுவை வைச்சிட்டேன் ஆமென்” என வேண்டிக் கொண்டான் கார்த்திக்.
{kunena_discuss:785}