Page 2 of 3
“உங்களுக்கு பக்க பலமா இருப்பேன் மாமா”
“எது அந்த 48 நாளும் என்கூட நீ பக்க பலமா இருக்கப்போற”
“ஆமாம் மாமா”
“என்னென்ன செய்வ”
“தினமும் காலையில 4 மணிக்கு உங்களை நான் எழுப்பி விடுவேன்”
“4 மணிக்கு நான் எழுந்து என்ன செய்றது?”
“குளிச்சிட்டு பக்தியா கோயிலுக்கு போய் வாங்க மாமா”
“அடிப்பாவி 4 மணிக்கு எந்த ஊர்லடி கோயில் தொறந்து வைச்
...
This story is now available on Chillzee KiMo.
...
கல்யாணம் செய்யுன்னு ஆனா நீ ஒரு பொய் கூட சொல்லாம நல்லவிதமா கல்யாணத்தை முடிச்சதோட இல்லாம வேண்டுதலையும் நிறைவேத்திட்ட இனிமே உன் வாழ்க்கை நல்லாவே இருக்கும் பாரு” என சொல்ல அவரைப் பார்த்து சிரித்தவன்