Page 1 of 4
சிறுகதை - பிள்ளையை பெற்றா கண்ணீரு! - ரவை
டீக்கடைக்காரன் மீது, கிழவருக்கு வந்ததே, கோபம்!
நேராக அவனிடம் சென்றார்.
" ஏன்யா! உன் கடைக்கு டீ குடிக்கத் தானே வராங்க, எதுக்குய்யா, பாட்டு போடறே? போடறதை, நல்ல பாட்டாவாவது போடறியா? அழுகை பாட்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கடையிலே கிளாஸ் கழுவுற பையனா வேலைக்கு சேர்ந்தேன், டீ, பன், வடை சாப்டே, வருஷக்கணக்கிலே காலம் தள்ளினேன். கறிசோறு எப்படி இருக்கும்னு வாசனைகூட தெரியாது. என்மேல பரிதாபம் ஏற்பட்டு ஒருநாள் ஓனர் என்னை அவர் வீட்டுக்கு இட்டுக்கினு போனார், நல்ல மனுசன்!"