(Reading time: 24 - 47 minutes)

அகிலனுக்கு திருமணம் ஆகவில்லை என்பது மட்டும் அதற்கு காரணம் இல்லை... அவனுடைய நற் பண்புகள் தான் முக்கிய காரணம்... அகிலனிடம் கண்மணிக்கு மிகவும் பிடித்தது அவனுடைய கண்ணியம்...

 

வேலைக்கு செல்லும் இடத்தில் சந்திக்கும் ஆண்கள்... உடன் வேலை செய்யும் ஆண்கள், என எத்தனையோ நூற்றுக்கணக்கான ஆண்களை அவள் சந்தித்திருக்கிறாள்...

 

தனியாக இருப்பதால் நல்லது கெட்ட

...
This story is now available on Chillzee KiMo.
...

க்குட்டி! எனவே செல்லம்...

 

ஆனால் கண்மணி எப்போதுமே காமாட்சிக்கு சமையல் செய்ய உதவுவாள்... காமாட்சி ஐந்து மணிக்கு எழுந்துக் கொண்டால், கண்மணி ஐந்தரைப் போல வந்து காய்கறிகள் வெட்டிக்

12 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.