(Reading time: 54 - 108 minutes)

பொங்கல் 2020 ஸ்பெஷல் சிறுகதை - கொலையா தற்செயலா - சசிரேகா

துரை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம்

விடிகாலை மணி 5

விடிகாலையில் எழுந்த கிராமத்து மக்கள் வயல் வேலைக்குச் செல்லாமல் இன்னும் 3 நாட்களில் வரப்போகும் பொங்கல் திருநாளிற்கான ஏற்பாடுகளை செய்துக் கொண்டிருந்தார்கள்.

அதற்காகவே பொங்கல் முடியும் வரை விடுமுறையும் எடுத்துக் கொண்டார்கள்.

பொங்கலுக்காக புது துணி எடுப்பது, அதை தைப்பது, பொங்கல் பானை வாங்குவது, இஞ்சி, மஞ்சள் கிழங்கு, கரும்பு, படையல் போட தேவையான பொருட்கள் கூடவே கிராமத்தில் உள்ள எல்லையம

...
This story is now available on Chillzee KiMo.
...

மா வந்துடுவாரே நமக்கு முன்னாடி அவர் வந்திருந்தா நம்ம நிலைமை அவ்ளோதான்” என நினைத்து பதறிக் கொண்டே ஓட்டமும் நடையுமாக கோவிலை நோக்கி செல்ல அங்கு தூரத்தில் தர்மகார்த்தாவின் கார்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.