(Reading time: 11 - 21 minutes)

சிறுகதை - ப ண மா? உ ற வா? - ரவை

money-heart

" பாட்டி! ஒரு சந்தேகம்! தாத்தாவுக்கு பெயர், 

உனக்கு குழந்தைகள் பிறந்தபிறகு வைத்தார்களோ!"

பாட்டி, அப்பா, அம்மா மூவருமே சிரித்தனர்.

" ஏன் அப்படி கேட்கிறே?"

" இல்லே, ஐந்து பிள்ளைகளுக்

...
This story is now available on Chillzee KiMo.
...

து நினைந்து படுக்கையில் விழுந்தவர், எழுந்திருக்கவேயில்லை!

பாண்டுவின் மறைவுக்குப்பிறகு, தன் தம்பிகள் இருவரை படிக்கவைக்கவும், குடும்பச்செலவை சமாளிக்கவும் பிச்சைதான் ராப்பகலாக உழைத்தான். படிப்பில்லாத காரணத்தால், குறைவான ஊதியமே கிடைத்தது. 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.