Page 1 of 2
சிறுகதை - நீ நீயாக இரு! - ரவை
"மீரா! இன்று இந்த ஆண்டின் இறுதிநாள்! நாம் இருவரும் நிதானமாக யோசித்து, இந்த ஆண்டில் என்னென்ன தவறு செய்தோம் என்று அலசிப்பார்த்து, பட்டியலிட்டு, அவற்றை அடுத்த ஆண்டிலிருந்து தவிர்த்துவிடுவோம், வா! உட்கார்!"
" ப
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்? எனக்கு தோன்றியதை செய்யவேண்டியதுதானே!
இனி நான் நானாக இருக்கப்போகிறேன்! எனக்கு தோன்றியதை செய்வேன், சொல்வேன், மற்றவர்கள் என்ன நினைத்தாலும் எனக்கு அதைப்பற்றி கவலையில்லை!
சரி, உள்மனமே! இப்போது நான் என்ன செய்யவேண்டும், சொல்!